corona
செய்திகள்
N-95 மாஸ்க் கொரோனா பரவலை தடுக்காது – அரசு எச்சரிக்கை..!!
வால்வ் வைத்த N-95 ரக மாஸ்க்குகள் தொற்றுப் பரவலைத் தடுப்பதில்லை என்று மத்திய அரசு தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளது. சுகாதாரத் துறையின் பொது சுகாதார சேவைகளுக்கான இயக்குநர், இது குறித்து, மாநில சுகாதாரத் துறை செயலர்கள் மற்றும் சுகாதாரத் துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
கொரோனா பரவல்:
ஏப்ரல் முதல் இந்தியாவில் பொது இடங்களுக்கு வரும்போது முகக் கவசம்...
செய்திகள்
2020ல் வேலை இழக்கப் போகும் 25 கோடி பேர் – அதிர்ச்சியளிக்கும் மைக்ரோசாப்ட் தலைவர்!!
உலகப் பொருளாதாரம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு 25 கோடி மக்கள் வேலை இழக்க நேரிடும் என்று மைக்ரோசாப்ட் தலைவர் பிராட் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
கோவிட் -19 ஏற்ப்படுத்திய தாக்கம்:
உலகம் ஒரு மகத்தான வேலை சவாலை எதிர்கொள்கிறது, மேலும் வேலைகளைப் பெறுவதற்கு மக்கள் புதிய திறன்களைக் கற்றுக் கொள்ள வேண்டும், என்று ஸ்மித் சமீபத்தில்...
அறிவியல்
1 மணி நேரத்தில் கொரோனா கிருமியை கொள்ளும் மேற்பரப்பு பூச்சு – ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு
கதவு கைபிடிகளில், கண்ணாடிகளில்,எஃகு இரும்புகளில் பூசினால் கொரோனா நோய் தொற்றிற்கான கிருமி SARS-CoV-2 ஐ ஒரு மணி நேரத்தில் மேற்பரப்பு பூச்சை ஆராச்சியாளர்கள் புதியதாக கண்டு பிடித்துள்ளனர்.
99.9% கிருமிகளை கொன்றது:
ACS பயன்பாட்டு பொருட்கள் மற்றும் இடைமுகங்கள் ஜர்னல் ஒன்றில் வெயிட்ட அராய்ச்சியின் படி இந்த பூச்சினை கண்ணாடி அல்லது எஃகு இரும்புகளில் பூசினால், பூச்சு...
செய்திகள்
FASTag மூலமாக பார்க்கிங் கட்டணம் – நோய் தொற்றில் இருந்து பாதுகாக்க புதிய வழி..!!
தேசிய இந்திய கொடுப்பனவு நிறுவனம் (NPCI - National Payments Corporation of India) FASTagகள் மூலம் டெல்லி, மும்பை, சென்னை மற்றும் பெங்களூரு போன்ற முக்கிய பெருநகரங்களில் உள்ள மால்கள், விமானநிலையங்கள் மற்றும் மற்ற தனியார் பார்க்கிங் இடங்களில் பார்க்கிங் கட்டணம் செலுத்தும் துரித முறையை அறிமுக படுத்தியுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கை:
கொரோன நோய்...
செய்திகள்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பிசிஜி தடுப்பு மருந்து – முதியவர்களுக்கு வழங்க உத்தரவு..!!
கொரோனா நோய் தொற்று முதியவர்களுக்கு அதிகமாக தாக்குவதால் அவர்களுக்கு தடுப்பு மருந்து அளிக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டு உள்ளார்.
நோய்எதிர்ப்பு:
கொரோனா வைரசுக்கு எதிராக முதியவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பிசிஜி தடுப்பு மருந்து வழங்கவும் அதற்கான சோதனைகளை நடத்தவும் தமிழக முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே குழந்தைகளுக்கு நோய்...
செய்திகள்
“கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்ய நேரில் வருகிறேன்” – முதல்வர் அதிரடி..!
கொரோனா தொற்று தடுப்பு பணிகள் ஒழுங்காக நடக்கிறதா என்று சரி பார்க்க தமிழகம் முழுவதும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட வாரியாக நேரில் சென்று ஆய்வு செய்ய இருப்பதாக அதிரடி தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்:
நமது தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதனை தடுக்க அரசும் பல நடவடிக்கைகள்...
செய்திகள்
கர்ப்பிணி பெண் கொரோனாவால் உயிர் இழப்பு – மதுரையை விட்டு வைக்காத கொரோனா..!
மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமையில் சிகிச்சை பெற்று வந்த 7 மாத கர்ப்பிணி கொரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில் நேற்று உயிர் இழந்தார்.
மதுரையில் கொரோனா:
தமிழகத்தில் பல மாவட்டங்களில் கொரோனா நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதற்கு பல முயற்சிகளை அரசு சார்பில் எடுக்கப்பட்டு உள்ளது. ஆரம்ப நாட்களில் மதுரையில் 10 க்கு மேற்பட்டவர்கள் மட்டுமே...
செய்திகள்
கொரோனா வார்டாக மாற்ற அண்ணா பல்கலைக்கழகத்தை வழங்காவிட்டால் நடவடிக்கை – மாநகராட்சி ஆணையர்..!
கொரோனா சிகிச்சைக்கு போதுமான இட வசதிகள் இல்லாத நிலையில் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர் பயன்படுத்தும் விடுதியை சிகிச்சை வழங்க தர வேண்டும் என்று ஆணையர் தெரிவித்து உள்ளார்.
கொரோனா சிகிச்சை:
தமிழகத்தில் கொரோனா வின்ப தாக்கம் மிகவும் அதிகரித்து வரும் வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் நாளுக்கு நாள் அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது....
செய்திகள்
சென்னையில் மட்டும் ஊரடங்கு கடுமையாக்கப்படுகிறதா..? ஐகோர்ட் கேள்வி..!
சென்னையில் அதிகமாக பரவும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு ஏதேனும் திட்டம் வைத்து உள்ளதா? என்று ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.
பொது முடக்கம்:
கொரோனா வைரஸ் பாதிப்பால் நாடு முழுவதும் 5 ஆம் கட்ட பொது முடக்கம் அமலில் உள்ளது. அதில் தமிழக அரசு மால்கள், வழிபட்டு தலங்கள் சில கட்டுபாட்டுகளுடன் திறக்க அனுமதி...
செய்திகள்
ஒரே நாளில் 357 பேர் பலி – இந்தியாவில் 8 ஆயிரத்தைக் கடந்தது கொரோனா உயிரிழப்புகள்..!
vijay -
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து வரும் நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 357 பேர் உயிரிழந்து உள்ளனர். தினமும் கொரோனா வைரஸின் தாக்கம் புதிய உச்சத்தை எட்டி வருவதால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
கொரோனா பாதிப்பு:
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் ஆரம்ப காலத்தில் கடுமையான ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருந்தது....
Latest News
பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு இவ்ளோ தான்? சொந்த வாகனம் கூட இல்லை? பிரமாணப் பத்திரம் தாக்கல்!!!
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் நிலையில், 4வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நேற்றுடன் (மே 13) முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து வரும் 20ஆம்...