Sunday, May 26, 2024

வணிகம்

தமிழகத்தில் குறையும் சின்ன வெங்காயத்தின் வரத்து…, எகிறும் விலை…, ஒரு கிலோ நிலவரம் உள்ளே!!

தமிழகத்தில் நிலவி வரும் காலநிலை மாற்றம் காரணமாக காய்கறிகளின் விளைச்சல் மிகுந்த பாதிப்பு அடைந்து வருகிறது. இதனால், தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்து குறைவதால் அதன் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இந்த வகையில், சின்ன வெங்காயமானது கடந்த சில நாட்களாக ஒரு கிலோவே ரூ. 100-ஐ தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது....

தமிழகத்தில் எகிறும் காய்கறிகளின் விலை…, ஒரு கிலோவே இப்ப எவ்வளவுக்கு விற்குது தெரியுமா?? முழு விவரம் உள்ளே!!

இந்தியாவில் தொடர்ந்து மாறி வரும் பருவ நிலை மாற்றம் காரணமாக, காய்கறிகளின் விளைச்சல் சற்று ஏற்ற இறக்கத்துடனே இருந்து வருகிறது. இதனால், காய்கறிகளின் விலையும் மாற்றம் அடைந்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக, தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தை பொறுத்தே அன்றைய விலையை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த வகையில், தற்போது சின்ன வெங்காயத்தின்...

இப்போ வெங்காயத்தின் விலை எவ்வளவு தெரியுமா?? கதிகலங்கும் இல்லத்தரசிகள்…, முழு விவரம் உள்ளே!!

தமிழகத்தில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு, தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்து, பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. தற்போது, தக்காளியின் சாகுபடியால் அதன் வரத்து சந்தைகளில் சற்று அதிகமாகவே, விலையும் குறைய தொடங்கியது. இந்நிலையில், அத்தியாவசிய காய்கறியான சின்ன வெங்காயத்தின் விலை தாறுமாறாக எகிறி வருகிறது. அதாவது கடந்த வாரத்தில் சின்ன...

தமிழகத்தில் தாறுமாறாக எகிறும் காய்கறிகளின் விலை…, ஒரு கிலோ சின்ன வெங்காயம் இவ்வளவு கூடிருச்சா??

அன்றாட சமையலுக்கு பயன்படுத்தப்படும் காய்கறிகளின் விலையானது, தினசரி சந்தைக்கு வரும் வரத்தை பொறுத்தே நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக, பருவநிலை மாற்றமடையும் காரணத்தால் அத்தியாவசிய காய்கறிகளின் சாகுபடி குறைவதால், வரத்தும் சந்தைகளில் குறைய தொடங்கி உள்ளது. இந்த வகையில் கடந்த வாரம் முழுவதும் கிலோ 60 ரூபாய்...

தமிழகத்தில் கிடுகிடுவென உயரும் தக்காளியின் விலை…, ஒரு கிலோவே இவ்வளவா?? முழு விவரம் உள்ளே!!

தமிழகத்தில் தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தை பொறுத்துதான், அதன் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், சின்ன வெங்காயத்தின் வரத்தானது வழக்கத்தை விட குறைந்துள்ளது. இதற்கு காரணம், சின்ன வெங்காயம் அதிகம் சாகுபடி செய்யப்படும் அரியலூர், பெரம்பலூர், கோவை, திருச்சி, தென்காசி, திருப்பூர், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் அதன் விளைச்சல் குறைந்துள்ளதே ஆகும்....

தமிழகத்தில் உச்சத்தை தொடும் வெங்காயத்தின் விலை…, ஒரே வாரத்தில் ரூ. 50 உயர்வு!!

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், காய்கறிகளின் விளைச்சலும் குறைய தொடங்கி உள்ளது. மேலும், தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தும் குறைவதால், அதன் விலைகள் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதில் குறிப்பாக, சென்னை கோயம்பேடு சந்தையில் வெங்காயத்தின் விலையானது கடந்த வாரத்தை விட 50...

மக்களே.., இனி ஒரு மிஸ்டு கால் போதும்.., கேஸ் சிலிண்டர் வீடு தேடி வரும்.. அதற்கு இத மட்டும் செய்யுங்கள்!!

பொதுவாக இல்லத்தரசிகள் கேஸ் சிலிண்டர் பெறுவதற்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அலுவலகத்திற்கு சென்று தங்களது ஆவணங்களை சமர்ப்பித்து கேஸ் புத்தகத்தையும் ரெகுலேட்டரையும் வங்குவார்கள். கேஸ் புத்தகத்தை வாங்கும் பொழுது கூடவே ஒரு சிலிண்டரையும் கொடுப்பார்கள். அந்த சிலிண்டரில் கேஸ் தீர்ந்து போனால், போன் மூலம் புக் செய்து கொள்ளுவார்கள். ஆனால் தற்போது மிகவும் எளிமையான...

தமிழகத்தில் குறையும் வரத்தால் எகிறும் வெங்காயத்தின் விலை…, ஒரு கிலோவே இவ்வளவா?? அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வானிலை மாற்றம் காரணமாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த மழை காரணமாக தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தும் குறைந்துள்ளது. இதனால், சந்தைகளில் விற்பனையாகும் காய்கறிகளின் விலையானது தற்போது தாறுமாறாக உயர்ந்து உள்ளது. இன்று (அக்டோபர் 16) சென்னை மற்றும் அருகிலுள்ள சந்தைகளில் விற்கப்படும் காய்கறிகளின் விலை...

தமிழக மக்களே…, தாறுமாறாக எகிறும் வெங்காயத்தின் விலை…, ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா??

தமிழகத்தில், தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தை பொறுத்துதான், அதன் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. சமீப காலமாக தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருவதால், காய்கறிகளின் வரத்தானது தினசரி குறைந்து கொண்டே வருகிறது. இதில் குறிப்பாக, வெங்காயத்தின் வரத்து சந்தைகளில் மிகவும் குறைந்துள்ளதால், அதன் விலை உச்சத்தை தொட ஆரம்பித்துவிட்டது. சென்னையில்...

தமிழகத்தில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் அரசு அதிரடி உத்தரவு., பணியாளர்கள் மகிழ்ச்சி!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் துறை சார்ந்த பணியாளர்களின் பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு அறிவிப்புகளை மாநில அரசு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு வணிக நிறுவனத்திலும் 150 பேர் வரையிலான பணியாளர்கள் பணிபுரிந்தால், அவர்களுக்கு முதலுதவி பெட்டியை தனித்து தெரியும் படியான இடத்தில் வைத்திருக்க வேண்டும். Enewz Tamil WhatsApp Channel  இதில் சிறு...
- Advertisement -

Latest News

TNPSC பொதுத்தமிழ் இலக்கண விளக்கம் Part 12

https://www.youtube.com/watch?v=_XaNH5zeJxM Enewz Tamil டெலிக்ராம் TNPSC குரூப் 2, குரூப் 2A தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் வெளியீடு.. முழு விவரம் உள்ளே!!
- Advertisement -