Friday, May 17, 2024

விளையாட்டு

2020 ஐபிஎல் தொடர் குறித்து பிசிசிஐ முக்கிய முடிவு – ஐபிஎல் நடக்குமா..? வெளியான ரகசியம்..!

2020 ஐபிஎல் தொடர் குறித்து அடுத்த கட்ட முடிவை பிசிசிஐ எடுத்துள்ளது. இந்த தகவலை பிசிசிஐ, எட்டு ஐபிஎல் அணிகள் மற்றும் போட்டியை ஒளிபரப்பும் நிறுவனங்களுக்கு மட்டும் தெரிவித்துள்ளது. 2020 ஐபிஎல் தொடர் நடக்குமா..? 2020 ஐபிஎல் தொடர் மார்ச் 29 அன்று துவங்க இருந்த நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வந்ததால் ஏப்ரல்...

காலவரையின்றி தள்ளிவைக்கப்படும் ஐபிஎல் 2020 போட்டிகள்..? கவலையில் ரசிகர்கள்..!

தற்போது நாடு முழுவதும் ஊரடங்கை மே 3ம் தேதி வரை பிரதமர் மோடி நீட்டித்துள்ளதால் ஐபிஎல் போட்டிகளும் தள்ளிப் போகவுள்ளன. இந்நிலையில் மே 3ம் தேதி வரை போட்டிகள் நடைபெறாது என்ற முடிவை பிசிசிஐ எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. ஐபிஎல் போட்டிகள் நடக்குமா..? கொரோனா வைரஸ் காரணமாக ஏப்ரல் 15ம் தேதிக்கு ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கொரோனா...

இனிமே இவர்தான் இந்தியாவின் விக்கெட் கீப்பர்.. தோனியை எப்படி எடுப்பீங்க..? கௌதம் கம்பீர் அதிரடி..!

ஐபிஎல் நடக்காமல் போனால் தோனியை இனி எந்த வகையில் அணியில் தேர்வு செய்ய முடியும் என்றும் அதிரடியாக கூறி உள்ளார். இந்த நிலையில், தோனிக்கு மாற்றாக இந்திய அணியில் எந்த வீரர் இருப்பார் என கணித்துள்ளார். முன்னாள் கேப்டன் தோனி..! தோனி கடந்த ஓராண்டாக இந்திய அணியில் இடம் பெறவில்லை. இந்திய அணியில் இடம் பெற வேண்டும்...

மத்த டீம் லா வேஸ்ட் CSK தான் பெஸ்ட் – தோனி குறித்து வாட்சன் நெகிழ்ச்சி..!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்று இருக்கும் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் கடந்த சீசனில் தான் சரியாக ஆடாத போதும் தன் மீது நம்பிக்கை வைத்த தோனி பற்றி நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். சென்னை அணி கேள்வி..! கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஐபிஎல் தொடர் தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...

வர்றியா நீயா நானான்னு பாத்துருவோம் – கிரிக்கெட்டுடன் நேருக்கு நேர் மோதிய WWE..!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் கிரிக்கெட் போட்டிகள் உட்பட பல போட்டிகள் தடைபட்டுள்ளன. இந்நிலையில் முக்கிய போட்டிகளை ஒளிபரப்பி வரும் தொலைக்காட்சிகள் திணறி வருகின்றனர். ஒளிபரப்பில் சிக்கல்..! கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாததால் கிரிக்கெட் போட்டிகளை மட்டுமே முக்கியமாக ஒளிபரப்பி வரும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி திணறி வந்தது. மேலும் கொரோனா வைரஸ் அச்சம்...

எங்க தலைவன கடைசியில் புல்லு வெட்ட வச்சுட்டீங்களேடா – புலம்பும் தோனி ரசிகர்கள்..!

மகேந்திர சிங் தோனி ராஞ்சியில் உள்ள அவரது வீட்டில் புல் வெட்டிக் கொண்டிருக்கும் படத்தைப் அவரது மனைவி சாக்ஷி வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது. புல் வெட்டும் தோனி..! கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியதை அடுத்து அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இந்நிலையில் தோனி புல் வெட்டிக் கொண்டிருக்கும் படத்தைப் வெளியிட்டுள்ளார்...

விராட் கோஹ்லியிடம் எந்த பவுலரும் வாலாட்டக் கூடாது – சொல்கிறார் ரஷீத்..!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி. இவர் கிரிக்கெட் களத்தில் எப்போதும் ஆக்ரோஷமாக செயல்படும் வீரர் என்பது அனைவருக்கும் தெரியும். பலமான பவுலிங் வரிசை கொண்ட அணியை சர்வ சாதாரணமாக எதிர்க்கொள்ளும் திறன் கொண்டவர். கிரிக்கெட் களத்தில் இவர் செயல்படும் விதம் அனைத்து வீரர்களுக்கும் உற்சாகம் அளிக்கும் விதத்தில் இருக்கும். ரஷீத் லத் யூடியூப்...

நலநிதி திரட்ட இந்தியா-பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி – அக்தர் கோரிக்கை..!

கொரோனாவினால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதற்காக இந்தியா-பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டியை நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அக்தர் வலியுறுத்தியுள்ளார். நலநிதி திரட்ட போட்டி..! இந்தியா-பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டியை நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, நலநிதி திரட்டுவதற்காக இந்தியா, பாகிஸ்தான்...

இந்தியாவை சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டியில் வீழ்த்துவதே எனது ஆசை – மனம் திறக்கும் ஸ்டீவ் ஸ்மித்..!

ஆஸ்திரேலிய அணி டெஸ்டில் சிறப்பாக விளையாடினாலும் இந்தியா மண்னில் நடந்த டெஸ்ட் போட்டியில் இதுவரை  மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது இல்லை இந்திய அணியும் விட்டுக்கொடுத்ததும் இல்லை ஆஸ்திரேலியாவின் தோல்வி ரிக்கி பாண்டிங் தலைமையில் கொண்டு ஆஸ்திரேலிய அணி இந்தியாவிற்கு கடந்த 2004 ஆம் ஆண்டு சுற்றுபயணமாக மேற்கொண்டது அதில் டெஸ்ட் தொடரை 2-1 என்ற...

ஏன் இந்திய வீரர்களை ஆஸ்திரேலிய வீரர்கள் ‘Sledging’ செய்ய அஞ்சுகின்றனர் – இதான் காரணம் மைக்கேல் கிளார்க் Open Talk..!

ஆஸ்திரேலியா அணி கிரிக்கெட் போட்டியில் விளையாடும்போது எதிரணி வீரர்களை மிகப்பெரிய அளவில் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபடுவார்கள். ஐபிஎல் தொடரில் அதிக அளவில் பணம் கிடைப்பதால் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய வீரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட விரும்புவதில்லை என மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடர்களே காரணம்..! ஆஸ்திரேலியா அணி இந்தியாவுக்கு எதிராக விளையாடும்போதும் ஸ்லெட்ஜிங் அதிக அளவில் இருக்கும். இந்திய...
- Advertisement -

Latest News

T20 உலக கோப்பை 2024.. பயிற்சி போட்டிகளின் அட்டவணை வெளியீடு.. முழு விவரம் உள்ளே!!

கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் T20 உலக கோப்பை தொடர் வரும் ஜூன் மாதம் 2ம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்த உலக கோப்பை...
- Advertisement -