Monday, May 20, 2024

admin

பழந்தமிழர் மருத்துவத்தில் கொரோனாவுக்கு மருந்து உள்ளது என்ற தகவல் உண்மையா??

சீனாவில் இருந்து பரவிய கொடிய நோயான கொரோனா வைரஸ் தற்போது நாடெங்கிலும் பரவி வருகிறது. தற்போது இந்தியாவிலும் கோர தாண்டவம் ஆடி வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை விட அதை பற்றிய வதந்திகளே அதிகம் பரவுகின்றன. இதை தொடர்ந்து பழந்தமிழர் மருத்துவத்தில் கொரோனாவுக்கு மருந்து இருக்கிறது என சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்...

வெளியூர் செல்வதற்கு தமிழக அரசின் ‘Covid 19 e-Pass’ பெறுவது எப்படி தெரியுமா..? முழு விபரங்கள் இதோ..!

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வெளியூர் செல்ல விரும்புவோர் தமிழக அரசிடம் Covid 19 e-Pass பெற்றுக் கொள்ளலாம். அது எப்படி என்ற வழிமுறைகளை இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்வோம். பாஸ் பெறுவது எப்படி..? நீங்கள் திருமணம், மருத்துவம் மற்றும் துக்க நிகழ்ச்சிகள் செல்ல தமிழக அரசின்...

Xiaomi – Redmi, Poco., அனைத்து ஸ்மார்ட் போன்களின் விலை உயர்வு – காரணம் என்ன தெரியுமா..?

ஜிஎஸ்டி கவுன்சில் கடந்த மாதம் இந்தியாவில் மொபைல் போன்களுக்கான வரிவிதிப்பு விகிதத்தை 12 முதல் 18 சதவீதத்தில் மாற்றம் செய்தது. இதையடுத்து தொலைபேசிகளின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சியோமி நிறுவனம் அறிவிப்பு..! இந்தியாவில் சியோமி நிறுவனத்தின் தொலைபேசிகளின் விலை உடனடியாக அமலுக்கு வர உள்ளதாக அந்த நிறுவனத்தின் எம்டி மனு குமார் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். சியோமி,...

தமிழகத்தில் 144 தடையை மீறியதாக 54,817 பேர் கைது – போலீசார் அதிரடி நடவடிக்கை..!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் குறைக்க ஏப்ரல் 14 முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் அதையும் மீறி தேவை இல்லாத காரணங்களுக்காக வெளியில் சுற்றும் நபர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 54,817 பேர் கைது..! தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 309 ஆக அதிகரித்து உள்ளது. நாளுக்கு...

ட்ரான்ஸ்ப்ரன்ட் ட்ரெஸ்சில் சூடேற்றும் காந்த கண்ணழகி – ரசிகர்களை கிறங்கடிக்கும் கிளாமர் போட்டோஸ்..!

நடிகை அனு இமானுவேல் வெளியிட்டுள்ள கிளாமர் போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் சொக்கி போயுள்ளனர். சமூக வலைதளங்களில் தனது போட்டோக்களை ஷேர் செய்து ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்து வருகிறார். ரசிகர்களை கிறங்கடிக்கும் போட்டோஸ்..! நைட் டிரெஸ் போன்ற ஒரு உடையில் செம கிளாமராய் போஸ் கொடுத்திருக்கிறார் அனு இமானுவேல். அந்த உடையின் டாப் ஜாக்கெட் போன்றும் பாட்டம் 80ஸ்...

இந்தியாவில் கிடுகிடுவென உயரும் கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 484 பேருக்கு தொற்று உறுதி..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. நேற்று மட்டும் புதிதாக 484 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இனி வரும் காலங்களில் வைரஸின் தாக்கம் தீவிரமாக இருக்கும் என்பதால் மக்கள் ஊரடங்கு உத்தரவை பின்பற்றி வீட்டிலேயே இருப்பது நல்லது. மாநில வாரியாக பாதிப்பு..! இந்தியாவில் இதுவரை கொரோனா...

ஊரடங்கு உத்தரவால் மகாராஷ்டிராவில் இருந்து நடந்தே வந்த தமிழக மாணவர் உயிரிழப்பு..!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியாவில் ஏப்ரல் 14 தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் நோக்கி நடந்து வந்த நாமக்கல்லைச் சேர்ந்த மாணவர் உயிரிழந்துள்ளார். ஊரடங்கு உத்தரவு..! இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் முக்கிய தலைநகரங்களில் பணியாற்றிய இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சிக்கல்கள் ஏற்பட்டது. போக்குவரத்து வசதிகள் இல்லாததால் கூட்டம்...

உலகளவில் 10 லட்சத்தை தாண்டிய பாதிப்பு, 53 ஆயிரத்தை தாண்டிய உயிர்பலி – கொரோனா வைரஸின் கோரத்தாண்டவம்..!

உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உள்ள கொரோனா வைரஸினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தண்டி உள்ளது. வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் வல்லரசு நாடுகள் முதற்கொண்டு திணறி வருகின்றன. தினமும் ஒவ்வொரு நாட்டிலும் ஆயிரக்கணக்கில் கொத்துக்கொத்தாக மக்கள் உயிரிழக்கின்றனர். 53 ஆயிரத்தை தாண்டிய பலி…! உலகளவில் இதுவரை 10,15,877...

ஏப்ரல் 5 மகாசக்தியை வெளிப்படுத்துவோம் – கொரோனா பாதிப்பு குறித்து பிரதமர் மோடியின் உரை..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து உள்ள நிலையில் இன்று பிரதமர் மோடி 3வது முறையாக நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அதில் ஊரடங்கு உத்தரவை முறையாக பின்பற்றும் மக்களுக்கு தனது நன்றியை தெரிவித்தார். பிரதமர் மோடியின் உரை: நாம் எடுக்கும் நடவடிக்கைகள் உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக உள்ளன. ஊரடங்கு உத்தரவை மதித்து வீட்டில் இருக்கும் மக்கள்...

கன்னி ராசியில் பிறந்தவர்களா நீங்க?? அப்போ இந்த மாதம் உங்களுக்கு இப்படி தான் இருக்கும்.!

கன்னி ராசி காரர்கள் எப்பொழுதுமே அழகுடன் காணப்படுவார்கள். அழகிய தோற்றமுடைய இவர்கள் பிறரை எளிதில் கவரும் திறன் படைத்தவர்கள். சொன்ன வாக்கில் வல்லவர்கள். மேலும் பிறரிடம் அனுசரித்து போகும் குணம் படைத்தவர்கள். மேலும் இவர்கள் கெட்டிக்காரர்கள் கூட. பிறரிடம் எளிதாக பழகி விடும் குணம் படைத்தவர்கள். கிரகநிலை சுக ஸ்தானத்தில் ...

About Me

2155 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -spot_img