கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு – உயர்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!!

0
Online exams
Online exams

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் கல்லூரிகள், பள்ளிகள் மூடப்பட்டு வந்தன. இன்று கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டன . இது தொடர்பாக நடப்பு ஆண்டு தேர்வுகள் நடத்துவதில் சிக்கல் நீடித்து வந்தது, இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 13 பல்கலைக்கழகங்களும் நடப்பு ஆண்டிற்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

college students
college students

11 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும்!!

அதன்படி தேர்வுகள் அனைத்தையும் ஆன்லைனில் நடத்த உயர்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து உயர் ல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், கொரோனா நோய் தோற்று காரணமாக வகுப்புகள் ஆன்லைனில் நடத்தப்படும் நிலையில் தேர்வுகளும் ஆன்லைனில் நடத்தப் போவதாக தெரிவித்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here