Tuesday, May 28, 2024

Nagaraj

ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் நடைமுறை., இந்த தேதி வரை அமல்? முக்கிய அறிவிப்பு!!!

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பதாலும், பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாலும் முக்கிய சுற்றுலா தலங்களில், சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இதன் காரணமாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் இ-பாஸ் நடைமுறையை பின்பற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. TET தேர்வர்களே., பேப்பர் 1 & 2 தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான...

TET தேர்வர்களே., பேப்பர் 1 & 2 தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான புக் மெட்டீரியல்., மிஸ் பண்ணிடாதீங்க!!

TET தேர்வர்களே., பேப்பர் 1 & 2 தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான புக் மெட்டீரியல்., மிஸ் பண்ணிடாதீங்க!! தமிழ்நாடு அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரியவும், பதவி உயர்வுக்கும் ஆசிரியர் தகுதி தேர்வு (TET) கட்டாயமாக பார்க்கப்படுகிறது. நடப்பு 2024 ஆம் ஆண்டில் TET பேப்பர் 1 மற்றும் 2 ஆகிய தேர்வுகள் விரைவில் நடைபெற உள்ளது....

முதலீட்டாளர்களுக்கு இரட்டிப்பு லாபம் தரும் சேமிப்பு திட்டம்., இவ்ளோ வட்டி கிடைக்கும்? முக்கிய தகவல்!!!

ஏழை, நடுத்தர மக்களின் சேமிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் 'கிசான் விகாஸ் பத்ரா திட்டம்', பெரும்பாலானோர் மத்தியில் வரவேற்பு பெற்று வருவதாக கூறப்படுகிறது. 115 மாதங்கள் முதிர்ச்சி கொண்ட இத்திட்டத்தில், பணத்தை எடுக்கும் வரை தொடர்ந்து வட்டி வரவு வைக்கப்பட்டு வருவதாக...

தமிழகத்தில் காலி மதுப்பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம்., ஐகோர்ட்டில் டாஸ்மாக் நிர்வாகம் பதில்!!

தமிழகத்தில் இயற்கை சூழலை பாதுகாக்கும் விதமாக டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம், நீலகிரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக மது வாங்குவோரிடம் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூல் செய்யப்பட்டு, திரும்ப பெறும் போது கூடுதல் தொகை ரூ.10 திருப்பி வழங்கப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை...

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான சிறப்பு ஏற்பாடு., பள்ளிக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கை!!!

தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பள்ளிகளில் வாக்குப்பதிவுகள் முடிவடைந்த நிலையில், முறையான பராமரிப்பு இல்லாமல் இருப்பதாக புகார் வெளிவந்த வண்ணம் உள்ளது. இது தொடர்பாக தலைமை ஆசிரியர்கள் கூறுகையில், தூய்மை பணிகளை மேற்கொள்ள போதிய ஊழியர்கள் இல்லை என கூறியுள்ளனர். தமிழக இடைநிலை ஆசிரியர்...

தமிழக இடைநிலை ஆசிரியர் பதவி உயர்வுக்கான தகுதித் தேர்வு ரத்து? கல்வித்துறைக்கு பரந்த கோரிக்கை!!!

தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களாக பணிபுரிபவர்களுக்கு ஆரம்பப்பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு வழங்க வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தகுதி தேர்வை நடத்தி, அதன் மூலம் தகுதி பெறுபவர்களுக்கு பதவி உயர்வு வழங்க இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள்...

முகூர்த்த மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்., TNSTC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

சென்னை உள்ளிட்ட நகரங்களில் தங்கி இருப்பவர்கள் பலரும் வார இறுதி நாட்களில், தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வருவது வழக்கம். இவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்காமல் எளிதாக பயணம் மேற்கொள்ள சிறப்பு பேருந்துகளை TNSTC இயக்கி வருகிறது. அந்த வகையில் முகூர்த்த தினம் மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு நாளை (மே 3)...

5, 8, 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வந்த புதிய சிக்கல்., டிசி கிடைப்பதில் தாமதம்? கர்நாடகாவில் பரபரப்பு!!!

கர்நாடகாவில் 10, 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு போல, 5, 8, 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என அம்மாநில அரசு மும்முரமாக செயல்பட்டு வருகிறது. மாநில அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த தனியார் பள்ளி கூட்டமைப்பு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்தனர். அதில் 5, 8, 9ஆம் வகுப்பு...

கலைஞர் மகளிர் ரூ.1000 உரிமை தொகை., புதிய ரேஷன் கார்டுதாரர்களுக்கும் கிடைக்கும்? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் கலைஞர் மகளிர் ரூ.1000 உரிமை தொகை திட்டத்தை செயல்படுத்துவதற்காக, புதிய ரேஷன் கார்டு விநியோகம் செய்யும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. மக்களவைத் தேர்தலுக்கு முன் சிலருக்கு மட்டும் புதிய ரேஷன் கார்டு வழங்கிய நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக மீண்டும் நிறுத்தி வைக்கப்பட்டது. வருகிற ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு தேர்தல்...

TNPSC குரூப் 4 தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டுமா? பயிற்சி இதுதான்? பிரபல நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!!!

TNPSC குரூப் 4 தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டுமா? பயிற்சி இதுதான்? பிரபல நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!!! தமிழகத்தில் இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் 6,244 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான 'குரூப் 4' எழுத்துத் தேர்வு, வருகிற ஜூன் 9ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்கு உகந்த பயிற்சியுடன்...

About Me

6582 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

TNPSC பொது தமிழ் ஆறாம் வகுப்பு இலக்கிய கேள்விகள்

https://www.youtube.com/watch?v=4-LlWFlOUuk  Enewz Tamil இன்ஸ்டாகிராம் TNPSC குரூப் 4 தேர்வர்களே.., ஹால் டிக்கெட் ரிலீஸ்.., அதிகாரபூர்வ  அறிவிப்பு!!!
- Advertisement -spot_img