Saturday, May 18, 2024

full lock down in 4 districts

மேலும் சில மாவட்டங்களில் ஜூன் 30 வரை முழு ஊரடங்கு – தமிழக அரசு பரிசீலனை..!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் மேலும் சில மாவட்டங்களில் முழு முடக்கத்தை செயல்படுத்த தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது. முழு முடக்கம்: தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும்...

தமிழக கொரோனா நிவாரணம் ரூ.1000 – வீடு தேடி வழங்க அமைச்சர் உத்தரவு..!

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள 4 மாவட்டங்களில் கொரோனா நிவாரண தொகையான 1000 ரூபாயை மக்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்து உள்ளார். முழு ஊரடங்கு நிவாரணம்: தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து கொண்டே செல்கிறது. இதனை தடுக்கும் வகையில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள...

தமிழகத்தில் முழு ஊரடங்கில் தீவிர கண்காணிப்பு – தலைமைச் செயலாளர் உத்தரவு..!

தமிழகத்தில் முழு ஊரடங்கு உத்தரவு அமலாக உள்ள 4 மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ளுமாறு தலைமைச் செயலாளர் அவர்கள் உத்தரவு பிறப்பித்து உள்ளார். முழு ஊரடங்கு: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததை தொடர்ந்து சென்னை உட்பட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த அரசு திட்டமிட்டு உள்ளது. அதன்படி ஜூன் 19ம் தேதி முதல் ஜூன்...

சென்னையில் முழு முடக்கம் – காவல்துறை ஆணையர் ஆலோசனை..!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததை தொடர்ந்து 4 மாவட்டங்களில் மட்டும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனை அமல்படுத்துவது தொடர்பாக தீவிர ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முழு முடக்கம்: தமிழகத்தின் தலைநகர் என்பது மாறி கொரோனாவின் தலைநகராக சென்னை மாறி வருகிறது. அங்கு 11 நாட்களாக தொடர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு...

வீடு தேடி வரும் ரூ.1000 நிவாரணம் – முதல்வர் அறிவிப்பு..!

கொரோனா முழு ஊரடங்கால் அறிவிக்கப்பட்டு இருந்த 1000 ரூபாய் நிவாரணம் வரும் ஜூன் 22ம் தேதி அவரவர் வீடு தேடி சென்று வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்து உள்ளார். முழு ஊரடங்கு: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வரும் 19ம் தேதி முதல்...

தமிழகத்தில் மீண்டும் 12 நாட்கள் முழு ஊரடங்கு – ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 1000..!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் ஊரடங்கை கடுமையாக்க மருத்துவக்குழு பரிந்துரை செய்து இருந்த நிலையில் ஜூன் 19 முதல் அந்த மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருகிறது. முழு ஊரடங்கு: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்ட காரணத்தால் வைரஸ் பாதிப்பும்...
- Advertisement -spot_img

Latest News

அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் ஹர்திக் பாண்டியா விளையாட தடை?? வெளியான அதிர்ச்சி தகவல்!!

IPL தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்  மும்பை அணி  ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும்...
- Advertisement -spot_img