சிறகடிக்க ஆசை சீரியல் இப்போது அடுத்தடுத்து பல அதிரடியான திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டுள்ளது. ரோகிணி எப்போது விஜயாவிடம் வசமாக சிக்குவார் என எதிர்பார்த்த நிலையில் இப்போது அதற்கான நேரம் கிட்டத்தட்ட வந்துவிட்டது. இந்த நிலையில் கிரிஷ் ரோகிணியை பார்த்து அத்தை ஏன் என்கூட பேச மாட்டிங்கிறீங்க என்று கேட்கிறார். அந்த சமயத்தில் மனோஜ் ஆக்ரோசமாக என்ன என்று கேட்கிறார்.
அதற்கு ரோகிணி எந்த பதிலும் தெரிவிக்கவில்லை, மறுபக்கம் ரோகிணியின் தாய் கிரிஷை கைவிற்றாதடி என்று கூற, அதற்கு அவர் கிரிஷ் என்னோட பையன் என்று பதில் அளிக்கும் பொழுது கிரிஷ் அதைப் பின்புறத்தில் இருந்து கேட்கிறார். இந்த நிலையில் கிரிஷ் அறிந்த உண்மையை வைத்து, ரோகிணியை அத்தை என்று கூப்பிடுவாரா அல்லது அம்மா என்று கூப்பிட்டு எல்லோரும் முன்பு காட்டிக் கொடுப்பாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Enewz Tamil WhatsApp Channel
தமிழக மக்களே., இம்மாதம் இந்த கேஸ் சிலிண்டரின் விலை குறைப்பு., வெளியான முக்கிய அறிவிப்பு!!!