Saturday, April 27, 2024

டெக்

மலிவு விலையில் 5ஜி ஸ்மார்ட்போன் – மோட்டோரோலா நிறுவனம் அறிமுகம்!!

பல மாத எதிர்பார்ப்புக்கு பிறகு, மோட்டோரோலா நிறுவனம் இந்தியாவில் மோட்டோ ஜி 5 ஜி ஸ்மார்ட்போனை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இதுவரை பட்ஜெட் மற்றும் பிரீமியம் பிரிவில் தொலைபேசிகளை வெளியிட்டு வந்த அந்நிறுவனம் 5ஜி பிரிவில் களமிறங்கி உள்ளது. மோட்டோ ஜி 5 ஜி வசதியுடன் வரும் முதல் மலிவு விலை ஸ்மார்ட்போன் என கூறப்படுகிறது....

சேட்ஸ், வீடியோக்களை இழக்காமல் புதிய நம்பரை மாற்றலாம் – வாட்ஸ் ஆப்பில் புதிய ஆப்ஷன்!!

உலகளவில் பல பயனர்களை கொண்டுள்ள ஒரு செயலி தான் "வாட்ஸ் ஆப்" இந்த செயலியின் நிறுவனம் பயனர்களின் தேவைகளை அறிந்து பல அம்சங்களை தொடர்ந்து வழங்கி வருகின்றன. அந்த வகையில் தற்போது உங்கள் வாட்ஸ் ஆப் சாட்ஸ், டேட்டா போன்ற எதனையும் அழிக்காமல் புதிய நம்பரை மாற்றிக்கொள்ளும் அம்சத்தினை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். "வாட்ஸ் ஆப்" இன்றைய...

புதிய வெர்ஷன் “ஹோண்டா ஆக்ட்டிவா 6 ஜி” – ஹோண்டா நிறுவனம் அறிமுகம்!!

இந்தியாவில் ஹோண்டா நிறுவனம் கடந்த பல ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. ஹோண்டா நிறுவனத்தால் இருபாலரும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டது தான் இந்த ஹோண்டா ஆக்ட்டிவா. தற்போது ஹோண்டா நிறுவனம் ஆக்ட்டிவா 6ஜி என்ற புதிய வெர்ஷனை அறிமுகம் செய்துள்ளது. புதிய வெர்ஷன் அறிமுகம் இந்தியாவின் ஹோண்டா இருசக்கர வாகனத்தின் இயக்குநர் அட்சுசி ஒகாடா, ஹோண்டா ஆக்ட்டிவா...

உலகிலேயே அதிகமான விலைக்கு ஏலம் போன கேம் – சூப்பர் மேரியோ ப்ரோஸ் 3!!

உலகிலேயே அதிகமான விலைக்கு ஏலம் போன வீடியோ கேமாக மாறியுள்ளது, சூப்பர் மேரியோ ப்ரோஸ் 3. 20 பேர் இந்த ஏல நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே, சூப்பர் மேரியோ ப்ரோ என்இஎஸ் பல கோடிகளுக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்த கேம் அந்த சாதனையினை முறியடித்துள்ளது. சூப்பர் மேரியோ ப்ரோஸ் 3: தொலைக்காட்சி போன்ற...

“கூகிள் பே” செயலி இனி பணபரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்குமா?? நிர்வாகம் விளக்கம்!!

சமீபத்தில் கூகிள் பே செயலியில் இனி பணப்பரிவர்த்தனை செய்ய கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டது. அதே போல் இந்தியாவில் அந்த செயல்முறை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து செயல்படும் என்று வெளியான தகவலுக்கு தற்போது கூகிள் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. கூகிள் பே செயலி: கடந்த சில ஆண்டுகளாக நாம் அனைவரும் நமது வேலைகளை சுலபமாக்கவும்,...

அலிஎக்ஸ்பிரஸ் உட்பட மேலும் 43 சீன செயலிகளுக்கு தடை – மத்திய அரசு அதிரடி!!

ஷாப்பிங் வலைத்தளம் அலிஎக்ஸ்பிரஸ் உட்பட நாட்டில் 43 புதிய சீன மொபைல் செயலிகளை மத்திய அரசு தடை செய்துள்ளது. தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 69 ஏ இன் கீழ் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்த மொபைல் செயலிகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. லடாக் எல்லை மோதல் வெடித்த நாளில்...

தானாகவே மெசேஜ்களை டெலீட் செய்யும் ‘வாட்ஸ் ஆப்’ – புதிய அப்டேட் அறிமுகம்!!

மெஸேஜ் பெற்ற 7 நாட்களில் தானாகவே மறைய கூடிய ஒரு அம்சத்தை வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. தனிப்பட்ட மெசேஜ் மற்றும் குரூப் மெஜ்களுக்கும் இந்த வசதியினை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் ஆப்: உலக அளவில் அதிக அளவில் மக்கள் பயன்படுத்தும் ஒரு செயலி "வாட்ஸ் ஆப்". பல வித அம்சங்களுடன் இருந்து வந்த...

இந்தியாவில் மீண்டும் பப்ஜி – புதிய அப்டேட்களுடன் மாஸாக களமிறங்குகிறது!!

இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள பப்ஜி மீண்டும் புதிய திருப்பங்களுடன் வரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது சீனாவின் தயாரிப்பு அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இளைஞர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். மீண்டும் பப்ஜி: சமீபத்தில் சீனா & இந்தியாவின் இடையே நடந்த எல்லை சண்டைகளால், சீன தயாரிப்புகளை இந்தியாவில் தடை செய்தனர்....

ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் கட்டணங்களை உயர்த்த திட்டம் – பயனர்கள் அதிர்ச்சி!!

வோடபோன் மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் கூடிய விரைவில் தங்களது திட்டங்களுக்கான விலையை உயர்த்த கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அதன் பயனர்கள் கவலை அடைந்துள்ளனர். இந்த இரு நிறுவனமும் தங்களது போட்டி நிறுவனமான ஜியோவின் ஒவ்வொரு நகர்வினையும் கவனித்து தான் முடிவுகளை எடுக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. வோடோபோன் மற்றும் ஏர்டெல் நிறுவனம்: இந்தியாவில் பல முன்னணி நிறுவனங்கள்...

உங்கள் பேங்க் அக்கவுண்டை ஹேக் செய்ய பேஸ்புக் தகவலே போதும் – எச்சரிக்கும் சைபர் க்ரைம்!!

இன்டர்நெட் பேங்கிங் வைத்திருப்பவர்களா நீங்கள்? உடனடியாக உங்கள் பேஸ்புக் அக்கவுண்டில் உள்ள பிறந்தநாள் மற்றும் மொபைல் நம்பரை நீக்குவது நல்லது. இந்த இரண்டை வைத்து உங்கள் பேங்க் அக்கவுண்டை எளிதாக ஹேக் செய்ய முடியும் என்று சைபர் கிரைம் போலீசார் எச்சரித்து உள்ளனர். டிஜிட்டல் உலகம்: இன்றைய டிஜிட்டல் உலகத்தில், கையில் ஒரு மொபைல் இருந்தால் போதும்...
- Advertisement -

Latest News

CSK அணியின் அடுத்த போட்டி எப்போது?? எந்த அணியுடன்? முழு விவரம் உள்ளே!!

IPL தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...
- Advertisement -