மாநிலம்
குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 1000 நிதியுதவி, இலவச ரேஷன் பொருட்கள் – கொரோனா நிவாரண நிதியில் முதலமைச்சரின் அறிவிப்புகள்..!
admin -
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து உள்ள நிலையில் இன்று மாலை 6 மணிமுதல் மார்ச் 31 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதற்கான நிவாரண அறிவிப்புகளை சட்டப்பேரவையில் முதலமைச்சர் 110வது விதியின் கீழ் அறிவித்தார்.
தடுப்பு நடவடிக்கைகள்:
தமிழகத்தில் இதுவரை 12 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு உள்ளது. ...
மாநிலம்
‘தமிழகத்தில் 144 தடை உத்தரவு, அனைத்து மாவட்ட எல்லைகளுக்கும் பூட்டு’ – கொரோனா நடவடிக்கையில் அரசு தீவிரம்..!
admin -
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து உள்ள நிலையில் அனைத்து மாவட்ட எல்லைகளையும் மூடுமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் இன்று உத்தரவு வெளியிட்டு உள்ளார்.
மாநில, மாவட்ட எல்லைகள் மூடல்:
இந்தியாவில் ஏற்கனவே மாநிலங்களுக்கு இடையில் அத்தியாவசிய பொருட்களை தவிர வேறு எந்த விதமான போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. தமிழகத்தில் 10,000 பேர்...
மாநிலம்
கொரோனா வைரஸ் எதிரொலி – மின் கட்டணம் செலுத்த சலுகை..!
admin -
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இம்மாதம் மின் கட்டணம் செலுத்த வேண்டியவர்கள், முந்தைய மின் கட்டணத்தையே செலுத்தும் படி மின் வாரியம் அறிவித்து உள்ளது..
மின் ஊழியர்கள் கோரிக்கை..!
கொரோனா வைரஸ் தாக்கத்தால் மின் பயன்பாடு கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுத்த வேண்டாம் என ஊழியர்கள் மின் வாரியத்திற்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து இம்மாதம் கட்டணம் செலுத்த வேண்டியவர்கள் முந்தைய...
மாநிலம்
வணிக வளாகங்கள், வாரச்சந்தைகள் & நகை, ஜவுளிக்கடைகள் நாளை முதல் கிடையாது – தமிழக அரசு அதிரடி உத்தரவு..!
admin -
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து உள்ளதை தொடர்ந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 4 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்து உள்ளனர். தமிழகத்தில் 3 பேர்க்கு கொரோனா வைரஸின் தாக்கம் கண்டறியப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடைகள் இயங்காது..!
தமிழக அரசு ஏற்கனவே பள்ளி, கல்லூரிகளுக்கு வரும்...
செய்திகள்
ஒரே தேசம், ஒரே ரேஷன் கார்டு திட்டம் – தமிழகத்தில் ஏப்ரல் 1 அமலுக்கு வருகிறது.!
admin -
ரேஷன் கார்டில் மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. ஒரே தேசம் ஒரே ரேஷன் கார்டு திட்டம் என்ற திட்டத்தை ஏப்ரல் 1 இல் செயல்படுத்த போவதாக மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஒரே தேசம் ஒரே ரேஷன் கார்டு திட்டம்.
ஒரு மாநிலத்தின்...
மாநிலம்
200 கிலோ சில்லி சிக்கனை இலவசமாக கூவிக்கூவி வழங்கிய வியாபாரிகள் – திருப்பூரில் ருசிகரம்..!
admin -
கோழிகளால் தான் கொரோனா வைரஸ் பரவுகிறது என்ற தவறான தகவல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 200 கிலோ சில்லி சிக்கனை திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பல்லடம் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் இலவசமாக வழங்கி வருகின்றனர்.
கொரோனாவால் கறிக்கோழி பெரும் வீழ்ச்சி..!
கொரோனா வைரஸ் தாக்கத்தால் கறிக்கோழி விற்பனை படிப்படியாக குறைந்து வருகின்றது. இதனால் விலையும்...
செய்திகள்
அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் நியமன முறைகேடு – 450 போலி பிஎச்.டி பேராசிரியர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை..!
admin -
அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன்கீழ் உள்ள தனியார் கல்லூரிகளில் போலி பிஎச்.டி கொடுத்து பணியில் சேர்ந்த 450 பேராசிரியர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
போலியான கல்வி சான்றிதழ்கள்:
தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியர் ஆக பணிபுரிபவர்கள் பலர் போலி பிஎச்.டி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்து இருப்பதாக...
மாநிலம்
ரயில் நடைமேடை கட்டணம் பலமடங்கு உயர்வு – கூட்டத்தை குறைக்க தமிழக அரசு மாஸ்டர் பிளான் .!
admin -
சீனாவில் இருந்து பரவிய கொரோனா தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது. இதை தொடர்ந்து தமிழக அரசு பல அவசர நடவடிக்கையை எடுத்து வருகிறது. இப்பொழுது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ரயில் நடைமேடை கட்டணத்தையும் உயர்த்தியுள்ளது.
தமிழக அரசு
தமிழக அரசு...
மாநிலம்
கொரோனா கோழிக்கு 1 கோடி ரூபாய் பரிசு – த.மு.ப சம்மேளனம் அறிவிப்பு..!
admin -
தமிழகத்தில் கோழிக்கறி மூலம் கொரோனா வைரஸ் பரவுவதாக சமூகவலைதளங்களில் வந்த வதந்தியால் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதை சரிசெய்யும் பொருட்டு கோழிக்கறி மற்றும் அதன் முட்டையில் இருந்து கொரோனா பரவுவதாக பரிசோதனை மூலம் நிரூபித்தால் அவருக்கு 1 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
வாட்ஸ்ஆப் வதந்தி..!
தமிழகத்தில் கோழி இறைச்சி மற்றும்...
செய்திகள்
TNUSRB எஸ்.ஐ தேர்வில் முறைகேடா..? ஒரே மாவட்டத்தில் 100 பேர் அடுத்தடுத்து தேர்வானதால் சர்ச்சை..!
admin -
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய உதவி ஆய்வாளர் பணிக்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில் முறைகேடு நடைபெற்று உள்ளதாக தற்போது புகார்கள் எழுந்து உள்ளன.
இரண்டு பிரிவாக தேர்வு:
TNUSRB நடத்திய உதவி ஆய்வாளர் பணிக்கான தேர்வானது பொதுப்பிரிவினர் மற்றும் காவல் துறையில் பணிபுரிபவர்கள் என இரண்டு பிரிவாக தேர்வு நடத்தப்பட்டது. இதில்...
- Advertisement -
Latest News
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்!!
சென்னை வானிலை ஆய்வு மையமானது, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு ஏற்பட இருக்கும் வானிலை மாற்றம் குறித்த அறிவிப்பை...
- Advertisement -