Wednesday, May 29, 2024

தகவல்

PF கணக்கு வைத்திருப்பவர்களா நீங்கள்? இனி இந்த வசதியும் ஆன்லைனில் தான்? நியூ அப்டேட்!!!

இன்றைய நவீன காலகட்டத்திற்கு ஏற்ப பி.எஃப். கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பல்வேறு வசதிகள் ஆன்லைன் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களின் பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட சுயவிவரங்களை, அவர்களே ஆன்லைன் மூலம் மாற்றும் வசதியை அறிமுகம் செய்துள்ளனர். இதற்காக நிறுவனங்களை அணுக வேண்டிய சூழல் உருவாகாது எனவும் குறிப்பிட்டுள்ளனர். வாகன...

வாகன ஓட்டிகளே உஷார்.., இனி இதுவும் கட்டாயம் தேவை.., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

நாடு முழுவதும் வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. மேலும் போக்குவரத்து துறையின் விதிமுறைகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கையும், அபராதமும் விதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் சிலர் காவல்துறையின் அறிவிப்பை அலட்சியப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கார் ஓட்டுனர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது ஏற்கனவே கார் ஓட்டுநர்கள் சீட் பெல்ட்...

பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை அறிவித்த ஐசிசி.. முழு விவரம் உள்ளே!!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது (ஐசிசி), ஒவ்வொரு மாதத்திற்கும் கிரிக்கெட் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களை தேர்வு செய்து விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், கடந்த பிப்ரவரி மாதத்தில், சிறந்த வீரரை ஐசிசியானது அறிவித்துள்ளது. கடந்த மாதம் அதிக அளவில் டெஸ்ட் தொடர்கள் நடைபெற்றதால் இதில் சிறந்த வீரருக்கே ஐசிசி விருதை வழங்கி உள்ளது....

பள்ளி மாணவர்களுக்கு குஷியான செய்தி., ஜூன் 30 வரை கோடை விடுமுறை., அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!

நாடு முழுவதும் இப்போது 10, 11, 12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து 1 முதல் 9ம் வகுப்புக்கான தேர்வுகளும் நடைபெற உள்ளது. இந்த 2023-24 ஆம் கல்வி ஆண்டிற்கான தேர்வுகள் முடிவடைந்தவுடன் அனைத்து மாநிலங்களிலும் கோடை விடுமுறை விடப்படுவது வழக்கம். அந்த வகையில் இப்போது சண்டிகர் மற்றும்...

TNPSC குரூப் 4 தேர்வர்களுக்கு குட் நியூஸ்.., தேர்வில் வெற்றி பெற வேண்டுமா.., முக்கிய அறிவிப்பு வெளியீடு!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜனவரி மாதம் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இதையடுத்து தேர்வர்கள் பலரும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். மேலும் இந்த தேர்வில் வெற்றி பெற 6 முதல் 10ம் வகுப்பு பாட புத்தகங்களை படிப்பது மிக கட்டாயம். ஆனால் குறுகிய காலத்தில் அனைத்து பாடப்புத்தகங்களையும் படிக்க முடியாமல்...

தமிழக அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 50 சதவீதமாக உயர்வு., அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!

தமிழக அரசுத் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பல்வேறு விதமான சலுகைகளை மாநில அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு நிகரான அகவிலைப்படி உயர்வு, தமிழக அரசு ஊழியர்களுக்கும் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்தாண்டு அறிவித்து இருந்தார். அதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு 2024 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி 4...

தமிழகத்தில் CAA நடைமுறைப்படுத்தப்படாது.., தமிழக முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!!

நாடு முழுவதும் மத்திய அரசு நேற்று குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கான நடைமுறையை கொண்டு வந்தது. கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மசோதாவை நடைமுறைக்கு கொண்டு வரக்கூடாது பலரும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் மத்திய அரசு இப்போது அதை நடைமுறைப்படுத்தியது பலரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பல மாநிலங்களில் இதற்கு...

நாட்டில் குடியுரிமை பெற புதிய இணையதளம் உருவாக்கம்.., மத்திய அரசு அதிரடி!!!

மத்திய அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்டத்தை நிறைவேற்றுவதற்கான மசோதாவை வெளியிட்டனர். ஆனால் அப்போதே இச்சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர கூடாது பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மக்களவைத் தேர்தல் வர உள்ள நிலையில் நேற்று மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை நாடு முழுவதும் அமல்...

ஆதார், பான் உள்ளிட்ட இந்த ஆவணங்களில் தாயார் பெயர் கட்டாயம்., பரபரப்பான அறிவிப்பை வெளியிட்ட மகாராஷ்டிரா!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் பாலின சமத்துவத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் 2014 மே 1 ஆம் தேதிக்கு பிறகு பிறந்த குழந்தைகளின் அனைத்து ஆவணங்களிலும் தாயார் பெயர் இருப்பது கட்டாயம் என அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது. மக்களே உஷார்.. தமிழகத்தில்...

LPG சிலிண்டர் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்., ரூ.100 மானியத்துடன் ரூ.80 சலுகை., வெளியான முக்கிய தகவல்!!!

நாடு முழுவதும் பொருளாதாரத்தில் நலிவடைந்த மக்கள் பயன்பெறும் வகையில், பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா மூலம் இலவச LPG சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன் பெற்று வருபவர்களுக்கு, ஏற்கனவே ரூ.300 மானியம் வழங்கி வந்த நிலையில், கூடுதலாக ரூ.100 மானியத்தை அண்மையில் மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில் ஏர்டெல் தேங்க்ஸ்...
- Advertisement -

Latest News

TNPSC பொது தமிழ் ஆறாம் வகுப்பு இலக்கிய கேள்விகள்

https://www.youtube.com/watch?v=4-LlWFlOUuk  Enewz Tamil இன்ஸ்டாகிராம் TNPSC குரூப் 4 தேர்வர்களே.., ஹால் டிக்கெட் ரிலீஸ்.., அதிகாரபூர்வ  அறிவிப்பு!!!
- Advertisement -