Wednesday, May 22, 2024

Sudha

அம்மாவின் ஆபரேஷனுக்காக பாட்டு பாடி அனைவரையும் கலங்க வைத்த சக்தி – கோவத்தில் கொந்தளிக்கும் ஸ்ருதி!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் மௌன ராகம் சீரியலில் சக்தி அம்மாவின் சர்ஜரிக்காக வீடியோ ஒன்றை அப்லோட் செய்ய அது தருணின் பார்வைக்கு வருகிறது. இதனால் மிகவும் கவலையடைகிறார். மௌன ராகம் மௌன ராகம் சீரியலில் சத்யா தனது அம்மாவின் ஆபரேஷனுக்காக தொடந்து போராடி வருகிறார். எப்படியாவது பணம் கிடைத்து விடும் என்கிற நம்பிக்கையில் அம்மாவை...

கண்ணன் தனக்கு காலேஜ் ஃபீஸ் கட்டிய விஷயத்தை முல்லையிடம் உளறும் ஐஸ்வர்யா – கண்ணனின் நிலை என்ன??

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் ஐஸ்வர்யாவின் நடவடிக்கையை பார்த்து மீனா கோவமடைகிறார். மேலும் கண்ணன் சமாளிக்க தனத்திற்கு இது சரியாக படவில்லை. மேலும் ஐஸ்வர்யா தனத்தை எதிர்த்து பேசுகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இதுவரையிலும் சந்தோசமாக போய்க்கொண்டிருந்த குடும்பத்தில் ஐஸ்வர்யாவால் மீண்டும் பிரச்சனை ஏற்படுகிறது. அடுத்ததாக கண்ணனும் ஐஸ்வர்யாவும் தனியாக அமர்ந்து பேசிக்கொண்டிருக்க அதனை...

‘ராஜேஷ் சொல்றதை நம்பாத, நம்ம குடும்பம் தான் எனக்கு முக்கியம்’ – எழிலிடம் கெஞ்சும் கோபி!!

பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கோபிக்கு கால் செய்ய அதனை எடுக்க முடியாமல் தவிக்கிறார் கோபி. மேலும் தனக்கு ஏன் இந்த நிலைமை என்று புலம்பிக்கொண்டுள்ளார். பாக்கியலட்சுமி பாக்கியலட்சுமி சீரியலில் தொடர்ந்து எதிர்பாராத சம்பவங்கள் நடந்து வருகிறது. மேலும் எழிலின் மிரட்டலுக்கு பயந்து கோபி பாக்கியாவின் பிஸ்னஸ்க்கு ஒத்துக்கொள்கிறார். மேலும் பாக்கியாவுக்கு குழப்பமாகவே உள்ளது. இதனை செல்வியிடம் சொல்ல...

துர்காவிடம் இருந்து தப்பிக்க பாரதி வீட்டில் லெட்டர் எழுதி தூக்கி போடும் வெண்பா – தப்பிப்பாரா?? சூடுபிடிக்கும் கதைக்களம்!!

பாரதி கண்ணம்மாவில் துர்கா வெண்பாவை கடத்தியதை அடுத்து இன்றைய எபிசோடில் வெண்பா தப்பித்து போக முயற்சிக்கிறார். அதனை துர்கா கண்டு பிடித்தும் விடுகிறார். இதனால் வெண்பாவின் நிலை என்ன ஆகும்?? இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியலில் ஹேமாவும், லக்ஷ்மியும் பாரதியின் காரில் வருகின்றனர். இதனை கண்ணம்மா பார்த்து விடுகிறார். இது...

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடு – என்னென்ன இயங்கும்?? இயங்காது?? முழுவிபரம்!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்து வரும் நிலையில் தமிழக அரசு புதிய கட்டுப்பட்டு விதிகளை அறிவித்துள்ளது. கொரோனா கட்டுப்பட்டு விதிமுறைகள் 2020 மார்ச் மாதத்தில் நாடெங்கிலும் கொரோனா என்னும் பெருந்தொற்று பரவ தொடங்கியது. இதனால் பலரும் அவதிக்குள்ளாகி வந்தனர். அதிலிருந்து உலக நாடுகள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்த நிலையில் தற்போது இரண்டாவது அலை...

