Monday, May 20, 2024

தகவல்

கொரோனா காலத்தில் எப்படி இருக்க வேண்டும்??? – கார்த்தி பட நடிகை வெளியிட்ட வீடியோ!!!

கொரோனா காலகட்டத்தில் நாம் தன்னம்பிக்கையுடன் இருக்கவேண்டும் என்று கார்த்தி பட நடிகை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!! கார்த்தி பட நடிகை வெளியிட்ட வீடியோ: கொரோனா முதல் அலையின் தாக்கம் நம்மைவிட்டு நீங்காத நிலையில்; தற்போது கடந்த சில மாதங்களாக கொரோனா 2ஆம் அலை நம்மை வாட்டிவதைக்கிறது. இதனால் உயிரிழப்புகளும் அதிகரித்த வண்ணம் உள்ளன. நம்...

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் – மத்திய அரசுக்கு வேண்டுகோள்!!!

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!! வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும்: விவசாயிகள் நலனுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். விவசாயிகள் போராட்டம் 6 மாதங்களை கடந்த...

பிரபல பாலிவுட் நடிகர் மீது வழக்கு தொடுத்த சல்மான் கான்..! தெறித்து ஓடிய நடிகர்!!!

நடிகர் சல்மான் கான் நடித்து தற்போது OTT தளத்தில் வெளியான படம் "ராதே: உங்கள் மோஸ்ட் வாண்டட் பாய்". இந்த படத்தை பற்றி தவறான கருத்து கூறியதால் பாலிவுட் நடிகர் மற்றும் தயாரிப்பாளரான கமல் கான் மீது சல்மான் கான் அவதூறு வழக்கு தொடுத்துள்ளார். ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! சல்மான் கான் நடித்து...

டைனோசர் சிலைக்கே இப்படின்னா; டைனோசர்க்கு உயிர் இருந்தா – ஸ்பெயினில் நடந்த சோகம்!!!

ஸ்பெயினில் டைனோசர் சிலையின் காலில் சிக்கி 39 வயது நபர் இறந்துள்ளார். Instagram  => Follow செய்ய கிளிக் பண்ணுங்க!! ஸ்பெயினில் நடந்த சோகம்: ஸ்பெயினின் பார்சிலோனாவுக்கு வெளியே ஒரு புறநகர்ப் பகுதியில் 39 வயதான ஒருவர்; பேப்பியர்-மச்சே டைனோசர் சிலையின் காலில் சிக்கி இறந்தார். டைனோசர் சிலையை பார்க்க வந்த இரண்டு பார்வையாளர்கள், ஒரு தந்தை மற்றும் மகன் டைனோசரிலிருந்து...

ஜூன் 5 ஆம் தேதி வரை நகர்ப்புறங்களில் மட்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்..! அசாம் மாநில அரசு புதிய உத்தரவு..!

அசாம் அரசு நகர்ப்புறங்களில் மட்டும் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை ஜூன் 5 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. புதிய வழிகாட்டுதல்களின்படி, அனைத்து கடைகளும், வணிக நிறுவனங்களும், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களும் அனைத்து நாட்களிலும் பிற்பகல் 1 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! அசாம் முதல்வர்...

பாலியல் சீண்டல் எதிரொலி: ஆன்லைன் வகுப்பிற்கான தமிழக அரசின் புதிய கட்டுப்பாடுகள்!!!

சமீபத்தில் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்பு வாயிலாக பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதை அடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.இந்த விவகாரம் கடுமையான சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலையில் ஆன்லைன் வகுப்பிற்கான புதிய நெறிமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! சென்னை பத்மா...

கொரோனா நோயாளிகள் இனி வீட்டு தனிமையில் இருக்க அனுமதி இல்லை!!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு லேசான அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகள் அல்லது அறிகுறியற்றவர்கள் தங்களாவே வீட்டு தனிமையில் இருக்க அனுமதி இல்லை என மகாராஷ்டிரா பிம்ப்ரி சின்ச்வாத் மாநகராட்சி தெரிவித்துள்ளது. ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! இப்போது நாட்டில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களில் பலர் டாக்டர்களின் ஆலோசனைப்படி வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். பெருந்தொற்றின் தொடக்கம்...

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா..!எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறிய அறிவுரை!!!

தமிழ் நாட்டில் நிலவி வரும் ஆக்சிஜன் பற்றாக்குறையை சரி செய்தாலே கொரோனா இறப்பு விகிதத்தை குறைக்கலாம் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கருத்து தெரிவித்துள்ளார். ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! தமிழ்நாட்டில் கொரோனா முதல் அலையைவிட இரண்டாவது அலை தீவிரமாகப் பரவிவருகிறது. இந்நோயால் தினசரி பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்திருக்கிறது. மேலும்...

கொரோனா தடுப்பூசி செலுத்திய மாணவர்கள் மட்டுமே தேர்வுக்கு அனுமதியா???

சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட மாணவர்கள் மட்டுமே பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகளை எழுத அனுமதிக்கவேண்டும் என்று சமூக வலைத்தளமான ட்விட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! தற்போது அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வை எவ்வாறு...

இரண்டு நாட்கள் தண்ணீர் விநியோகம் இருக்காது..! சிக்கனமாக பயன்படுத்த அறிவுறுத்தல்!!!

தெலுங்கானா தலைநகரம் ஹைதராபாத்தில் இரண்டு நாட்கள் தண்ணீர் விநியோகம் தடைபடும் என்று ஹைதராபாத் பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் கூறியுள்ளது. எனவே பொதுமக்களை தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தவும் அறிவுறுத்தி உள்ளது. ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! இது சம்மந்தமாக ஹைதராபாத் பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம்  கூறியதாவது,...
- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -