Thursday, May 16, 2024

corona virus in china

இயல்பு நிலைக்கு திரும்பிய வூஹான் – செப்டம்பர் 1 இல் பள்ளிகள் திறப்பு!!

உலகெங்கிலும் பல பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள கொரோனவால் நாடுகள் எங்கிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. தற்போது செப்டம்பர் 1 இல் சீனாவில் உள்ள வூஹான் நகரில் பள்ளிகள் திறக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வூஹான் வூஹான் நகரில் முதன்முதலில் தோன்றிய இந்த கொரோனா தொற்று அதனையடுத்து பல நாடுகளுக்கு பரவியது. பல வல்லரசு நாடுகளே இந்த நோயின் தாக்கத்தில் ஸ்தம்பித்து...

சீனாவில் மீண்டும் திறக்கப்பட்ட பள்ளிகள் – வகுப்பறையில் ஆசிரியர்கள் & மாணவர்கள் எப்படி இருக்காங்கனு பாருங்க..!

சீனாவில் தொடங்கி தற்போது உலக நாடுகளை கொரோனா வைரஸ் கடுமையாக தாக்கி உள்ளது. இந்நிலையில் சீனாவில் இதன் தாக்கம் முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு விட்டது. இதனால் 3 மாதங்களுக்குப் பிறகு அங்கு பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. அதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு உள்ளது. 75 நாட்கள் ஊரடங்கு: சீனாவில் கொரோனா தாக்கம் கண்டறியப்பட்ட பிறகு...

கடுமையான ஊரடங்கு, சமூக விலகல் இது மட்டுமே இந்தியாவை காப்பாற்றும் – வூஹான் இந்தியரின் அறிவுரை.!

கொரோனா பாதிப்பால் நாடெங்கிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மக்கள் அனைவரும் வீட்டில்லேயே இருப்பதால் மற்ற நாடுகளை விட இந்தியாவில் பாதிப்பு குறைவு என்றே சொல்லலாம். ஆரம்பத்திலேயே நாம் எச்சரிக்கையாக இருந்ததால் தான் இது சாத்தியம். மேலும் கடுமையான ஊரடங்கும், சமூக விலகலை கடைப்பிடிப்பதும் தான் இந்தியாவை கொரோனா வைரஸிலிருந்து காப்பாற்றும் என வூஹானில் தங்கியிருந்த இந்தியர்...

உலகளவில் 13 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு, 75 ஆயிரத்தை நெருங்கும் உயிர்பலி – சீனாவில் 77,000 பேர் குணமடைந்த அதிசயம்..!

உலகில் ஏறக்குறைய 200 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 லட்சத்தை தாண்டி உள்ளது. இந்த வைரஸிற்கு இன்னும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என கூறப்படும் நிலையில் சீனாவில் 77,000 பேர் இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்ததாக வெளியான செய்தி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா உலக...
00:01:43

கொரோனாவால் பிரிந்த குடும்பங்கள் Corona Updates 300 Divorce Case

To Subscribe Youtube Channel Click Here To Join WhatsApp Group Click Here To Join Telegram ChannelClick Here

குடும்பத்தை ரெண்டாக்கும் கொரோனா – WORK FROM HOME ஆல் சீனாவில் அதிகரிக்கும் விவாகரத்துகள்..!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை தடுப்பதற்காக சீனாவில் உள்ள சில நிறுவனங்கள் வீட்டில் இருந்த படியே வேலை செய்யுமாறு வலியுறுத்தின. இந்நிலையில் நாளுக்கு நாள் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து வேண்டி பல பேர் விண்ணப்பித்துள்ளனர். கொரோனாவால் வீடுகளிலே வேலை ..! சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு 160 க்கும்...
- Advertisement -spot_img

Latest News

சபரிமலை பக்தர்களுக்கு நற்செய்தி., இனி பம்பையில் வாகனங்கள் நிறுத்தலாம்? நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!!!

உலகப்பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல மற்றும் மகர விளக்கு காலங்கள் தவிர மாதந்தோறும் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்...
- Advertisement -spot_img