இன்று டெல்லியில் நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்த்த ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய அரசு
மத்திய அரசில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை அகவிலைப்படி உயரும். இது விலைவாசியை பொறுத்து கூட்டப்படும். அந்நிலையில் தற்போது நடப்பு விலைவாசியை பொறுத்து எத்தனை சதவீதம் அதிகரிக்கலாம் என்று மத்திய அரசு ஆலோசனையை செய்து வந்தது.
மற்ற அமைச்சகங்கள் மூலம் ஆலோசனை செய்யப்பட்டு தற்போது 4% அதிகரிக்கலாம் என்று முடிவு செய்ததாக செய்தி வெளியாகியுள்ளது. ஏற்கனவே 17% அகவிலைப்படி வழங்கப்பட்டிருந்தது. தற்போது அதோடு சேர்ந்து 21% சதவீதமாக வழங்கப்படும்
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |