மாநிலம்
தமிழகத்தில் புதிதாக 2 பேருக்கு கொரோனா உறுதி – கன்னியாகுமரி கொரோனா வார்டில் 5 பேர் பலி.!
admin -
தமிழகத்தில் 38 பேராக இருந்த கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை தற்போது 40 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வார்டில் அனுமதிக்கப்பட்டு இருந்த 5 பேர் உயிர் இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
40ஐ தாண்டிய கொரோனா..!
தமிழகத்தில் புதிதாக கும்பகோணத்தைச் சேர்ந்த 42 வயது நபருக்கும்,...
மாநிலம்
ஆன்லைன் உணவு டெலிவரிக்கு அனுமதி, மளிகை கடைகள் & பெட்ரோல் பங்குகள் நேரம் குறைப்பு – தமிழக அரசின் அறிவிப்புகள்..!
admin -
தமிழகத்தில் இதுவரை 38 பேர்க்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிசெய்யப்பட்டு உள்ளது. வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு உள்ளார்.
என்னென்ன அறிவிப்புகள்..?
Swiggy, Zomato மற்றும் Uber Eats போன்ற நிறுவனங்களுக்கு காலை...
மாநிலம்
தமிழகத்தில் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா – ஒரே நாளில் 9 பேர்க்கு பாதிப்பு..!
admin -
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் கட்டுக்கடங்காமல் உள்ளது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஒரே நாளில் 9 பேர்க்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனா:
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 9 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிசெய்யப்பட்டு உள்ளது....
மாநிலம்
கொரோனாவை விரட்ட நிதி தாருங்கள் – பொதுமக்களிடம் தமிழக அரசு கோரிக்கை..!
admin -
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அரசு பல்வேறு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் அதன் தாக்கம் கட்டுக்கடங்காமல் இதுவரை 35 பேரை பாதித்து உள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்கு உங்களால் முடிந்த நிதியுதவி செய்யுமாறு தமிழக அரசு பொதுமக்களிடம் கோரி உள்ளது.
நிதியுதவி விபரங்கள்:
தமிழக அரசு...
மாநிலம்
‘CM அ எங்க ஏரியாக்கு வர’ சொல்லுங்க துள்ளிய இளைஞர் – வைரல் வீடியோ..!
admin -
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது போலீசாரிடம் வாக்குவாதம் செய்யம் இளைஞரின் வீடியோ வைரலாக பரவி வருகிறது.
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு
கொரோனா வைரஸை தடுப்பதற்காக நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில்...
மாநிலம்
200 புதிய ஆம்புலன்சுகள், டெக்னீசியன்கள் & செவிலியர் காலிப்பணியிடங்களை அவசரமாக நிரப்பும் தமிழக அரசு – கொரோனா தடுப்பில் தீவிரம்..!
admin -
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பல்வேறு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழக அரசில் காலியாக உள்ள மருத்துவர், செவிலியர் மற்றும் டெச்னிசியன் போன்ற காலிப்பணியிடங்களை அவசரமாக நிரப்பி வருகிறது.
200 புதிய ஆம்புலன்சுகள்:
தமிழகத்தில் இதுவரை 35 பேருக்கு கொரோனா வைரஸ்...
மாநிலம்
தமிழகத்தில் மேலும் 6 பேர்க்கு கொரோனா உறுதி – சமூக பரவலாக மாறி விட்டதா கோவிட் 19..?
admin -
தமிழகத்தில் ஏற்கனவே 29 பேர்க்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில் இன்று மேலும் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இதுவரை வெளிநாடு மற்றும் வெளிமாநிலம் சென்று வந்தவர்களை மட்டுமே தாக்கி இருந்த கொரோனா வைரஸ் தற்போது அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் பரவத் தொடங்கி உள்ளது.
தமிழகத்தில்...
மாநிலம்
தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா – ஈரோடு இளைஞருக்கு பாதிப்பு உறுதி..!
admin -
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இன்று மேலும் ஒரு நபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.
தமிழகத்திலும் அதிகரிக்கும் பாதிப்பு:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன....
மாநிலம்
காலை முதல் இரவு வரை தடையின்றி பால் விற்பனை – ஆவின் நிர்வாகம் புதிய அறிவிப்பு..!
admin -
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்கள் மட்டும் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் காலை 9 மணிவரை தான் பால் விற்பனை செய்யப்படும் என பால் முகவர் சங்கம் அறிவித்து இருந்த நிலையில் ஆவின் நிர்வாகம் தற்போது புதிய...
மாநிலம்
தமிழ்நாட்டில் மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா – பாதிப்பு 26 ஆக அதிகரிப்பு..!
admin -
கொரோனா வைரஸ் தாக்கம் தமிழ்நாட்டில் மிக வேகமாக பரவி நாளுக்கு நாள் பாதிக்கப்படுவார்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது.
உயிர்கொல்லி கொரோனா..!
கொரோனா வைரஸால் இதுவரை உலகம் முழுவதும் 21,200 பேர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் 600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 11 பேர் பலியாகியுள்ளனர்....
- Advertisement -
Latest News
TNPSC பொதுத்தமிழ் இலக்கண விளக்கம் Part 1
https://www.youtube.com/watch?v=oTSYwpEJuW8
Enewz Tamil டெலிக்ராம்
TNPSC குரூப் 2, 2ஏ தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களே., உங்களுக்கான முக்கிய அப்டேட்., மிஸ் பண்ணிடாதீங்க!!!
- Advertisement -