Monday, May 6, 2024

corona prevention activities

மாஸ்க் போடலனா காய்கறிகள் கிடையாது – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.!

கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதைத்தொடர்ந்து நெல்லை டவுன் காய்கறி சந்தைக்கு முகக் கவசம் அணியாமல் வந்தால் காய்கறியை வழங்காமல் வியாபாரிகள் வாடிக்கையாளர்களை திருப்பி அனுப்பி வருகின்றனர். ஊரடங்கு கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் ஏப்ரல் 14 உடன் முடிவடைய இருந்த ஊரடங்கு மே...

கொரோனாவுக்கு வந்தாச்சு தடுப்பு மருந்து – அமெரிக்கா மருத்துவ குழு அதிரடி.!

உலகையே உலுக்கி வரும் இந்த கொரோனா வைரஸ் விடிவு காலம் எப்பொழுது தான் வரும் என பலரும் எதிர்பார்த்திருக்கும் நிலையில் பல வல்லுநர்கள் மும்முரமாக இதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் ஏற்கனவே பரிசோதனைக்கு வந்த ரெம்டெசிவைர் ( remdesivir) என்ற பரிசோதனை மருந்தினால் கோவிட்-19 நோயாளிகள் குணமடைந்து சில நாட்களிலேயே...

நீண்ட இடைவேளைக்கு பின் பிரஸ் மீட் நடத்திய விஜயபாஸ்கர் – இது தான் காரணமா.?

கொரோனா வைரஸ் பற்றிய அனைத்து விபரங்களையும் மக்களிடம் எடுத்துரைப்பவர் தான் பீலா ராஜேஷ். ஆனால் நேற்று மாலை 2 வாரங்களுக்கு பிறகு மக்கள் முன் பேசினார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். பெரும்பாலும் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கொரோனாவை பற்றிய விபரங்களை பற்றி தெரிவிக்க பிரஸ் மீட் நடத்துவர். ஆனால் நீண்ட இடைவேளைக்கு...

இந்தோனேசியாவின் மாஸ்டர் பிளான் – மக்கள் வெளியேறுவதை தடுக்க சூப்பர் ஹீரோ வேடமிட்ட போலீஸ்.!

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வாரும் நிலையில் அதற்கான மருந்துகள் இன்னும் கண்டறியப்படவில்லை. சமூக விலகல் ஒன்றே இந்த கொரோனவை கட்டுப்படுத்த தற்போது உள்ள ஆயுதம். மேலும் மக்கள் அனாவசியமாக வெளியே வருவதை தடுப்பதற்காக இந்தோனேசியாவில் சூப்பர் ஹீரோக்களின் உடைகளை அணிந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தோனேசியா இந்தோனேசியாவின் ஜாவா தீவில் கெபு என்ற கிராமத்தில்...

முதியோர் உதவித்தொகை இனிமேல் வீடு தேடி வரும் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி.!

கொரோனா நாடெங்கிலும் பரவி வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது வரை தடுப்பு மருந்து கண்டறியாத நிலையில் தற்போது உள்ள சூழ்நிலையில் சமூக விலகல் மட்டுமே இந்த நோய் தோற்று பரவாமல் இருக்க ஒரு ஆயுதம். அதை தொடர்ந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அதில்...

குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 1000 நிதியுதவி, இலவச ரேஷன் பொருட்கள் – கொரோனா நிவாரண நிதியில் முதலமைச்சரின் அறிவிப்புகள்..!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து உள்ள நிலையில் இன்று மாலை 6 மணிமுதல் மார்ச் 31 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதற்கான நிவாரண அறிவிப்புகளை சட்டப்பேரவையில் முதலமைச்சர் 110வது விதியின் கீழ் அறிவித்தார். தடுப்பு நடவடிக்கைகள்: தமிழகத்தில் இதுவரை 12 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு உள்ளது. ...

கொரோனாவிலிருந்து தப்பிப்பது எப்படி?? டிப்ஸ் இதோ .!

கொரோனாவின் பாதிப்பிலிருந்து தப்பிக்க நாம் எவ்வளவு தான் சுகாதார நடவடிக்கையை மேற்கொண்டாலும் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் அதனை கண்டிப்பாக முறியடிக்கலாம். அதற்கு நம் உணவு பழக்கமே மிக முக்கியமானது. கொரோனவை தடுக்க என்னென்ன உணவுகளை எடுக்க வேண்டும் என சில பட்டியல்கள் உள்ளன. முன்னெச்சரிக்கை கொரோனா முதலில் சளி மூலமே பரவுகிறது. எனவே...

வெளிநாடு சென்று இந்தியா திரும்பியவர்கள் வெளியில் நடமாடினால் பாஸ்போர்ட் முடக்கப்படும்.! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு.!

கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் தமிழ்நாட்டில் இது வரை தமிழ்நாட்டில் 9 பேர் பாதிப்பட்டுள்ளனர். இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் வெளிநாடு சென்று திரும்பியவர்கள் வெளியில் நடமாடினால் பாஸ்போர்ட் முடக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. . ஊரடங்கு...

கொரோனாவிலிருந்து தப்பிப்பது எப்படி?? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.!

கொரோனவினால் தற்போது பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. சீனாவிலிருந்து பரவிய இந்த நோய் தற்போது இந்தியாவையும் தாக்கியுள்ளது. இந்தியாவில் 3 பேர் இந்நோயினால் இறந்துள்ளனர். 137 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பொழுது அதை நினைத்து வருந்துவதை விட மேலும் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்வதே சிறந்தது. கொரோனா ...
- Advertisement -spot_img

Latest News

IPL 2024: CSK வெற்றி, லக்னோ தோல்வி.. முக்கிய கட்டத்தில் மாறிய புள்ளிப்பட்டியல்!!

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 17வது சீசன் கடந்த 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், தற்போது வரை ஹைதராபாத் மற்றும்...
- Advertisement -spot_img