tnpsc latest
செய்திகள்
TNPSC பணிநியமனங்களில் 20% இடஒதுக்கீடு – புதிய மசோதா தெரிவிப்பது என்ன??
Kannan -
தமிழ்வழியில் பயின்ற மாணவர்களுக்கு தமிழக அரசு பணியிடங்களில் 20% இடஒதுக்கீடு தொடர்பாக பிறப்பித்து புதிய மசோதாவின் ஆணைகள் என்ன என்பதை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
முன்னுரிமை வழங்கும் திட்டம்:
தமிழகத்தில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பது தொடர்பான அவசர சட்ட திருத்தத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கடந்த...
செய்திகள்
பருவகால பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் – டிஎன்சிஎஸ்சிக்கு தொழிற்சங்கம் கோரிக்கை!!
டிஎன்சிஎஸ்சி பருவகால பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பணியாளர் சங்கத்தின் மாநில பொது செயலாளர் இளவரி கோரிக்கை விடுத்துள்ளார்.
பருவகால பணியாளர்கள்:
அரசுத்துறைகளில் எடைப்பணியாளர்கள், பட்டியல்கள் எழுத்தர்கள் போன்ற பதவிகளுக்கு தமிழநாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் அனைத்து தொழிற்சங்களுடன் கடந்த 1997 ஆம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் போட்டுக்கொண்டது. அதன்...
கல்வி
“நிவர்” புயல் எதிரொலி – டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் சிஏ தேர்வுகள் ஒத்திவைப்பு!!
தமிழ்நாடு தேர்வாணையம் 28 ஆம் தேதி குரூப் 2 தேர்வுக்கான நேர்முக தேர்வுகளை "நிவர்" புயல் காரணமாக ஒத்தி வைத்துள்ளது. அதே போல் நேர்முக தேர்வுகளுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற இருந்த சிஏ தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு தேர்வாணையம்:
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளில் உள்ள...
கல்வி
குரூப் 4 தட்டச்சு பணிகளுக்கான கலந்தாய்வு தேதியில் மாற்றம் – TNPSC தகவல்!!
அரசு துறை பணிகளுக்காக ஆட்களை தேர்தெடுக்கும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தட்டச்சு பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளை ஒத்திவைத்துள்ளது. அதே போல் கலந்தாய்வு நடைபெறும் தேதியையும் மாற்றியுள்ளது.
டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம்:
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளில் உள்ள பணிகளையும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தான் நிரப்புகிறது. தகுதி உடையவர்களை போட்டி...
கல்வி
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் பழைய பாடத்திட்டமே பின்பற்றப்படும் – அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்!!
டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் அரசு பணியிடங்களை நிரப்ப தேர்வுகளை நடத்துகிறது. தற்போது டிஎன்பிஎஸ்சி சார்பில் நடத்தப்படும் குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு ஒன்றை அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ளார்.
டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம்:
டிஎன்பிஎஸ்சி என்பது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆகும். இந்த தேர்வாணையம் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் காலியாக உள்ள...
கல்வி
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் குரூப் 1 தேர்வு – TNPSC அறிவிப்பு!!
அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 1 முதல் நிலை தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளது. கொரோனா காரணமாக இந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு இருந்தன.
கொரோனா பரவல்:
நாட்டில் கொரோனா பரவல் அச்சம் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் பல அரசு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன, பல தேர்வுகள்...
Latest News
இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு., நாளை (மே 5) தொடக்கம்., வெளியான முக்கிய அறிவிப்பு!!!
இந்தியாவில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் ஆகிய மருத்துவ படிப்புக்கு நீட் நுழைவுத் தேர்வு தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி 2024-25ஆம் கல்வியாண்டில் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்...