‘செம்பருத்தி’ சீரியலை விட்டு விலகிய அகிலாண்டேஸ்வரி – அவருக்கு பதில் யார் தெரியுமா?? ஷாக்கான ரசிகர்கள்!!

ஜீ தமிழில் பிரபலமாக ஒளிபரப்பாகி செம்பருத்தி சீரியலில் பிரபல கதாபாத்திரமான அகிலாண்டேஸ்வரிக்கு பதிலாக அத்தி பூக்கள் பிரபலம் ராணி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. செம்பருத்தி செம்பருத்தி சீரியல் ஆரம்பத்தில் டாப் ரேட்டிங்கில் ஒளிபரப்பாகி கொண்டிருந்தது. அதில் கார்த்தி, பார்வதி மற்றும் அகிலாண்டேஸ்வரி கதாபாத்திரம் தான் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. அகிலாண்டேஸ்வரின் அந்த ஆதிக்கம்...

கண்ணம்மாவை ‘பிளாஸ்டிக் சிண்டக்ஸ் ட்ரம்’ என்று கலாய்த்த நெட்டிசன்கள் – பதிலடி கொடுத்த முக்கிய பிரபலம்!!

பாரதி கண்ணம்மா சீரியலின் இயக்குனரான ப்ரவீன் பற்றியும் கண்ணம்மாவாக நடிக்கும் ரோஷினி பற்றியும் கேவலமாக பேசி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதற்கு பிரவின் மனைவி சாய் ப்ரோமோதித்தா பதிலடி அளிக்கும் விதத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். பாரதி கண்ணம்மா ட்ரோல் பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. கண்ணம்மாவும் பாரதியும் எப்பொழுது சேருவார்கள்...

ஆக்சிஜன் தொடர்பான உபகாரணங்களுக்கு இறக்குமதி வரி ரத்து – மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!!

இந்தியாவில் தற்போது கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடி வெளிநாடுகளில் இருந்து வரும் ஆக்சிஜன் தொடர்பான மருத்துவ உபகரணங்களுக்கு இறக்குமதி வரியை ரத்து செய்துள்ளார். ஆக்சிஜன் பற்றாக்குறை இந்தியாவில் இரண்டாவது அலை கொரோனா வேகமெடுத்து வருகிறது. மாநில அரசுகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆனாலும் நாள் ஒன்றுக்கு 2 ஆயிரத்திற்கும் மேலானோர் உயிரிழந்து...

பாலியல் வன்கொடுமையில் தமிழகம் மூன்றாவது இடம் – வைரலாகும் அதிர்ச்சி தகவல்!!

நாடு முழுவதும் தற்போது பாலியல் வன்கொடுமை அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாடு அதில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது பலரையும் வேதனையாக்கியுள்ளது. பாலியல் வன்கொடுமை நாடெங்கிலும் பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறது. நமக்கு தெரிந்து நிர்பயா வழக்கில் தொடங்கி சிறு குழந்தைகள் வரை இந்த கொடுமையை அனுபவித்து வருகின்றனர். போக்ஸோ சட்டம் மூலம் பலரும் தண்டிக்கப்பட்டு தான் வருகின்றனர்....

‘இந்தியாவில் வரும் வாரங்களில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடும்’ – மத்திய அரசு திடுக்கிடும் தகவல்!!

இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மக்கள் திடுக்கிடும் வகையில் மத்திய அரசு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. கொரோனா இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகமாக பரவி வருகிறது. நாள் ஒன்றுக்கே 3 லட்சத்தை தாண்டியுள்ளது. இன்று மூன்றாவது நாளாக கொரோனா தொற்று 3 லட்சத்துக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது...

About Me

10148 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

TNPSC பொதுத்தமிழ் இலக்கண விளக்கம் Part 3

TNPSC பொதுத்தமிழ் இலக்கண விளக்கம் Part 3 https://www.youtube.com/watch?v=rchL96FF00M  Enewz Tamil டெலிக்ராம் TNPSC குரூப் 2, 2ஏ தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களே., உங்களுக்கான முக்கிய அப்டேட்., மிஸ் பண்ணிடாதீங்க!!!
- Advertisement -spot_img