Sunday, May 12, 2024

வணிகம்

சவரனுக்கு ரூ.168 உயர்ந்த தங்கம் – இன்றைய விலை நிலவரம்..!

தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் தங்கத்தின் விலை ஏறி, இறங்கிக் கொண்டே இருந்தது. இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 168 ரூபாய் அதிகரித்து உள்ளதால் மக்கள் கவலை அடைந்து உள்ளனர். இன்றைய விலை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக கடைகள் அடைக்கப்பட்டு நகை வியாபாரம் நடைபெறாமல் இருந்தது. இருப்பினும் முதலீட்டாளர்கள்...

ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்ட ‘பூட்டு தயாரிக்கும் தொழில்கள்’ – ஒரு பார்வை..!

கொரோனா காரணமாக டி.என் இல் பூட்டுத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது, தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கட்டிடத் தொழிலுக்கு பெயர் பெற்ற திண்டுக்கல் அதன் தயாரிப்புகள் ஜி.ஐ. மதிப்பீட்டைப் பெற்றன, ஊரடங்கின் போது கடுமையாக சேதமடைந்தன இதனால் ஊழியர்களுக்கு இழப்பீடு வழங்கவும்.உரிமையாளர்கள் புதிய கோரிக்கைகளைப் பெறவும் போராடுகிறார்கள் மற்றும் நீலம், பச்சை, ஆரஞ்சு, பிங்க் – எந்த பால்...

அப்பாடா..! ஒரு வழியாக குறைந்தது தங்கத்தின் விலை – இன்றைய நிலவரம்..!

ஊரடங்கு காலத்தில் தொடர்ந்து விலையேறிக்கொண்டே வந்த தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று குறைந்து உள்ளது. இதனால் நகை வாங்கும் வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்து உள்ளனர். இன்றைய விலை நிலவரம்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக நகைக்கடைகள் பூட்டப்பட்டதால் வியாபாரம் நடைபெறாமல் இருந்தது. இருப்பினும் விலை ஏறிக்கொண்டே சென்றது. இதற்கு முதலீட்டாளர்கள்...

வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை – இன்றைய நிலவரம்..!

தமிழகத்தில் தொடர்ந்து 7 நாட்களுக்கு மேலாக தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. இன்றும் சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 136 ரூபாய் உயர்ந்து உள்ளதால் நகை வாங்கும் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விலை உயர்வு: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் நகை மற்றும் ஆபரணங்கள் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த வருட அட்சய...

ஜிஎஸ்டி வரி கணக்குகள் தாமதமாக சமர்ப்பித்தால் அபாரதமா..? நிர்மலா சீதாராமன் விளக்கம்..!

இந்தியாவில் கொரோனா ஊரடங்கு காலத்தில் காணொளி வாயிலாக 40வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளது. ஜிஎஸ்டி கவுன்சில்: இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக வரிவசூல் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதால் அரசுகள் வருமானம் குறைந்து உள்ளது. இந்நிலையில் இன்று...

புதிய உச்சத்தில் தங்கத்தின் விலை – இன்றைய நிலவரம்..!

தமிழகத்தில் தொடர்ந்து ஒரு வாரமாக தங்கத்தின் விலை அதிகரித்துக் கொண்டே வந்தது. தற்போது இன்றும் விலை அதிகரித்து உள்ள காரணத்தால் நகை வாங்கும் மக்கள் கவலை அடைந்து உள்ளனர். இன்றைய விலை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக நகைக்கடைகள் பூட்டப்பட்ட காரணத்தால் தங்கம், வெள்ளி என ஆபரணங்கள் வர்த்தகம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டது. ஊரடங்கில் படிப்படியாக அளிக்கப்பட்ட...

ஜிஎஸ்டி கூட்டத்தொடர் 2020 தொடங்கியது – வரிவிகிதம் குறைக்கப்பட வாய்ப்புள்ளதா..?

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பிறப்பிக்கப்பட்ட நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவிற்கு பின்னர் முதல் முறையாக ஜிஎஸ்டி கவுன்சில் இன்று கூடி விவாதிக்க உள்ளது. இதில் வரிவிகிதம் குறைப்பது குறித்து விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜிஎஸ்டி கவுன்சில்: இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக, வரி வசூலிப்பு கடுமையாக பாதிக்கப்பட்டு...

கொரோனா யுத்தத்தை நமக்கான வாய்ப்புகளாக மாற்ற வேண்டும் – பிரதமர் மோடி பேச்சு..!

கொரோனா தொற்றால் நாடே பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.உயிர் சேதமும் பொருளாதார வீழ்ச்சியும் அதிகம் பாதித்துள்ளது.இந்த நிலையில் இந்தியா மட்டும் கொரோனா மட்டுமில்லாமல் சிலபல பிரச்சினைகளையும் எதிர்கொண்டு வருகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்திய வர்த்தக சபைக்கு வாழ்த்து தெரிவித்த மோடி சலூன் கடைக்காரர்கள், சலவைத் தொழிலாளர்கள் & டெய்லர்களுக்கு ரூ. 10,000 – மாநில அரசு...

83 நாட்களுக்குப் பிறகு பெட்ரோல் & டீசல் விலை உயர்வு – நள்ளிரவு முதல் அமல்..!

கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கச்சா எண்ணெய் விலையும் பெருமளவில் வீழ்ச்சி அடைந்தது. என்றாலும் இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை.பெட்ரோல், டீசல் விலை கடந்த மார்ச் மாதம் 16-ந் தேதிக்கு பிறகு எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் நீடித்து வந்தது. பெட்ரோல் டீசல் கலால் வரி ஏற்றம் கொரோனாவால்...

தங்கம் விலை இன்னைக்கு குறைஞ்சுருக்கு – நகை வாங்க இதுதான் சரியான நேரம்..!

கொரோனா பாதிப்பு சமயத்தில் தொடர்ந்து விலையேறிக் கொண்டே வந்த தங்கம், வெள்ளியின் விலை இன்று சற்று குறைந்து உள்ளதால் நகை வாங்கும் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இன்றைய விலை நிலவரம்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் கடைகள் அடைக்கப்பட்டு வியாபாரம் நடைபெறாமல் இருந்தது. இதனால் நகை விற்பனை வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது....
- Advertisement -

Latest News

மதுரையில் வெளுத்து வாங்கும் கனமழை., வைகை ஆற்றில் வெள்ள அபாயம்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

சமீபகாலமாக கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், குமரி கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் மழை...
- Advertisement -