Thursday, May 2, 2024

அறிவியல்

12-15 வயது சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசி அனுமதி!!!

அபுதாபியில் 12 முதல் 15 வயதான சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசி போட அரசு அனுமதி அளித்துள்ளது. ஐக்கிய அமீரகத்தில் அனுமதி: கொரோனா பரவல் இன்னும் பல நாடுகளில் ஓய்ந்தபாடில்லை. கொரோனா பரவலில் இருந்து மக்களை பாதுகாக்க தடுப்பூசி ஒன்றே தீர்வு என்ற நிலையில் தற்போது அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு வகையான தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவின் பைசர்...

முழுக்க முழுக்க இந்தியாவில் உருவாக்கப்பட்ட கொரோனாவின் வகைகளை கண்டுபிடிக்கும் புதிய கருவி!! இந்திய விஞ்ஞானிகள் அசத்தல்!!!

நாளுக்கு நாள் பல்வேறு வகையான கொரோனா வைரஸ்களை மருத்துவ விஞ்ஞானிகள் கண்டுபிடித்த வண்ணம் உள்ளனர். தற்போது இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் ஸ்ரீ சித்திர திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் கொரோனா வைரஸின் பல்வேறு வகைகளை கண்டுபிடிக்கும் புதிய ஆர்டி-பிசிஆர் (RT-PCR) சோதனைக் கருவியை  உருவாக்கியுள்ளது. கொரோனா...

இந்தியா: கடந்த 24 மணி நேரத்தில் 2,67,334 புதிய வழக்குகள்!!!

கடந்த 24 மணி நேரத்தில் 2,67,334 புதிய வழக்குகள் மற்றும் 4529 இறப்புகள் இந்தியாவில் பதிவாகியுள்ளன. இந்தியாவில் கொரோனா கணக்கெடுப்பு: இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதுவரை இந்தியாவில் 4.25 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 4529  பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரே நாளில்...

90ஸ் கிட்ஸுக்கு டஃப்.கொடுக்கும் நாடு – கல்யாணம் ஆக வாய்ப்பே இல்லை

உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவில் திருமணம் ஆகாமல் 3 கோடி ஆண்கள் இருப்பதாக மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. திருமணம் ஆக வாய்ப்பே இல்லை எச்சரிக்கும் நிபுணர்கள் : உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவில் 10 ஆண்டுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்.தற்போது மக்கள் தொகை கணக்கெடுப்பில்...

கோவிட்-19 தொற்றால் கர்ப்பிணி துணை காவல் ஆய்வாளர் உயிரிழப்பு – கர்நாடகாவில் நிகழ்ந்த சோகம்!!!

கர்நாடகாவில் துணை காவல் ஆய்வாளராக பணிபுரிந்தவர் ஷாமிலி. இவருக்கு வயது 28 மற்றும் இவர் 7 மாத கர்ப்பிணி. தற்போது இவர் கொரோனா வைரஸ் தொற்றால் பலியாகி உள்ளார். இது அப்பகுதி மக்களிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவிட்-19 தொற்றால் கர்ப்பிணி துணை காவல் ஆய்வாளர் உயிரிழப்பு:   இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டபின் கோலாரில் உள்ள...

இந்தியாவில் மோசமடையும் கொரோனா – 16 கோடியை தாண்டிய பாதிப்பு!!

90% இந்தியாவில் கொரோனா பாசிட்டிவிட்டி சதவிகிதம் 5%க்கும் அதிகமாக உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 16 கோடியை தாண்டிய கொரோனா: உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் தற்போது நகரங்களில் இருந்து கிராமங்களுக்கு கொரோனா வேகமாக பரவ தொடங்கி...

கோவிட் தொற்றுக்கு எதிராக போராடும் விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு – வைரலாகும் ட்வீட்!!

தேசிய தொழில்நுட்ப தினமான நேற்று, (மே 11) பிரதமர் நரேந்திர மோடி, கோவிட் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்காற்றும் விஞ்ஞானிகள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களுக்கு தன் பாராட்டுகளை தெரிவித்தார். தேசிய தொழில்நுட்ப தினம்: 1998-ம் ஆண்டு பொக்ரான் அணுகுண்டு சோதனையை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே 11-ம் தேதி, தேசிய தொழில்நுட்ப தினமாக கொண்டாடப்படுகிறது....

‘கொரோனாவின் இரண்டாவது அலை மே மாதத்திற்கு மேல் குறையும்’ – ககன்தீப் காங் தகவல்!!

கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியின் நுண்ணுயிரியல் பேராசிரியர் ஆன ககன்தீப் காங், இந்தியாவில் தற்போது நிலவி வரும் கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் மே மாத இறுதியில் படி படியாக குறையும் என தெரிவித்துள்ளார். கொரோனாவின் 2-ஆவது அலை முடிவடைகிறது வைராலஜிஸ்ட் ககன்தீப் காங், இவர் மேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் நுண்ணுயிர் பேராசிரியராக பணிபுரிகிறார்...

செயற்கைகோள் இணைய சேவைக்காக 5 லட்சம் முன்பதிவைபெற்ற எலான் மஸ்க்!!

ஸ்பேஸ்எக்ஸ் தனது ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவைக்காக 500,000க்கும் மேற்பட்ட முன்பதிவுகளைப் பெற்றுள்ளது. மேலும் எந்தவொரு தொழில்நுட்ப சிக்கல்களையும் எதிர்பார்க்கவில்லை என்று நிறுவனர் எலோன் மஸ்க் கூறினார். ஸ்பேஸ்எக்ஸ் ஸ்டார்லிங்கின் சேவை துவக்கத்திற்கான தேதியை நிர்ணயிக்கவில்லை என அவர் கூறியிருக்கிறார். வளர்ந்து வரும் தொழில் நுட்பம்: இத்திட்டத்திற்காக  மொத்தம் 12,000 செயற்கை கோள்களை நிலைநிறுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது,...

செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய பெர்சவரன்ஸ் ரோவர் – நாசா வெளியிட்ட வைரல் வீடியோ!!

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக பெர்சவரன்ஸ் ரோவர் என்ற விண்கலம் செவ்வாயில் வெற்றிகரமாக தரையிறங்கியதை பதிவு செய்து, அதை வெளியிட்டுள்ளது அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம். விண்கலம் தரையிறங்கும் காட்சி நாசா விண்வெளி மையம் கடந்த ஆண்டு ஜூலை 30ம் தேதி செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய பெர்சவரன்ஸ் ரோவர் என்ற விண்கலத்தை அனுப்பியது. 293...
- Advertisement -

Latest News

உலக கோப்பை 2024: இந்திய அணியின் சிறப்பம்சங்கள் என்னென்ன? முழு விவரம் இதோ!

இந்தியாவில் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கு அடுத்தபடியாக T20 உலக கோப்பை தொடர் வரும்  ஜூன் 2ம் தேதி...
- Advertisement -