Wednesday, May 15, 2024

எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நிலை தொடரந்து கவலைக்கிடம் – அவசர பிரிவில் சிகிச்சை!!

Must Read

பாடகர் எஸ்.பி.பியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர் குழு கூறியுள்ளது அவரது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது.

கொரோனா பாதிப்பு:

கடந்த 14 ஆம் தேதி பாடகர் எஸ்.பி.பி கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மூச்சு விட சிரமமாக இருந்ததால் செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு வருகிறது.

விநாயகர் சிலையை உடைத்த பெண் – பக்ரைனில் பரபரப்பு..!

spb
spb

அவருக்கு வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நிலை கடந்த சில நாட்களில் நன்றாகவும் மீண்டும் கவலைக்கிடமாகவும் இருந்து வருகிறது. இது அனைவரையும் கவலையில் ஆழ்த்தி உள்ளது.

மகன் கூறியதாவது:

அவரது மகன் எஸ்.பி. சரண் அவரது தந்தை உடல் நிலை நன்றாக உள்ளதாக தான் தெரிவித்து இருந்தார்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

ஆனால், அவரை பரிசோதிக்கும் மருத்துவ குழு அவரது உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். அவரை அவசர பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்து வருவதாகவும் மருத்துவக்குழு தெரிவித்துள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

சபரிமலை பக்தர்களுக்கு நற்செய்தி., இனி பம்பையில் வாகனங்கள் நிறுத்தலாம்? நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!!!

உலகப்பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல மற்றும் மகர விளக்கு காலங்கள் தவிர மாதந்தோறும் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -