Saturday, May 18, 2024

today latest news

இந்தியாவில் ஒரே நாளில் 30,548 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – 435 பேர் உயிரிழப்பு!!

இந்தியாவில் புதியதாக கொரோனாவுக்கு 30,548 பேர் பாதிப்படைந்துள்ளனர், சிகிச்சை பெறுவோர் விகிதம் 5.48% சதவீதமாக குறைந்துள்ளது. மேலும் இறப்பு மற்றும் குணமடைந்தோர் விகிதம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. கொரோனா பாதிப்பு: நாட்டின் இன்று 8 மணியளவில் முடிந்த 24 மணிநேரத்தில் எடுக்கப்பட்ட புதியதாக பாதிக்கப்பட்டோர், சிகிச்சை பெறுவோர், இறப்பு மற்றும் குணமடைந்தோர் விகிதம்...

இந்தியாவில் ஒரே நாளில் 44,281 பேருக்கு கொரோனா உறுதி – சரியும் உயிரிழப்பு விகிதம்!!

இந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் விகிதம் அதிகமாக காணப்பட்ட நிலையில் தற்போது சரிந்து வருகிறது. ஆனால், இன்று புதியதாக இந்தியாவில் பாதிப்பு விகிதம் அதிகமாகி கொண்டு இருக்கிறது. பாதிப்பு நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் பரவ தொடங்கிய கொரோனாவுக்கு இதுவரை லட்ச பேர் பலியாகினர். உயிரிழந்தோர் விகிதம் 1.27 ஆக உயர்ந்தது. தற்போது அதே...

75 நாட்களுக்கு பிறகு வழிபாட்டு தலங்கள் திறப்பு – சமூக இடைவெளியுடன் பக்தர்கள் தரிசனம்..!

கொரோனா வைரஸால் நாடெங்கிலும் மார்ச் 24 முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் வழிபாட்டு தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. அதனை தொடர்ந்து 75 நாட்களுக்கு பிறகு இன்று (ஜூன் 8) வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டன. வழிபாட்டு தலங்கள் கொரோனாவால் தற்போது நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் இந்த ஊரடங்கால் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதோடு...

கொரோனா பரிசோதனை இலவசமாக செய்யப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் – உச்சநீதி மன்றம் உத்தரவு.!

கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மத்திய அரசு அதற்கான பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா அறிகுறிகள் உள்ளவர்களும் தனிமை படுத்தப்பட்டு வருகின்றனர். மேலும் தனியார் துறைகளும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய அனுமதி பெற்றுள்ளது. இலவச பரிசோதனை கொரோனா வைரஸ் தற்போது நாடெங்கிலும் தீவிரமாக பரவி வருகிறது. மேலும்...
- Advertisement -spot_img

Latest News

வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கு பக்தர்கள் செல்ல அனுமதி மறுப்பு.,  வனத்துறையினர் வெளியிட்ட அறிவிப்பு!!!

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள தென்கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலை கோவிலுக்கு, கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்....
- Advertisement -spot_img