Sunday, April 28, 2024

central goverment latest neews

ரசீது இல்லாவிட்டால் வீட்டில் வைத்திருக்கும் தங்கத்துக்கு வரி – மத்திய அரசு பரிசீலனை!!

வீட்டில் கணக்கில் காட்டப்படாமல் வைத்திருக்கும் தங்கத்துக்கு வரி விதிக்கும் திட்டத்தை கொண்டுவர மத்திய அரசு மீண்டும் பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது. மத்திய அரசு பரிசீலனை..! வீட்டில் பதுக்கி வைத்திருக்கும் கணக்கில் காட்டாத நகை வைத்திருந்தால் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு திட்டம் அறிவிக்க உள்ளதாக கடந்த ஆண்டு அக்டோபரில் தகவல் வெளியானது. இதன்படி தனிநபர் ஒருவர்...

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை விவகாரம் – மத்திய அரசின் ஒப்புதலை அடுத்து விசாரணைக்கு ஏற்றது சிபிஐ..!

சாத்தான்குளம் வியாபாரிகள் தந்தை, மகன் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க ஒப்புதல் அளித்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக முதல்வர் கோரிக்கை..! தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் மரணம் குறித்து மத்திய புலனாய்வு துறை மூலம் விசாரிக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்து இருந்தார். ஆகஸ்ட் 15க்குள் கொரோனா தடுப்பூசி இலக்கு...

இந்தியாவில் 59 சீன செயலிகளின் தடை எதிரொலி – இந்திய இணையதளங்களுக்கு சீனாவில் தடை

இந்தியாவில் 59 சீன செயலிகளை தடை செய்த நிலையில் தற்போது சீனா இந்திய இணையதளங்களை முடக்கியுள்ளது. இந்தியாவில் சீன செயலிகள் முடக்கம்..! கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15ம் தேதி இந்திய - சீன ராணுவ வீரர்கள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. அதன் எதிரொலியாக சீனா பொருட்களை தவிர்ப்பது, சீன செயலிகளை மொபைலில் இருந்து...

சென்னை உட்பட 11 நகரங்களில் ஊரடங்கு நீட்டிப்பு..? மத்திய அரசு புதிய திட்டம்..!

சென்னை உள்ளிட்ட 11 நகரங்களில் புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை நீட்டித்து, மற்ற நகரங்களில் புதிய தளர்வுகளை அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஊரடங்கு நீட்டிப்பு: இந்தியாவில் கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து இரண்டு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு அமலில் உள்ளது. ஒவ்வொரு முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட பொழுதும் பல்வேறு தளர்வுகள்...

ஏழைகளின் வங்கிக்கணக்கில் ரூ.7,500 கோடி செலுத்த வேண்டும் – மத்திய அரசுக்கு மன்மோகன்சிங் குழு சிபாரிசு..!

கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் ஏழைகளின் வங்கிக்கணக்கில் ரூ.7 ஆயிரத்து 500 கோடி செலுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு மன்மோகன்சிங் குழு சிபாரிசு செய்துள்ளது. மன்மோகன்சிங் தலைமையில் குழு..! கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பொருளாதாரத்துக்கு புத்துயிரூட்ட மத்திய அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சிபாரிசு செய்ய முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்...

‘கொரோனா பணக்கார வியாதி ஏழைகளுக்கு வராது’ என காமெடி செய்வதை நிறுத்திவிட்டு தடுத்து நிறுத்த பாருங்கள் – முதல்வருக்கு ஸ்டாலின் கோரிக்கை..!

கொரோனா என்பது பணக்கார வியாதி ஏழைகளுக்கு வராது என்ற அரிய வர்க்க பேதக் கண்டுபிடிப்பை வெளியிட்டு நகைச்சுவை பரிமாறுவதை நிறுத்திவிட்டு கொரோனா தொற்றை உண்மையில் தடுத்த நிறுத்தப் பாருங்கள் முதல்வருக்கு ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய, மாநில அரசு குறித்து - ஸ்டாலின்..! கையைத் தட்டி, விளக்கேற்றி, மணியடித்து கொரோனாவை விரட்டிவிடலாம் என மத்திய அரசு நினைக்கிறது....

ஹெலிகாப்டரில் இருந்து பண மழையா..? வதந்தி பரப்புவோரை எச்சரித்த மத்திய அரசு..!

ஹெலிகாப்டர் மூலம் நாட்டின் ஒவ்வொரு நகரத்திலும் பணத்தை வீசி மக்களுக்கு கொடுக்கதிட்டமிட்டுள்ளதாக வெளியான வதந்திக்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனாவால் தொழில்துறையில் முடக்கம்..! இந்தியா உட்பட உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால், கொரோனா பரவுதலை தடுக்க மே 3-ம் தேதி வரை ஊரடங்கை மத்திய அரசு...

5 நகரங்களுக்கு ரெட் அலர்ட்.! மத்திய அரசு அதிரடி.!

தற்போது கொரோனா நாடெங்கிலும் பரவி வரும் நிலையில் இதற்கான தடுப்பு மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்க படவில்லை. இந்நிலையில் மத்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் இந்த நோயால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தனிமைப்படுத்தி வருகிறது. ரெட் அலர்ட் தமிழகத்தில் தற்போது கொரோனா தாக்கம் அதிகரித்து கொண்டே உள்ளது. நாளுக்கு...

மத்திய அரசின் ஊழியர்களுக்கு அகவிலைப்படியில் மாற்றம்.! 21% ஆக உயர்வு.!

இன்று டெல்லியில் நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்த்த ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அரசு மத்திய அரசில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை அகவிலைப்படி உயரும். இது விலைவாசியை பொறுத்து கூட்டப்படும். அந்நிலையில் தற்போது நடப்பு விலைவாசியை பொறுத்து எத்தனை...
- Advertisement -spot_img

Latest News

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...
- Advertisement -spot_img