Wednesday, May 8, 2024

arrear exams latest update

அரியர் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – சென்னை பல்கலை வெளியீடு!!

தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. தற்போது டிசம்பர் 21 முதல் அரியர் தேர்வுகளை நடத்த சென்னை பல்கலைக்கழகம் சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அரியர் தேர்வுகள்: கொரோனா நோய் பரவல் காரணமாக கடந்த மார்ச் 21 முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இறுதியாண்டு மாணவர்கள் தவிர அனைவர்க்கும் தேர்வுகள்...

அரியர் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அண்ணா பல்கலை வெளியீடு!!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மாணவர்கள் அரியர் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் டிசம்பர் 10 வரை நீடிக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அரியர் தேர்வுகள்: முன்னதாக கொரோனா பரவலை அடுத்து தேர்வுக் கட்டணம் செலுத்திய அனைத்து அரியர் மாணவர்களுக்கும், தமிழக அரசு தேர்ச்சி வழங்கியது. இதற்கு, ஏஐசிடிஇ எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அரியர் தேர்வுகளை நடத்த...

அரியர் தேர்வுகள் கண்டிப்பாக நடத்தப்படும் – அண்ணா பல்கலை திட்டவட்டம்!!

அரியர் வைத்துள்ள மாணவர்கள் கண்டிப்பாக தேர்வுகளை எழுத வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதே போல் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்திற்கான தேர்வுகளை எழுத வேண்டிய மாணவர்கள் வரும் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அரியர் தேர்வுகள்: கொரோனா நோய் பரவல் காரணமாக அனைவரும் பாதிக்கப்பட்டாலும், மிகவும்...

அரியர் தேர்வுகள் நடைபெறுமா?? ரத்து செய்யப்படுமா?? தலைமை வழக்கறிஞர் விளக்கம்!!

சட்ட படிப்புகளுக்கான அரியர் தேர்வுகள் குறித்து சிண்டிகேட் குழு முடிவு எடுக்கும் என்று தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது தொடர்பான வழக்கு இன்னும் உயர்நீதிமன்ற விசாரணை நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அரியர் தேர்வுகள் ரத்து: தமிழக அரசு கொரோனா பரவல் அச்சத்தை கருத்தில் கொண்டு பள்ளி மற்றும் கல்லூரிகளில்...

அரியர் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது – நீதிமன்றத்தில் யுஜிசி திட்டவட்டம்!!

தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கான அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், யுஜிசி பதில்மனு தாக்கல் செய்துள்ளது. அதில் அரியர் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அரியர் தேர்வுகள்: கொரோனா பரவல் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது....
- Advertisement -spot_img

Latest News

பெண் குழந்தைகளுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை., இந்த தகுதி இருந்தா போதும்? அறிவிப்பை வெளியிட்ட ம.பி. அரசு!!!

இந்தியாவில் பெண் குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மத்திய பிரதேச மாநிலத்தில் "லட்லி லக்‌ஷ்மி...
- Advertisement -spot_img