Saturday, May 18, 2024

மாநிலம்

தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு நற்செய்தி., இனி பணியிட மாறுதல் இப்படித்தான்? பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!!

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பல்வேறு விதமான சலுகைகளை பள்ளி கல்வித்துறை அறிவித்து வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளிகளில் உபரியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் ஜூன் 1 முதல் 30 ஆம் தேதிக்குள் கலந்தாய்வு நடத்தி பணியிட மாறுதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விதிமுறை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல் மாணவர்கள் மத்தியிலும்...

தமிழகத்தில் இந்த ஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை., அலெர்ட்டா இருந்துங்க!!

சமீப காலமாக தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருவதால், விவசாயிகள் உள்ளிட்ட பலரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அந்த வகையில் ராமநாதபுரத்தில் உள்ள வேளாண் பயிர் பாசனத்திற்காக வைகையில் அணையில் இருந்து தண்ணீர் வினாடிக்கு 3,000 கன அடி...

பொங்கல் பண்டிகைக்காக சிறப்பு ஏற்பாடு…, வெளியான முக்கிய தகவல்!!

பொதுவாக பண்டிகை நாட்களை மக்கள் அனைவரும் அவர்களது குடும்பத்தினருடன் இணைந்து கொண்ட விரும்புவார். இதனால், வெளியூர்களில் வேலை பார்ப்பவர்கள் கூட சொந்த ஊருக்கு திரும்புவது வழக்கம். அந்த வகையில், ஜனவரி மாதம் 15 ஆம் தேதி கொண்டாட உள்ள பொங்கல் பண்டிகைக்கு மக்கள் சொந்த ஊர் செல்வதற்காக ரயில், பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் முன்பதிவு...

முதியோர்களுக்கான ஓய்வூதியத்தில் ரூ.250 உயர்த்திய முதல்வர்., ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட்ட AP அரசு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் நிதி ரீதியாக தன்னிறைவு பெற, மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் தற்போதைய விலைவாசி உயர்வடைந்த காலத்தில் ஓய்வூதியம் போதுமானதாக இல்லை எனவும் பல்வேறு மாநிலங்களில் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று (டிச.15) ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் நடந்த அமைச்சரவை...

அரையாண்டு தேர்வால் பிளஸ் 2 மாணவி தற்கொலை…, பள்ளி முதல்வர் உட்பட 7 ஆசிரியர்கள் மீது அதிரடி வழக்கு பதிவு!! 

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி முதல் அரையாண்டுத் தேர்வு நடைபெற்று வருகிறது. பள்ளி மாணவர்கள் தங்களை தயாராகி கொண்டு தேர்வுகள் எழுதி வரும் நிலையில், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பிளஸ்-2 மாணவி சுனிதா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும்...

விவசாய கடன்களுக்கான வட்டி நிபந்தனையுடன் தள்ளுபடி., முழு கடனும் தள்ளுபடி ஆகுமா? மாஸ் அறிவிப்பை வெளியிட்ட கர்நாடகா!!!

நாடு முழுவதும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சலுகைகளை மத்திய மாநில அரசுகள் வழங்கி வருகிறது. அந்த வகையில் குறைந்த அளவிலான வட்டியுடன் கூடிய கடன்களை கூட்டுறவு வங்கிகள் மூலம் மாநில அரசுகள் வழங்கி வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெலகாவி-இல் நடைபெற்ற சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடரில் அம்மாநில முதல்வர் சித்தராமையா முக்கிய அறிவிப்பை...

தமிழக மக்களே…, இந்த கிழமையும் ரேஷன் கடைகள் இயங்கும்…, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!

மிக்ஜாம் புயலானது இம்மாத (டிசம்பர்) தொடக்கத்தில் தமிழகத்தின் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. இதனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் வெள்ள நிவாரணமாக ரூ. 6000 வழங்குவதாக அறிவித்தார். இந்த தொகையை, பெறுவதற்கான டோக்கன்கள் கடந்த இரு தினங்களுக்கு முன்னரே ரேஷன் கடை ஊழியர்கள்...

நாளை முதல் வெள்ள நிவாரண நிதி.., ரேஷன் கடையில் அதிகாலையிலே குவிந்த மக்கள்!!

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மிக் ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. அதில் இருந்து மீள முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து தமிழக அரசு வெள்ள நிவாரண நிதியாக ஒவ்வொரு குடும்பத்திற்கு ரூ. 6000 வழங்க இருப்பதாக தெரிவித்தது. அதற்காக ஊழியர்கள் வீடு வீடாக சென்று டோக்கன்கள்...

தமிழகத்தில் மகளிர் உரிமை தொகை பெறுவதில் சிக்கல்., வெளியான அதிர்ச்சி தகவல்!!!

தமிழகத்தில் கலைஞர் மகளிர் திட்டத்தின் மூலம் தகுதியான குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் இணைந்தவர்களுக்கு பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி உரிமை தொகை பெறுபவர்களுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வழங்கப்படும் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக திருச்சி மாவட்டத்தில்...

தமிழக பெண்களுக்கான புதிய பொற்கால கடன் திட்டம்…, அதிகாரப்பூர்வமாக இன்று தொடக்கம்!!

தமிழக முதல்வர், பெண்களும் தங்களது வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டி பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். மகளிருக்கு பேருந்தில் இலவச பயணம், உரிமை தொகை என இதன் வரிசையில், தனி நபர்கள் மற்றும் பெண்களுக்கான புதிய பொற்கால கடன் திட்டத்தை முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தொடங்கி உள்ளார். அதாவது, ஆடு வளர்ப்பு, பால்...
- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -