Saturday, April 20, 2024

admin

ஊரடங்கில் கல்விக்கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை – தமிழக அரசு எச்சரிக்கை..!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு உள்ளதால் அனைத்து நுழைவுத் தேர்வுகள், பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டு உள்ளன. கல்விக்கட்டணம் வசூலிக்கக்கூடாது: கல்லூரிகளுக்கு மாணவர்கள் செல்ல முடியாததால் பல கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி...

கொரோனா தொற்றால் பெண்களை விட அதிகமாக ஆண்கள் உயிரிழக்கின்றனர் – ஆய்வில் தகவல்..!

தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஆயிரக்கணக்கான உயிர்களை பறித்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பெண்களை விட ஆண்களே அதிகம் உயிரிழப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆய்வில் தகவல்..! இதுவரை சீனா, இத்தாலி , தென்கொரிய போன்ற நாடுகளில் பெண்களை விட ஆண்களே அதிகம் பாதிக்கப்படுவதும், உயிரிழப்பதும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. சீனாவில் பாதிக்கப்பட்ட...

இந்தியாவில் 3000ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு – அதிலும் ஒரு குட் நியூஸ்..!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3000ஐ நெருங்கி வருகிறது. தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கும் ஊரடங்கு உத்தரவை கடைபிடித்தால் மட்டுமே வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்பதே நிதர்சனமான உண்மை. மாநில வாரியாக ரிப்போர்ட்: இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் மட்டும் 102...

எது செஞ்சாலும் தோல்வியா?? இந்த பரிகாரத்தை மட்டும் பண்ணுங்க அதிர்ஷ்டம் உங்க பக்கம் தான்.!

இப்பொழுது உள்ள தலைமுறையினர்கள் வேலையில்லா பிரச்னையை அதிகம் எதிர்கொள்கின்றனர். மேலும் பலருக்கு தன்னம்பிக்கை குறைவாகவே உள்ளது. சிலர்க்கு எதை எடுத்தாலும் தோல்வி. இப்படி பலர் விரக்தியில் உள்ளனர். இதனை  முறியடிக்க சில எளிய  பரிகாரங்கள் உள்ளன. வாங்க பார்க்கலாம். பரிகாரங்கள் முதலில் எந்த வேண்டுதலோ பரிகாரமோ  முழு மனதுடன் செய்ய வேண்டும். இது நடக்குமா இல்லையா என்ற சந்தேகத்துடன் செய்யும் போது அதற்கான...

ஐபிஎல் போட்டியும் நடக்கும், டி20 உலக கோப்பையும் நடக்கும் – ஆஸ்திரேலியா வீரர் நம்பிக்கை..!

ஆஸ்திரேலியாவின் நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சாளரான பேட் கம்மின்ஸ் ஐபிஎல் மற்றும் டி20 உலக கோப்பை தொடர்கள் நடைபெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். கொரோனாவால் கிரிக்கெட் போட்டிகள் பாதிப்பு..! கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகளவில் ஏறக்குறைய அனைத்து விளையாட்டுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் 2020 சீசன் வரும் 15-ந்தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது....

முகம் எப்பொழுதும் ஆயில் வழிந்து பொலிவில்லாமலே இருக்கா.? அப்போ இத ஒரு தடவ ட்ரை பண்ணுங்க.!

இப்பொழுது உள்ள காலகட்டத்தில் பெண்களின் அதிகப்படியான பிரச்சனை முகத்தில் எண்ணெய்  வடிவது தான். எதாவது நிகழ்ச்சிக்கு செல்லும்போது சிறிது நேரத்திலேயே முகத்தில் என்னை வலிந்து பொலிவற்று போகிறது. இதனை சரி செய்ய சில வழிமுறைகள் உள்ளன. அழகு குறிப்புகள்: அடிக்கடி  முகத்தை கழுவி கொண்டே இருக்க வேண்டும். மேலும் முகத்தில்  எண்ணெய்  வழியும் போதெல்லாம் துணியை கொண்டு துடைக்கவும். முகத்திற்கு சோப்புக்கு பதிலாக...

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி மக்கள் வெளியே வந்தால் விதி கடுமையாக்கப்படும் – முதல்வர் ஈபிஎஸ்..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து உள்ள நிலையில் ஊரடங்கு உத்தரவை மீறி மக்கள் வெளியே வந்தால் விதி கடுமையாக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். 400ஐ கடந்த பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 411 ஆக அதிகரித்து உள்ளது. இந்நிலையில் வேளச்சேரியில் வெளிமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ள சமுதாய நலக்கூடத்தில்...

வெங்காயம் வச்சு ஒரு அசத்தலான டிஷ் – ஆனியன் ரிங்ஸ் (Onion Rings)

ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீட்டிலேயே அடங்கி உள்ளதால் தினமும் வித விதமான உணவை சமைத்து உண்ணுவதற்கு ஏற்றவாறு நமது இன்றைய ரெஸிபி ஆனியன் ரிங்ஸ். செஞ்சு அசத்துங்க..! தேவையான பொருட்கள்: பெரிய வெங்காயம், சோளமாவு, உப்பு,  மிளகாய்த்தூள், மிளகுத்தூள், கரம் மசாலா, உப்பு தேவையான அளவு, Bread Crumbs , முட்டை செய்முறை முதலில் பெரிய வெங்காயத்தை...

144 தடை உத்தரவை மீறுவோரை சுட்டுக் கொல்லுங்கள் – பிலிப்பைன்ஸ் அதிபர் அதிரடி உத்தரவு..!

கொரோனா வைரஸ் பரவலால் உலகம் முழுவதும் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வருபவர்களை சுட்டுக் கொள்ளுமாறு பிலிப்பைன்ஸ் அதிபர் உத்தரவிட்டு உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தீவிரத்தை உணருங்கள்..! கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிலிப்பைன்ஸ் நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது....

வீட்டில் சும்மா இருக்கும் போது என்ன பண்ணலாம்..? வடிவேலு மீம்ஸ் வெர்சன்..!

ஊரடங்கினால் 21 நாட்கள் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். சிலர் வீட்டிலேயே பொழுது போகாமல் என்ன செய்வதென்று தெரியாமல் உள்ளனர். தற்போது வீட்டில் என்ன பண்ணலாம் என வடிவேலு புகைப்படத்தை வைத்து மீம்கள் வெளியாகின்றன. வீட்டிலேயே இருங்க தூக்கம் பொழுதுபோக்கு குடும்பத்துடன் நேரத்தை செலவிடுங்கள் அடிக்கடி கை, கால்,...

About Me

2155 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -spot_img