Sunday, May 19, 2024

Kannan

இந்தியாவில் ஒரே நாளில் 22 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா பரிசோதனை – சுகாதாரத்துறை தகவல்!!

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையை கட்டுக்குள் கொண்டு வர மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பரிசோதனை குறித்த நிலவரத்தை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பரிசோதனை: இந்தியாவில் சுமார் மூன்று மாதங்களாக வீரியத்தை செலுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது சற்று...

“கொரோனா தேவி அம்மன் வேற யாரும் இல்ல” கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள் – வனிதா பதிலடி !!!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் வத்திக்குச்சி வனிதா. மக்கள் வழிபடும் கொரோனா தேவி அம்மனுக்கும் இவருக்கும் சம்பந்தம் இருப்பதாக கூறி நெட்டிசன்கள் செமையாக கலாய்த்து வருகின்றனர். வனிதா: பிரபல குணச்சித்திர நடிகரான விஜயகுமாரின் மகள் தான் வனிதா விஜயகுமார். இவர் தொடக்க காலத்தில் இருந்தே பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்....

‘இது வேற யாருக்காகவும் இல்லை நீ கேட்டதற்காக தான்’ – அக்ஷய் குமார் கொடுத்த பர்த்டே கிப்ட்!!

பிரபல நடன இயக்குநரான கணேஷ் ஆச்சார்யா தனது 50வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு பிரபல நடிகரான அக்ஷய் குமார் அருமையான பர்த்டே கிப்ட்ஒன்றை கொடுத்துள்ளார். அக்ஷய் குமார்: பாலிவுட்டில் பிரபல நடிகர், தயாரிப்பாளராக திகழ்ந்து வருபவர் தான் அக்ஷய் குமார். இவர் கோலிவுட்டில் பல ஹிட் படங்களை கொடுத்து பல சாதனைகளை படைத்து பல விருதுகளையும் பெற்றுள்ளார்....

வெள்ளை நிற டி ஷர்ட்டில் தேவதை போல் காட்சியளிக்கும் எக்ஸ்பிரஷன் குயின் – வைரலாகும் புகைப்படம்!!

கடந்த சில தினங்களாகவே ரசிகர்கள் அனைவரையும் தன் பக்கம் திரும்பி பார்க்கவைக்கும் வகையில் பல நடிகைகள் போட்டிபோட்டு தங்களது புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர். தற்போது அந்த வகையில் எக்ஸ்பிரஷன் குயின் தனது அழகிய புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். நஸ்ரியா: சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் நஸ்ரியா நசீம். பின்பு தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அவதாரம் எடுத்த...

எரிமலைகளுக்கு முன்பு செல்ஃபி எடுக்கும் இளைஞர்கள் – வைரலாகும் புகைப்படம்!!

நேற்று காங்கோ குடியரசில் எரிமலை வெடித்து சிதறியது. இதனால் பல மக்கள் தங்களது உயிரை இழந்தனர். இந்நிலையில் தற்போது எரிமலைக்கு முன்பு நின்று கொண்டு இளைஞர்கள் செல்ஃபி எடுத்து வருகின்றனர். காங்கோ எரிமலை: உலகம் முழுவதும் தற்போது பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு வருவதால் மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். ஒரு பக்கம் நோய்ப்பாதிப்பு, மறுபக்கம் பயங்கரவாதிகளின்...

இந்த 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

நாட்டில் கடந்த சில தினங்களாகவே வானிலை நிலவரம் சற்று மோசமாக இருந்து வருகிறது. தற்போது இதனை தொடர்ந்து ஒடிசா மாநிலத்தில் உள்ள 4 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வானிலை ஆய்வு மையம்: இந்தியா முழுவதும் கடந்த சில வாரமாகவே புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்த மாதத்தில் மட்டுமே இரண்டு புயல்கள் உருவாகியுள்ளது...

‘உங்களுக்கு என்ன பா Work From Home ஜாலியா இருக்கீங்க’ – கதறும் பிக் பாஸ் பிரபலம்!!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட கேப்ரியல்லா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒர்க் பிரம் ஹோம் குறித்து பதிவிட்டுள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கேப்ரியல்லா: நடிகை, நடன வடிவமைப்பாளராக திகழ்ந்து வருபவர் தான் கேப்ரியல்லா. இவர் பல திரைப்படங்களில் பல முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் வெள்ளித்திரையில் நிரந்தரமாக கால்தடத்தை...

‘நான் இறந்துவிடுவேனா, எனக்கு பயமா இருக்கு’ – இணையத்தை உலுக்கிய பெண்மணியின் வீடியோ!!

ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக போராடும் பெண்மணியின் கதறல் வீடியோ இணையத்தை உலுக்கி வருகிறது. இதனால் தமிழக மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ராமநாதபுரம்: தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டு வரும் நிலையில் நோயாளிகள் அனைவரும் மருத்துவமனைகளில் குவிந்த வண்ணம் இருக்கின்றனர். இதன் காரணமாக ஆக்சிஜன் வசதி மற்றும்...

விடுதிகளை கொரோனா மையமாக அமைத்தால் கடும் நடவடிக்கை – மாவட்ட ஆட்சியர் அதிரடி!!

தமிழகத்தில் தற்போது மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை வசதிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் சில பகுதிகளில் அனுமதியின்றி கொரோனா மையம் அமைக்கப்படுவதை தடுக்க மாவட்ட ஆட்சியர் அதிரடியான நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளார். கொரோனா மையம்: தமிழகத்தில் கடந்த மூன்று மாத காலமாகவே கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் தற்போது...

ட்விட்டர் அலுவலங்களில் சோதனையிட்ட போலீசார் – காரணம் என்ன??

சில தினங்களுக்கு முன்பு ஆளும்கட்சியான பாஜக கட்சி காங்கிரஸ் கட்சி மீது மோடியின் உருவத்தை கெடுக்க டூல்கிட் உருவாக்கியுள்ளதாக கூறி குற்றம் சாட்டியது. இதனை தொடர்ந்து தற்போது போலீசார் இதுகுறித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். டூல்கிட்: சில தினங்களுக்கு முன்பு நாட்டின் பிரதமரான நரேந்திர மோடிக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதற்காக காங்கிரஸ் கட்சி ஒரு டூல்கிட்டை உருவாகியுள்ளதாக குற்றம்...

About Me

1800 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -spot_img