Wednesday, May 8, 2024

corona virus death in china

உலகளவில் கொரோனாவால் பலி எண்ணிக்கை 22 ஆயிரத்தை தாண்டியது..!

உலகில் இதுவரை 195 நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸினால் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்தை தாண்டி உள்ளது. உயிர்கொல்லி கொரோனா..! உலகையே ஆட்டி படைத்தது வரும் கொரோனா வைரஸின் தாக்கத்தால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து...

தமிழ்நாட்டில் மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா – பாதிப்பு 26 ஆக அதிகரிப்பு..!

கொரோனா வைரஸ் தாக்கம் தமிழ்நாட்டில் மிக வேகமாக பரவி நாளுக்கு நாள் பாதிக்கப்படுவார்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. உயிர்கொல்லி கொரோனா..! கொரோனா வைரஸால் இதுவரை உலகம் முழுவதும் 21,200 பேர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் 600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 11 பேர் பலியாகியுள்ளனர்....

தமிழகத்தில் தலைவிரித்தாடும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 15 ஆக உயர்வு..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கத்தால் பாதிக்கப்படுவார்கள் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்கிறது. தற்போது பாதித்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளதாக நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். உயிர்கொல்லி நோயான கொரோனா..! உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில...

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிப்பு எண்ணிக்கை 492 ஆக உயர்வு – தமிழ்நாட்டில் 12 பேருக்கு கொரோனா உறுதி ..!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 492 ஆகா உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் புதிதாக 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 12 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தாக்கம்..! உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசும் பல்வேறு முன் எச்சரிக்கை ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்....

15 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பலி எண்ணிக்கை – இந்தியாவில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி..!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சீனாவில் இதன் பாதிப்பு தற்போது கட்டுக்குள் வந்து விட்டாலும் பிற நாடுகளில் இதன் பாதிப்பு கட்டுக்கடங்காமல் உள்ளது. அதிகமாக இத்தாலியில் நேற்று ஒரே நாளில் 800 பேர் உயிர் இழந்தனர். 15 ஆயிரத்தை தாண்டியது..! உலகம் முழுவதும் கொரோனா வைரசால்...

14 நாட்கள் தன்னை தானே தனிமைப்படுத்தவும் – இல்லாவிடில் சீனா, இத்தாலி நிலைமை தான்..!

கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க நம்மை நமே தனிமை படுத்திக்கொள்ளவது அவசியமானது. இந்த 14 நாட்கள் தனிமை ஏன்? அது என்ன குறிப்பிட்ட 14 நாட்கள் மட்டும்? 14 நாட்களில் எல்லாம் சரியாகிவிடுமா? என்ற கேள்வி தான் மக்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. கொரோனா வைரஸ் - ஆய்வில் தகவல்..! தும்மும்போதும், இருமும்போதும் வெளியாகும் நீர்துளிகளால் இந்த...

இந்தியாவில் 258 பேருக்கு கொரோனா Positive – சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

கொரோனா வைரசால் இந்தியாவில் பாதிக்கப்படுவார்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதுவரை 258 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 23 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொடூர நோயான கொரோனா..! கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக மத்திய சுகாதார அமைப்பு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசு வெளியிட்ட...

கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா வைரஸ் – உலகளவில் பலி எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியது..!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவார்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் கொரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உயிர்கொல்லி நோயான கொரோனா..! சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 165 நாடுகளுக்கு பரவியுள்ளது. கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.75 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில்...

கொரோனா பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது – சீனாவை முந்திய இத்தாலி..!

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.45 லட்சத்தையும், உயிரிழந்தர்வர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உயிர்கொல்லி நோயான கொரோனா..! சீனாவில் தொடங்கிய உயிர்கொல்லியான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 190 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது. தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா – இந்தியாவில் பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு..! இதுவரை கொரோனா வைரசால்...

தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா – இந்தியாவில் பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு..!

அயர்லாந்தில் இருந்து சென்னை வந்த 21 வயது இளைஞருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் மேலும் ஒருவர் கொரோனா வைரசால் பலியாகியுள்ளார். இந்தியாவில் மேலும் ஒருவர் பலி..! சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 165 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது. மத்திய...
- Advertisement -spot_img

Latest News

தமிழக வாகன ஓட்டிகளே., இனி இந்த இடங்களில் மின் கம்பங்கள் இருக்காது? மின்வாரியம் பிறப்பித்த உத்தரவு!!!

தமிழகத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளை கவனிக்காமல் வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகிறது. சில...
- Advertisement -spot_img