Monday, May 13, 2024

Saran

அரசு வழங்கும் இலவச சைக்கிளின் விலை ரூ.200.., பள்ளி மாணவர்களின் அதிர்ச்சியளிக்கும் செயல்!!

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 11ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்ட இலவச மிதிவண்டி, குறைந்த விலைக்கு விற்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இலவச சைக்கிள்: தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 11 ம் வகுப்பு பயிலும் ஏழை மாணவ, மாணவிகளுக்கு உதவி புரியும் வகையில் "தமிழ்நாடு அரசு இலவச மிதிவண்டித் திட்டம்"...

இந்த மாதிரியான அறிகுறிகள் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்., அமைச்சர் வேண்டுகோள்!!

தமிழகத்தில் குழந்தைகளுக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால், அவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என பெற்றோர்களுக்கு அமைச்சர் மா. சுப்ரமணியன் அறிவுரை வழங்கியுள்ளார். H1N1 வைரஸ்: தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்புளுயன்சா காய்ச்சல் அதி வேகமாக பரவ தொடங்கி உள்ளது. அனைத்து மருத்துவமனைகளிலும் சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக காத்துகொண்டு உள்ளனர். இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவம்...

சென்னையில் இன்று அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை.,அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!!

தமிழகத்தில் அண்மைக்காலமாக தங்கத்தின் விலை குறைவதும், பின் உயர்வதுமாக இருந்து வருகிறது. மேலும் கடந்த வாரம் தங்க விலை குறைந்து இருந்தாலும், இன்று தங்க விலை ஏற்றம் அடைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை: கொரோனா காலகட்டத்தில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டதன் காரணமாக மக்கள் அதிக பாதிப்பை சந்தித்தனர். இதனால் சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்த...

தமிழகத்தில் தீவிரமெடுக்கம் கொரோனா.,, நிரம்பி வரும் ஹாஸ்பிடல் வார்டுகள்!! மீண்டும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வருமா?

தமிழகத்தில் பருவக்காய்ச்சல் தலைதூக்கி உள்ள நிலையில், கொரோனா பாதிப்பும் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் உள்ள அனைத்து வார்டுகளும் நிரம்பி வருகிறது. அதிகரிக்கும் கொரோனா: தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா 3 வது அலை ஏற்பட்டது. ஆனால் ஓமைக்ரான் வைரஸ் கொரோனாவை போல் இல்லாமல் லேசான பாதிப்பை ஏற்படுத்தியது. மேலும் சுகாதாரத் துறையின் கடும்...

தமிழகத்தில் அதிகமாகும் வினோத தீண்டாமை கொடுமைகள் – மாணவர்கள் பேருந்தில் அமர்ந்து பயணிக்க தடை!!

தமிழகத்தில் தேனி மாவட்டம், போடி அருகே ஒரு சமூக மாணவர்கள் மற்றொரு சமூக மாணவர்களை பேருந்தில் தங்களுக்கு சமமாக அமர்ந்து பயணிக்க கூடாது என்று பிரச்சனை செய்துள்ளனர். அதிகரிக்கும் தீண்டாமை சம்பவங்கள்: தமிழகத்தில் இந்த 20ம் நூற்றாண்டிலும், ஏராளமான இடங்களில் தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி விண்ணை முட்டும்...

தமிழகத்தில் பரவும் “பன்றிக்காய்ச்சல்”.,, பள்ளி சிறுவன் உட்பட 2 பேருக்கு தொற்று உறுதி! பொதுமக்கள் பீதி!!

தமிழகத்தில் புதிய வகை காய்ச்சல் வேகமெடுத்துள்ளது, இதையடுத்து மக்களை அச்சத்தில் ஆழ்த்தும் வகையில் திருவாரூர் மாவட்டத்தில் இருவருக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. பன்றி காய்ச்சல்: தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக காய்ச்சலால் பாதிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் புதுச்சேரியில் கடுமையான காய்ச்சல் பரவல் இருப்பதால், அங்கு பள்ளிகளுக்கு...

இது நடக்காமல் இருக்க பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்.., டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்!!

தமிழகத்தில் பள்ளி குழந்தைகள் உடல் நலனை கருத்தில் கொண்டு, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பள்ளிகளுக்கு விடுமுறை: தமிழகத்தில் கடந்த ஒரு வார காலமாக சளிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வைரஸ் காய்ச்சல் சிறியவர் முதல் பெரியவர் என அனைவரையும் பாதிக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில்...

இந்தியாவில் ஒரே நாளில் 4,858 பேருக்கு கொரோனா உறுதி.,,சுகாதாரத்துறை ரிப்போர்ட்!!

நாட்டில் இதுவரை கொரோனா பெருந்தொற்று காரணமாக 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகியுள்ள கொரோனா பாதிப்பு நிலவரத்தை பற்றி இப்பதிவில் பார்ப்போம். கொரோனா உறுதி: உலகம் முழுவதும் அதிக பேரழிவை ஏற்படுத்திய கொரோனா பரவல், இந்தியாவில் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில்,...

ஆதார் கார்டில் உடனேஇந்த அப்டேட்டை செஞ்சுருங்க.,, இல்லைனா சிக்கல் தான்!!

ஆதார் அட்டை தாரர்கள், ஒவ்வொரு 10 வருடங்களுக்குப் பிறகு, தங்களின் பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்து கொள்ளுமாறு யுஐடிஏஐ கேட்டு கொண்டுள்ளது. புதிய ரூல்: இந்திய குடிமகனின் முக்கிய ஆவணமாக ஆதார் அட்டை திகழ்கிறது. இந்த அட்டையில் நபரின் பெயர், முகம், கைரேகை, கண் போன்ற பல தனிப்பட்ட விஷயங்கள் இருக்கும். மேலும் ஆதார் கார்டு அனைத்து...

தமிழகத்தில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு மைதானம்.., அமைச்சர் மெய்யநாதன் தகவல்!!

மதுரையில் ஜல்லிக்கட்டு மைதானம் விரைவில் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் பேட்டி அளித்துள்ளார். இது குறித்த முழு விவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம். ஜல்லிக்கட்டு மைதானம்: தமிழகம் முழுவதும் தைத்திருநாளை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு நடத்தப்படுவது வழக்கம். அதுவும் மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் பொங்கல் பண்டிகை நாளில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு...

About Me

4772 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

IPL 2024: CSK வெற்றி, டெல்லி தோல்வி.. புள்ளி பட்டியலில் ஏற்பட்ட மாற்றம்??

IPL தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், தற்போது வரை சென்னை, டெல்லி, மும்பை...
- Advertisement -spot_img