Friday, April 26, 2024

கல்வி

தமிழக பள்ளி மாணவர்களே…, மீண்டும் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை…, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் சமீபத்தில் பொங்கல் விடுமுறையாக கடந்த ஜனவரி 13 ஆம் தேதி முதல் ஜனவரி 17 ஆம் தேதி வரை அளிக்கப்பட்டது. இந்த பொங்கல் விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜனவரி 18 ஆம் தேதி திறக்கப்பட்ட நிலையில், மாணவர்களுக்கு மீண்டும் தொடர் விடுமுறை குறித்த...

TNPSC குரூப் 1 தேர்வர்களே., ஈஸியா தேர்ச்சி பெற, இதுதான் சிறந்த வழி? மிஸ் பண்ணிடாதீங்க!!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) விரைவில் வெளியிட உள்ள, 65 பணியிடங்களுக்கான "குரூப் 1" போட்டிதேர்வுக்காக, பெரும்பாலானோர் தயாராகி வருகின்றனர். ஆனால் குறைந்த பணியிடங்களுக்கான இத்தேர்வில் தேர்ச்சி பெற கடினமான பயிற்சி மட்டுமல்லாமல் சிறந்த ஆசிரியரின் வழிகாட்டுதல், வாராந்திர தேர்வு உள்ளிட்ட முறையான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அந்த வகையில் பிரபலமான "EXAMSDAILY" நிறுவனம்,...

10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றால் போதும்…, உங்களுக்காக காத்திருக்கும் அரசு பணி…, உடனே முந்துங்கள்!!

மத்திய அரசின் பல்வேறு துறைகளின் கீழ், பல்லாயிரக் கணக்கான காலி பணியிடங்கள் கொட்டி கிடக்கின்றன. இந்த காலி பணியிடங்களை SSC தேர்வாணையமானது போட்டித் தேர்வுகளின் அடிப்படையில் தகுதியான நபர்களை தேர்வு செய்து நிரப்பி வருகிறது. அந்த வகையில், GD (Constable, Rifleman) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காலியாக உள்ள 26,146 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை...

தமிழக அரசு பள்ளிகளில் வரவிருக்கும் புதிய மாற்றம்.., பள்ளிக்கல்வித்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளையும் தனியார் பள்ளிகளுக்கு நிகராக கொண்டு வர பள்ளிக்கல்வித்துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் மாணவர்களின் கல்வி தரம் மற்றும் சேர்க்கையை அதிகரிக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் வரும் கல்வி ஆண்டில் தமிழகத்தில் 27 ஆயிரம் அரசு பள்ளிகளில் புதிய மாற்றம் வர...

பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்., மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை? உடனே Apply பண்ணுங்க!!!

நாடு முழுவதும் பள்ளி மாணவர்கள், தங்களது கல்வி படிப்பை இடைநிற்றல் இல்லாமல் தொடர வேண்டும் என பல்வேறு நலத்திட்டங்களை மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் 8ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு NMMS திறனறிவு தேர்வை ஆண்டுதோறும் மத்திய அரசு நடத்தி வருகிறது. இந்த தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு, 9...

TNPSC “குரூப் 1” தேர்வில் தேர்ச்சி பெறுவது எப்படி? இது ஒன்னு போதும்? அரிய வாய்ப்பை தவற விட்றாதீங்க!!!

தமிழ்நாடு அரசுத் துறைகளில் 65 காலிப் பணியிடங்களுக்கான "குரூப் 1" போட்டித் தேர்வு அறிவிப்பை TNPSC தேர்வாணையம் விரைவில் வெளியிட உள்ளது. இதன் பிரிலிம்ஸ், மெயின்ஸ் நேர்காணல் ஆகிய 3 நிலை தேர்வுகளில் தேர்ச்சி பெற்று அரசு துறைகளில் பணிபுரிய பெரும்பாலானோர் தயாராகி வருகின்றனர். இருந்தாலும் குறுகிய காலத்தில் எப்படி? தயாராவது என பலரும்...

TET தேர்வர்களே., தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமா? அப்போ இது ரொம்ப முக்கியம்? மிஸ் பண்ணிடாதீங்க!!!

தமிழ்நாடு அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள ஆசிரியராக பணிபுரிய ஆர்வமுள்ளவர்களுக்கு, TET தேர்வு தேர்ச்சி கட்டாயமாக பார்க்கப்படுகிறது. இதனால் ஆண்டுதோறும் TET PAPER 1 மற்றும் PAPER 2 தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த TET தேர்வுகள் கூடிய விரைவில் நடைபெற உள்ளது. இதில் தேர்ச்சி பெற, அனுபவம் நிறைந்த...

SSC தேர்வுக்கு ரெடியாகுறீங்களா? உங்களுக்கான மாஸ் அப்டேட்., உடனே இத செய்யுங்க!!!

மத்திய அரசு துறைகளில் கிரேடு சி ஸ்டெனோகிராஃபர், கான்ஸ்டபிள் உள்ளிட்ட பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வை SSC தேர்வாணையம் அறிவித்து வருகிறது. அதன்படி இன்னும் சில மாதங்களில் SSC போட்டி தேர்வுகள் தொடங்க உள்ளதால் பலரும் மும்முரமாக தயாராகி வருகின்றனர். இருந்தாலும் தேர்வர்கள் தேர்ச்சி பெற கடின பயிற்சி மட்டுமல்லாமல் சிறந்த வழிகாட்டுதல்...

TNPSC “குரூப் 4” தேர்வர்களுக்கு சூப்பர் சான்ஸ்., ரூ.6000 மதிப்பில் ஆன்லைன் கோர்ஸ்.., உடனே விண்ணப்பியுங்கள்!!

தமிழ்நாடு அரசுத்துறைகளில் தட்டச்சர், சுருக்கெழுத்தர் உட்பட பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான "குரூப் 4" போட்டித் தேர்வு அறிவிப்பை TNPSC தேர்வாணையம் விரைவில் அறிவிக்க உள்ளது. லட்சக்கணக்கான தேர்வர்கள் கலந்து கொள்ளும், இத்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கடினமான பயிற்சி கட்டாயமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்களை கொண்டு சிறந்த பயிற்சிகளை வழங்கி வரும் "EXAMSDAILY"...

தமிழக பள்ளி மாணவர்களுக்கான ஊக்கத்தொகை ரூ.1000…, திடீரென அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனுக்காக பள்ளிக்கல்வித்துறை பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழக அரசு பள்ளிகளில் படித்து விட்டு உயர்கல்வி செல்லும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் CRY என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று தமிழக அரசின்...
- Advertisement -

Latest News

CSK அணியின் அடுத்த போட்டி எப்போது?? எந்த அணியுடன்? முழு விவரம் உள்ளே!!

IPL தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...
- Advertisement -