Saturday, May 11, 2024

குற்றம்

தனது மனைவியை 4 நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவன் – குழந்தைகள் கண்முன்னே கேரளாவில் கொடூரம்..!

கேரளாவில் தனது 24 வயது மனைவிக்கு மது கொடுத்து 4 நண்பர்களுடன் சேர்ந்து கணவனே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கர்ப்பிணி யானை ஒன்றுக்கு பழத்தில் வெடிவைத்துக் கொடுத்து கொல்லப்பட்ட சம்பவம் இன்னும் ஓயாத நிலையில் மற்றொரு கொடூரம் அரங்கேறி உள்ளது. கூட்டு பாலியல் வன்கொடுமை: கேரளாவில் கணவர்...

10 கோடியை தாண்டிய அபராத வசூல் – தமிழக காவல்துறை அதிரடி..!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பிறப்பிக்கப்பட்டு உள்ள ஊரடங்கை மீறி தேவையற்ற காரணங்களுக்காக வெளியே வந்தவர்களிடம் இருந்து இதுவரை 10 கோடி ரூபாய்க்கு மேல் அபராத தொகை வசூல் செய்யப்பட்டு உள்ளது. ஊரடங்கு மீறல்: தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. பரவலைத் தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வந்தாலும் மறுபுறம் விதிகளை...

மகளுடன் எடுத்த அந்தரங்க புகைப்படங்களை அம்மாவுக்கு அனுப்பிய இளைஞன் – தூக்கிய போலீஸ்..!

கன்னியாகுமரி பெண்ணிடம் தனிமையில் இருந்த ஆபாச வீடியோ,போட்டோக்களையும் பெண்ணின் அம்மாவுக்கு அனுப்பி வைத்த இளைஞன் காரணம் இப்போது வேறு ஒருவரை திருமணம் செய்ய போவதாக கேள்விப்படதால் அந்த வீடியோக்களை அவள் அம்மாவுக்கு அனுப்பினேன்" என்று இளைஞர் ஒருவர் போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளார். மக்களுடன் நெருக்கமாக இருந்த போட்டோ விடியோவை அம்மாக்கு அனுப்பிய இளைஞன் கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம்...

நாட்டையே உலுக்கிய ஜெசிகா லால் கொலை – ஆயுள் தண்டனை கைதி மனுசர்மா விடுதலை..!

இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய மாடல் அழகி ஜெசிகா லால் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கைதி மனுசர்மா இன்று விடுதலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாடல் அழகி கொலை: 1999ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி டெல்லியில் உள்ள டாமரின்ட் உணவகத்தில் வைத்து ஜெசிகா லால் எனும் மாடல் அழகி...

ஒரு அரசுப் பணிக்கு 5 லட்சம் – 15 லட்சத்தை அபேஸ் செய்த போலி டிஎன்பிஎஸ்சி அதிகாரி..!

டி.என்.பி.எஸ்.சி. துணை செயலாளர் என்று கூறி அரசு வேலை வாங்கி தருவதாக ரூ 15 லட்சம் அபகரித்தவறும் அவர் கூட்டாளியும் கைது செய்யப்பட்டனர். டெய்சி ராமநாதபுரம் புளிக்காரத் தெருவை சேர்ந்தவர் தனராஜ். அவருடைய மனைவி டெய்சி. இருவரும் ஆசிரியர்களாக வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளனர். இவர்களின் மகன் சைமன். ஆந்திராவில் மருத்துவ கல்லூரி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு...

காவல்நிலைய பாத்ரூமில் ‘வழுக்கி விழும் குற்றவாளிகள்’ – மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்..!

சென்னை காவல்நிலைய பாத்ரூமில் வழுக்கி விழும் குற்றவாளிகள் குறித்து பதிலளிக்குமாறு சென்னை மாநகர ஆணையருக்கு, மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. வழுக்கி விழும் குற்றவாளிகள்: தமிழகத்தில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் குற்றவாளிகள் அவ்வப்போது காவல்நிலைய பாத்ரூமில் வழுக்கி விழுந்து கை, கால்களை உடைத்துக் கொள்ளும் சம்பவம் அவ்வப்போது நடைபெறுவது வழக்கம். தற்போது...

கலெக்டர் வீட்டிலேயே கைவரிசை காட்டிய திருடர்கள் – 55 சவரன் நகை அபேஸ்..!

கடலூர் மாவட்ட ஆட்சியர் வீட்டில் 55 சவரன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்பத்தியுள்ளது. கலெக்டர் வீட்டிலே கைவரிசை..! தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள நாடியம் கிராமத்தில் கடலூர் மாவட்ட ஆட்சியராக வெ அன்புச்செல்வன் பணியாற்றி வந்தார். அவரது வீட்டில் சில மர்மநபர்கள் பின்பக்க கதவை உடைத்து...
00:01:23

தமிழ்நாடு காவல் ஆய்வாளர் தேர்விலும் முறைகேடு || TNUSRB SI Exam Issue

To Subscribe Youtube Channel Click Here To Join WhatsApp Group Click Here To Join Telegram ChannelClick Here
- Advertisement -

Latest News

சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் விஜய் பட நடிகை.., இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற புகழுடன் ஜொலிப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். தற்போது இவர் நடித்த வேட்டையன் திரைப்படம் வருகிற  அக்டோபர் மாதம் திரைக்கு...
- Advertisement -