Thursday, May 2, 2024

admin

டெல்லி ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்ட வெளிநாட்டவர்களின் விசா ரத்து – இந்திய அரசு அதிரடி..!

டில்லியில் நிஜாமுதீன் பகுதியிலிருக்கும் தப்லிக் - இ - ஜமாத் அமைப்பின் தலைமை அலுவலகத்தில் மார்ச் 8, 10ம் தேதிகளில் மாநாடு நடந்தது. மாநாட்டில் பங்கேற்ற 960 வெளிநாட்டினர்களின் விசா ரத்து செய்யப்பட்டது. தப்லிக் - இ - ஜமாத் மாநாடு..! இந்த மாநாட்டில் நம் நாட்டில் இருந்தும், மலேஷியா, வங்கதேசம், இந்தோனேஷியா போன்ற வெளிநாடுகளில்...

தமிழகத்தில் 400ஐ கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை – இன்று ஒரே நாளில் கிடுகிடு உயர்வு..!

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்று ஒரே நாளில் 400ஐ தாண்டி உள்ளது. மேலும் இன்று மட்டும் 100க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஒரே நாளில் 102 பேர் ..! தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 102 பேருக்கு கொரோனா வைரஸின் தாக்கம் உறுதிசெய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்து...

கொரோனவை விரட்ட 7,600 கோடி ரூபாய் நிதியுதவி – இந்தியாவிற்கு அள்ளிக்கொடுத்த உலக வங்கி..!

உலகமெங்கும் பரவி உள்ள கொரோனா வைரஸினால் கொத்து கொத்தாக மக்கள் இறந்து வருகின்றனர். வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் உலகில் நாங்கள் தான் டாப் என பீத்திக்கொள்ளும் அமெரிக்கா போன்ற நாடுகளும் திணறி வருகின்றன. அவ்வாறு இருக்கும் போது வளர்ந்து கொண்டிருக்கும் இந்தியா போன்ற நாடுகளின் கதி அவ்வளவு தான். இந்தியா...

மூத்த வீரர்களுக்கு மரியாதை இல்லை – இளம் வீரர்களை வறுத்தெடுக்கும் யுவராஜ் சிங்..!

ஐபிஎல் தரும் பணம் இளம் வீரர்களை திசை திருப்புவதாக கூறி அவர்களை விமர்சித்தும் மேலும் மூத்த வீரர்களுக்கு மரியாதை அளிப்பதில்லை எனவும் யுவராஜ் சிங் குற்றம் சாட்டி உள்ளார். திசை திருப்பும் ஐபிஎல்..! ஐபிஎல் நிறைய பணம் அளிப்பதால் இளம் வீரர்களின் கவனத்தை மாற்றி விடுகிறது. ஒருநாள் போட்டிகளில் ஆடும் இளம் வீரர்களின் கவனம் முழுவதும் ஐபிஎல்-இல்...

இந்தியாவில் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்படும் ஊரடங்கு உத்தரவு..? இப்படித்தான் இருக்குமோ..?

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஏப்ரல் 14ம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தற்போது உத்தரவை நீட்டிக்கும் எண்ணம் இல்லை என தெரிவித்து உள்ள மத்திய அரசு படிப்படியாக தான் விலக்கிக் கொள்ளும் என கூறப்படுகிறது. படிப்படியாக உத்தரவு: நாடு முழுவதும் ஒரே நேரத்தில் ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட...

குழந்தைப் பருவ போடோஸ்களை ரசிகர்களிடம் பகிரும் க்யூட் தமன்னா..!

நடிகை தமன்னா 15 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் நடித்து வருகிறார். தமன்னாவின் குழந்தைப் பருவ புகைப்படங்கள் அடங்கிய அழகிய ஆல்பத்தை வீடியோவாக எடுத்து ரசிகர்களுக்கு இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். பாடம் கற்றுக்கொள்வோம் ஆ..! https://www.instagram.com/tv/B-ZwsfZpVgo/?utm_source=ig_embed கொரோனா வைரஸ் மனித சமூகத்திற்கு பெரும் பாடமாகவே அமைந்துள்ளது. இயற்கையை தாண்டி செயற்கையை நோக்கி ஓடிய மனித...

ஊரடங்கால் விலை உயரும் மளிகைப் பொருட்கள்.! அதிர்ச்சியில் மக்கள்.!

ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீட்டிலேயே இருக்கின்றனர். இதனால் வருமானமும் இன்றி தவித்து வருகின்றனர். மேலும் இந்தியாவின் பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது. மளிகை மற்றும் காய்கறிகளின் தேவை அதிகமுள்ள இந்த நேரத்தில் அதன் விலை அதிகரித்துள்ளதால் மக்கள் ஸ்தம்பித்து போயி உள்ளனர். விலையேற்றம்.! ஊரடங்கு உத்தரவால் மக்கள் யாரும் வெளியே செல்ல முடியாத நிலையில்...

உங்கள் அருகில் இருப்பவருக்கு கொரோனா இருக்கா..? எளிதாக கண்டறியும் மத்திய அரசின் ‘ஆரோக்ய சேது ஆப்’

தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கொரோனாவிடமிருந்து தற்காத்து கொள்ளும் வசதிகளை மத்திய அரசு, மக்களுக்கு வழங்கி வருகிறது. தற்போது கொரோனா வைரஸை டிராக் செய்யும் வகையிலான பிரத்யேக செயலியை உருவாக்கியுள்ளது. கொரோனா விழிப்புணர்வு..! இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போது இந்தியாவில் 2,300 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் 300...

நோட் பண்ணிக்கோங்க மக்களே.! ஏப்ரலில் வங்கிகளுக்கு இத்தனை நாலு லீவாம்.!

கொரோனா தாக்கத்தால் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நிலையில் மக்கள் வெளியில் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள்வருமானம் இல்லாமல் தவித்து வருகின்றனர். இதனால் இ எம் ஐ தவணைகளை ஒத்திவைக்க RBI உத்தரவிட்டுள்ளது. வங்கி செயல்பாடே கிட்டத்தட்ட ஸ்தம்பித்து இருக்கிறது என்று...

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக – நூற்றாண்டு கால பழமைவாய்ந்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ரத்து..!

டென்னிஸ் தொடர்களில் மிகவும் உயரியதாக கருதப்படும் விம்பிள்டன் டென்னிஸ் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இங்கிலாந்து டென்னிஸ் கிளப் தெரிவித்துள்ளது. மின்னல் வேகத்தில் கொரோனா..! நேற்று இங்கிலாந்தில் ஒரே நாளில் மட்டும் கொரோனா வைரஸ் 500 க்கும் மேற்பட்டோர் உயிரை பறித்தது. கொரோனா தொற்று இங்கிலாந்திலும் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதனால் கொரோனா வைரஸ் தொற்று...

About Me

2155 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் கேள்விகளும் பதில்களும்

https://www.youtube.com/watch?v=vGmXZU8sGu0  Enewz Tamil இன்ஸ்டாகிராம்
- Advertisement -spot_img