group 4 rank list
செய்திகள்
குரூப் 4 முறைகேட்டில் ஈடுபட்ட இடைத்தரகர் கைது!! அச்சத்தில் சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்கள் |TNPSC Group 4
To Subscribe Youtube Channel Click Here To Join WhatsApp Group Click Here To Join Telegram ChannelClick Here
செய்திகள்
ஒரு வினாத்தாள் 12 லட்சம் ரூபாய்..! குரூப் 1,2 தேர்விலும் முறைகேடா..? – தொடங்கியது விசாரணை
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டு தற்போது முறைகேட்டில் ஈடுபட்டவர்களிடம் விசாரணையும் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்விலும் முறைகேடு நடைபெற்றதாக தற்போது புகார் எழுந்துள்ளது.
சிறிது நேரத்தில் மறையும் மை… விடைத்தாளில் திருத்தம் – குரூப் 4...
செய்திகள்
சிறிது நேரத்தில் மறையும் மை… விடைத்தாளில் திருத்தம் – குரூப் 4 முறைகேடு நடந்தது எப்படி..?
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகார்களை தொடர்ந்து தற்போது விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தற்போது தேர்வர்கள் முறைகேட்டில் ஈடுபட்டது உறுதியானதை தொடர்ந்து தேர்வர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது உட்பட பல அதிகார செய்திக்குறிப்பை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப்...
செய்திகள்
குரூப் 4 தேர்வு முறைகேடு 99 தேர்வர்கள்களுக்கு வாழ்நாள் தடை – டிஎன்பிஎஸ்சி அதிரடி..!
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகார்களை தொடர்ந்து தற்போது விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தற்போது தேர்வர்கள் முறைகேட்டில் ஈடுபட்டது உறுதியானதை தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதுடன் அவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்வெழுதவும் தடை செய்யப்பட்டுள்ளது.
நடந்தது என்ன..?
சென்ற 2019ம்...
செய்திகள்
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 சர்ச்சைக்குரிய 9 தேர்வு மையங்கள் ரத்து – டிஎன்பிஎஸ்சி அதிரடி உத்தரவு
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகார்களை தொடர்ந்து தற்போது விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தற்போது அந்த சர்ச்சைக்குரிய 9 தேர்வு மையங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
வாட்ஸ்ஆப் குரூப்பில் சேர இங்கே கிளிக் செய்யவும்
முதல் 100 இடங்களில் சர்ச்சை...
செய்திகள்
தேர்வர்கள் தகுதி நீக்கமா? – குரூப் 4 முறைகேடு | புதிய ரேங்க் லிஸ்ட் ரெடி |Group 4 Issue News
To Subscribe Youtube Channel Click Here To Join WhatsApp Group Click Here To Join Telegram ChannelClick Here
செய்திகள்
சந்தேகத்திற்குரிய குரூப் 4 முடிவுகள் – முதல் 35 இடங்களைப் பிடித்தவர்களிடம் விசாரணை
டிஎன்பிஎஸ்சி (தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்) நடத்திய குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகார்களை தொடர்ந்து அத்தேர்வில் மாநிலத்தில் முதல் 35 இடங்களைப் பிடித்த தேர்வர்களிடம் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தரவரிசைப் பட்டியலில் முறைகேடு
கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி டிஎன்பிஎஸ்சி காலியாக உள்ள 9398 பணியிடங்களை நிரப்புவதற்காக...
செய்திகள்
குரூப் 4 தேர்வில் முறைகேடா – டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பு
கடந்த 2019 செப்டம்பர் 1 அன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ள விளக்கங்கள் பின்வருமாறு,
அண்மையில் நடந்து
முடிந்த
தொகுதி
4 க்கான
தேர்வில்
ராமநாதபுரம்
மாவட்டத்திலுள்ள
இராமேஸ்வரம்
மற்றும்
கீழக்கரை
தேர்வு
மையங்களில்
தேர்வு
எழுதிய
இதர
மாவட்டங்களை
சார்ந்த
விண்ணப்பதாரர்கள்
அதிகப்படியான
எண்ணிக்கையில்
முதல்
100 தரவரிசைக்குள்
வந்ததாக
புகார்
எழுந்துள்ளது.
1. இராமநாதபுரம்
மாவட்டத்தில்
8 வட்டங்களில்
128 தேர்வு
மையங்களில்
32879 விண்ணப்பதாரர்களுக்கு
தேர்வு
நடைபெற்றது. இதிலிருந்து
497 விண்ணப்பதாரர்கள்
சான்றிதழ்
சரிபார்ப்புக்காக
அனுமதிக்கப்பட்டுள்ளனர். இராமேஸ்வரம்
மற்றும்
கீழக்கரை
வட்டங்களில்
பல்வேறு
தேர்வுக்கூடங்களில்
தேர்வு
எழுதிய
விண்ணப்பதாரர்களின்
விபரங்கள்
பின்வருமாறு,
...
செய்திகள்
குரூப் 4 தேர்வை தொடர்ந்து குரூப் 2 தேர்விலும் முறைகேடு !! டி.என்.பி.எஸ்.சி நிலைப்பாடு என்ன ?
குரூப் 4 தேர்வை தொடர்ந்து குரூப் 2 தேர்விலும் முறைகேடு !! டி.என்.பி.எஸ்.சி நிலைப்பாடு என்ன ?
https://youtu.be/CovRYMMr060
செய்திகள்
குரூப் 4 தேர்வில் முறைகேடா? தேர்வர்கள் புகார்:
கடந்த 2019 செப்டம்பர்
1 அன்று
நடைபெற்ற
டிஎன்பிஎஸ்சி
குரூப்
4 தேர்வில்
முறைகேடு
நடந்திருப்பதாக
புகார்
எழுந்துள்ளது. இந்த தேர்வை
மொத்தம்
3000 தேர்வு
மையங்களில்
16 லட்சத்து
855 பேர்
எழுதினார். இந்நிலையில்
இதற்கான
முடிவுகள்
சில
நாட்களுக்கு
முன்
வெளியிடப்பட்டன. இதற்கான தரவரிசை
பட்டியலும்
வெளியிடப்பட்டது.
ஒரே இடத்தைச் சேர்ந்தவர்கள் முன்னிடம்,
தரவரிசை பட்டியலை ஆய்வு செய்த போது முதல் 100 இடங்களை பிடித்தவர்கள் ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் என கூறப்படுகிறது. இது தேர்வு எழுதியவர்கள் மத்தியில் அதிர்ச்சியை...
Latest News
TNPSC Group 4 பொதுத்தமிழ் கேள்விகளும் பதில்களும்
https://www.youtube.com/watch?v=vGmXZU8sGu0
Enewz Tamil இன்ஸ்டாகிராம்