Monday, April 29, 2024

anna university latest updates

எம்.டெக் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தலாம் – உயர்நீதிமன்றம் உத்தரவு!!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.டெக் படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கையை மத்திய அரசின் இட ஒதுக்கீட்டின் படி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எம்.டெக் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான எம்.டெக் பயோடெக்னாலஜி மற்றும் எம்.டெக் கம்பியூடேஷனல் டெக்னாலஜி ஆகிய படிப்புகளுக்கு தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மேற்கண்ட...

இன்ஜினியரிங் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அண்ணா பல்கலை வெளியீடு!!

கொரோனா ஊரடங்கு உத்தரவிற்கு மத்தியில் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு கடந்த டிசம்பர் 7ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ள நிலையில் பிற மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுவது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் அதன் கட்டுப்பாட்டில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. ஆன்லைன் வகுப்புகள்: நாடு முழுவதும் கடந்த மார்ச் மாத இறுதியில்...

கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு – உயர்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!!

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் கல்லூரிகள், பள்ளிகள் மூடப்பட்டு வந்தன. இன்று கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டன . இது தொடர்பாக நடப்பு ஆண்டு தேர்வுகள் நடத்துவதில் சிக்கல் நீடித்து வந்தது, இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 13 பல்கலைக்கழகங்களும் நடப்பு ஆண்டிற்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டது. ENEWZ WHATSAPP GROUP...

செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைப்பு – அண்ணா பல்கலைக்கழகம்!!!

அண்ணா பல்கலைக்கழகம் தற்போது நடப்பு செமஸ்டர் தேர்வுகளை ஒத்தி வைத்துள்ளதாக அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. தேர்வுகள் குறித்த விரிவான அட்டவணையினை கூடிய விரைவில் வழங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல்: கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா பரவி நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக நடப்பு கல்வி ஆண்டு தொடங்கி 7 மாதங்கள் முடிந்த...

அரியர் தேர்வுகள் கண்டிப்பாக நடத்தப்படும் – அண்ணா பல்கலை திட்டவட்டம்!!

அரியர் வைத்துள்ள மாணவர்கள் கண்டிப்பாக தேர்வுகளை எழுத வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதே போல் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்திற்கான தேர்வுகளை எழுத வேண்டிய மாணவர்கள் வரும் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அரியர் தேர்வுகள்: கொரோனா நோய் பரவல் காரணமாக அனைவரும் பாதிக்கப்பட்டாலும், மிகவும்...

அரியர் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு – அண்ணா பல்கலை வெளியீடு!!

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக அரியர் தேர்வுகளை ரத்து செய்த தமிழக அரசின் முடிவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் வெளியிட்ட அரியர் தேர்வுகளின் முடிவுகளுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் இன்ஜினியரிங் அரியர்...

ரத்தான தேர்வு கட்டணத்தை அண்ணா பல்கலை திருப்பி தர தேவையில்லை – உயர்நீதிமன்றம் அதிரடி!!

கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரி மாணவர்களுக்கு இறுதிபருவம் தவிர்த்து பிற தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இதில் அரியர் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. இந்நிலையில் ரத்தான தேர்வுகளுக்கு மாணவர்களை கட்டணம் செலுத்தக்கோரி அண்ணா பல்கலை வலியுறுத்துவதாகவும், தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால் ஏற்கனவே வசூலிக்கப்பட்ட கட்டணத்தை...

இறுதிபருவ தேர்வை தவறவிட்டவர்களுக்கு மறுதேர்வு – அண்ணா பல்கலை அறிவிப்பு!!

கொரோனா பரவல் காரணமாக ஆன்லைனில் நடத்தப்பட்ட பொறியியல் இறுதிபருவ தேர்வினை எழுத முடியாமல் தவறவிட்ட மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது. தேர்வு தேதி மற்றும் பிற விபரங்களும் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. அண்ணா பல்கலை தேர்வு: தமிழகத்தில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன. கொரோனா அச்சம்...

3,000 மாணவர்களுக்கு இறுதிப்பருவ முடிவுகள் நிறுத்தி வைப்பு ஏன்?? அண்ணா பல்கலை விளக்கம்!!

யுஜிசி வழிகாட்டுதல்களின் படி அண்ணா பல்கலை மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் பயிலும் இன்ஜினியரிங் இறுதிப்பருவ மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அதில் 3,000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதால் அதிர்ச்சியில் உள்ளனர். அதற்கான காரணம் குறித்து அண்ணா பல்கலை தற்போது விளக்கம் அளித்துள்ளது. இறுதிப்பருவ...

அக்.26 முதல் செமஸ்டர் தேர்வுகள் – அண்ணா பல்கலை அறிவிப்பு!!

அண்ணா பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டு உள்ள அறிவிப்பில், வரும் அக்டோபர் 26ம் தேதி முதல் இன்ஜினியரிங் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. கல்ல்லூரிகளை மீண்டும் திறப்பது குறித்து தமிழக அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்காத காரணத்தால் தேர்வுகள் ஆன்லைன் மூலமே நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. செமஸ்டர் தேர்வுகள்: கொரோனா...
- Advertisement -spot_img

Latest News

T20 உலக கோப்பை 2024: மே மாதத்தில் அமெரிக்கா செல்லும் இந்திய அணி.. முழு விவரம் உள்ளே!!

இந்தியாவில் IPL தொடரின் 17வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதை நாம் அறிவோம். இத்தொடருக்கு பிறகு வரும் ஜூன் மாதம் 2ம் தேதி முதல் T20...
- Advertisement -spot_img