Wednesday, May 15, 2024

Saran

தமிழகத்தில் தீவிரமெடுக்கம் கொரோனா.,, நிரம்பி வரும் ஹாஸ்பிடல் வார்டுகள்!! மீண்டும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வருமா?

தமிழகத்தில் பருவக்காய்ச்சல் தலைதூக்கி உள்ள நிலையில், கொரோனா பாதிப்பும் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் உள்ள அனைத்து வார்டுகளும் நிரம்பி வருகிறது. அதிகரிக்கும் கொரோனா: தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா 3 வது அலை ஏற்பட்டது. ஆனால் ஓமைக்ரான் வைரஸ் கொரோனாவை போல் இல்லாமல் லேசான பாதிப்பை ஏற்படுத்தியது. மேலும் சுகாதாரத் துறையின் கடும்...

தமிழகத்தில் அதிகமாகும் வினோத தீண்டாமை கொடுமைகள் – மாணவர்கள் பேருந்தில் அமர்ந்து பயணிக்க தடை!!

தமிழகத்தில் தேனி மாவட்டம், போடி அருகே ஒரு சமூக மாணவர்கள் மற்றொரு சமூக மாணவர்களை பேருந்தில் தங்களுக்கு சமமாக அமர்ந்து பயணிக்க கூடாது என்று பிரச்சனை செய்துள்ளனர். அதிகரிக்கும் தீண்டாமை சம்பவங்கள்: தமிழகத்தில் இந்த 20ம் நூற்றாண்டிலும், ஏராளமான இடங்களில் தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி விண்ணை முட்டும்...

தமிழகத்தில் பரவும் “பன்றிக்காய்ச்சல்”.,, பள்ளி சிறுவன் உட்பட 2 பேருக்கு தொற்று உறுதி! பொதுமக்கள் பீதி!!

தமிழகத்தில் புதிய வகை காய்ச்சல் வேகமெடுத்துள்ளது, இதையடுத்து மக்களை அச்சத்தில் ஆழ்த்தும் வகையில் திருவாரூர் மாவட்டத்தில் இருவருக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. பன்றி காய்ச்சல்: தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக காய்ச்சலால் பாதிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் புதுச்சேரியில் கடுமையான காய்ச்சல் பரவல் இருப்பதால், அங்கு பள்ளிகளுக்கு...

இது நடக்காமல் இருக்க பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்.., டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்!!

தமிழகத்தில் பள்ளி குழந்தைகள் உடல் நலனை கருத்தில் கொண்டு, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பள்ளிகளுக்கு விடுமுறை: தமிழகத்தில் கடந்த ஒரு வார காலமாக சளிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வைரஸ் காய்ச்சல் சிறியவர் முதல் பெரியவர் என அனைவரையும் பாதிக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில்...

இந்தியாவில் ஒரே நாளில் 4,858 பேருக்கு கொரோனா உறுதி.,,சுகாதாரத்துறை ரிப்போர்ட்!!

நாட்டில் இதுவரை கொரோனா பெருந்தொற்று காரணமாக 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகியுள்ள கொரோனா பாதிப்பு நிலவரத்தை பற்றி இப்பதிவில் பார்ப்போம். கொரோனா உறுதி: உலகம் முழுவதும் அதிக பேரழிவை ஏற்படுத்திய கொரோனா பரவல், இந்தியாவில் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில்,...

ஆதார் கார்டில் உடனேஇந்த அப்டேட்டை செஞ்சுருங்க.,, இல்லைனா சிக்கல் தான்!!

ஆதார் அட்டை தாரர்கள், ஒவ்வொரு 10 வருடங்களுக்குப் பிறகு, தங்களின் பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்து கொள்ளுமாறு யுஐடிஏஐ கேட்டு கொண்டுள்ளது. புதிய ரூல்: இந்திய குடிமகனின் முக்கிய ஆவணமாக ஆதார் அட்டை திகழ்கிறது. இந்த அட்டையில் நபரின் பெயர், முகம், கைரேகை, கண் போன்ற பல தனிப்பட்ட விஷயங்கள் இருக்கும். மேலும் ஆதார் கார்டு அனைத்து...

தமிழகத்தில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு மைதானம்.., அமைச்சர் மெய்யநாதன் தகவல்!!

மதுரையில் ஜல்லிக்கட்டு மைதானம் விரைவில் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் பேட்டி அளித்துள்ளார். இது குறித்த முழு விவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம். ஜல்லிக்கட்டு மைதானம்: தமிழகம் முழுவதும் தைத்திருநாளை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு நடத்தப்படுவது வழக்கம். அதுவும் மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் பொங்கல் பண்டிகை நாளில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு...

SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ்.,, இனி “இதற்கு” கட்டணம் ரத்து!!

இந்தியாவின் மிகப்பெரிய அரசுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு Modern technology-ஐ அடிப்படையாக கொண்ட சேவைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. மேலும் பாதுகாப்பு அம்சங்களை பலப்படுத்துவதிலும் SBI வங்கி முன்னிலையாக விளங்குகிறது. அந்த வகையில் வங்கி சேவைகளை எளிதாக பெற, சமீபத்தில் சில டோல் பிரீ எண்களை அறிவித்துள்ளது. யு டியூப் : Enewz Tamil யுடியூப் இதன்...

தீவிரமெடுக்கும் வைரஸ் காய்ச்சல்.,, நிரம்பி வழியும் மருத்துவமனைகள்., டாக்டர்ஸ் வெளியிட்ட முக்கிய அறிவுரைகள்!!

மருத்துவமனையில், காய்ச்சலுக்கு சிகிச்சை பெற குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அதிக அளவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் சாதாரண வைரஸ் காய்ச்சல் என்பதால் பொதுமக்கள் இது குறித்து அச்சப்பட தேவையில்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர். வைரஸ் காய்ச்சல்: தமிழகத்தின் கடந்த வாரம் முதல், இருமல் சளி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது....

10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் இனி சிறை தண்டனை தான் – அரசின் அதிரடி முடிவு!!

இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 10 ரூபாய் நாணயங்கள் எந்த இடத்தில் வாங்க மறுக்கப்பட்டாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. 10 ரூபாய் நாணயங்கள்: இந்தியாவில் 10 ரூபாய் நாணயங்கள், சிறு கடைகள் முதல் பெரிய சூப்பர் மார்க்கெட் வரை வாங்க மறுக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். அதாவது ரிசர்வ்...

About Me

4789 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு இவ்ளோ தான்? சொந்த வாகனம் கூட இல்லை? பிரமாணப் பத்திரம் தாக்கல்!!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் நிலையில், 4வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நேற்றுடன் (மே 13) முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து வரும் 20ஆம்...
- Advertisement -spot_img