Friday, April 26, 2024

corona virus strain

புதிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் – மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலர் ஆலோசனை!!

உருமாற்றம் அடைந்து பரவி வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் தலைமை செயலாளர் சண்முகம் அவர்கள் முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார். ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! மத்திய, மாநில அரசுகள் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை பல மாதங்களாக மேற்கொண்டு வரும்போதும் பரவலை முழுமையாக கட்டுப்படுத்த...

லண்டனில் இருந்து தமிழகம் வந்த 4 பேருக்கு கொரோனா – சுகாதாரத்துறை தகவல்!!

லண்டனில் இருந்து தமிழகம் வந்தவர்களில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அது புதிய வகை கொரோனா தொற்றா? என்று கண்டுபிடிப்பதற்காக அவர்களின் மாதிரிகள் பரிசோதனைக்காக புனேவிற்கு அனுப்பப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். கொரோனா: கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் சீனாவிலுருந்து கொரோனா தொற்று உலகம் முழுவதும்...

புதிய வகை கொரோனா பாதிப்பிற்கான 7 அறிகுறிகள் – சுகாதாரத்துறை வெளியீடு!!

தற்போது இங்கிலாந்தில் உருமாறிய புது வகை கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. தற்போது அதற்கான 7 அறிகுறிகளை அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. உருமாறிய கொரோனா: கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவில் இருந்து கொரோனா என்னும் வைரஸ் உலகம் முழுவதும் பரவி பல உயிர்களை பறித்துள்ளது. இன்னும் அதற்கான தாக்கத்தில் இருந்து உலக நாடுகள் முழுவதுமாக மீளவில்லை....

இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்த 5 பேருக்கு கொரோனா – சுகாதாரத்துறை செயலாளர் தகவல்!!

இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்தவர்களில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களிடம் தொடர்பில் இருந்தவர்களுக்கு பாதிப்பு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். புதிய வகை கொரோனா: கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கொரோனா தொற்று இந்தியாவில் பரவ ஆரம்பித்தது. இந்த நோய் பரவல்...

நாக்பூர் இளைஞருக்கு உருமாற்றம் பெற்ற கொரோனா தொற்று?? வெளியான திடுக்கிடும் தகவல்!!

நாக்பூரில் உள்ள 28 வயது இளைஞர் ஒருவருக்கு இங்கிலாந்தில் தற்போது பரவி வரும் உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் பரவி இருக்குமோ என்று மருத்துவர்கள் சந்தேகிப்பதாக கூறப்படுகிறது. கடந்த 15 ஆம் தேதி இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ்: இங்கிலாந்தில் தற்போது கொரோனா வைரஸ் புதிதாக உருமாற்றம் அடைந்து வேகமாக...

தமிழகத்தில் நுழையும் உருமாறிய கொரோனா வைரஸ்?? தயார் நிலையில் 1000 படுக்கைகள்!!

இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்த அனைவரும் தனிமைப்படுத்தபட்டுள்ளனர். மேலும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 1000 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கொரோனா தொற்று: கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவி வருகிறது. இதனால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சி அடைந்தது. தற்போது உலக நாடுகள் அனைத்தும் கொரோனா...

புதிய வகை கொரோனா பரவல் எதிரொலி – இங்கிலாந்து பிரதமரின் இந்திய பயணம் சாத்தியமா??

இங்கிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் உருமாறி வேகமாக பரவி வருவதால் அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் பின்பற்றபட்டு வருகின்றன. இந்த நிலையில், குடியரசு தின சிறப்பு விருந்தினராக இங்கிலாந்து பிரதமர் பங்கேற்க உள்ளது குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. குடியரசு தினவிழா: 2021 ஜனவரி மாதம் 26ம் தேதி 72வது குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. இம்முறை...

தமிழகத்தில் புதிய கொரோனா வைரஸின் தாக்கமா?? அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்!!

லண்டனிலிருந்து கடந்த பத்து நாட்களில் சென்னை வந்த 1,088 நபர்கள் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் உள்ளனர். அவர்களில் ஒருவருக்கு புதிய வகை கொரோனா தொற்றின் அறிகுறிகள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்தது அவரது மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதிய கொரோனா வைரஸ்: கடந்த சில தினங்களாக இங்கிலாந்தில் பரவிவரும் உருமாற்றம் அடைந்த...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...
- Advertisement -spot_img