tn latest updates
செய்திகள்
சொமோட்டா ஊழியரால் பெண் தாக்கப்பட்ட விவகாரம் – விசாரணை முடிவு! ஊழியருக்கு குவியும் ஆதரவு!!
Kavya -
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இளம் பெண் ஒருவர் சொமோட்டா ஊழியர் தன்னை தாக்கியதாக கூறி வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். இது தொடர்பான விசாரணையின் முடிவில் சொமோட்டா ஊழியருக்கு ஆதரவுகள் குவிந்து வருகிறது.
சொமோட்டா ஊழியர் விவகாரம்
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இளம் பெண் ஒருவர் பரபரப்பான வீடியோ ஒன்றை வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அதில் சொமோட்டா...
செய்திகள்
குளிர்சாதன வசதியுடன் பேருந்துகள் இயக்கம் – தமிழக அரசு அனுமதி!!
Kavya -
கொரோனவால் நிறுத்தப்பட்டிருந்த குளிர்சாதன பேருந்து வசதிகள் தற்போது மீண்டுமாக இயங்க ஆரம்பித்துள்ளது. இதற்கான தமிழக அரசின் அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
பேருந்துகளில் குளிர்சாதன வசதி
குளிர்சாதன வசதியுடன் பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க பேருந்துகளில் பயன்படுத்தப்படும் குளிர்சாதன வசதிகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டது தமிழக அரசு. தொடர்ந்து தற்போது இந்தியாவில்...
கல்வி
பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை அளிக்க வேண்டும் – ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்!!
Kavya -
சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க கோரி தமிழக முதல்வரிடம் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் ஆசிரியர் சங்கம் சார்பில் மனு ஒன்றை கொடுத்துள்ளனர்.
பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை
தற்பொழுது உள்ள சூழலில் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில், சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க கூறி ஆசிரியர்...
செய்திகள்
ரூ.12,110 கோடி விவசாய கடன் தள்ளுபடி – சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு!!
Kavya -
கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய 12,110 கோடி ரூபாய் பயிர்க்கடன் பணத்தை தமிழக அரசு தள்ளுபடி செய்துள்ளதாக சட்டப்பேரவை கூட்டத்தில் முதலமைச்சர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
விவசாய கடன் தள்ளுபடி
தமிழ்நாட்டில் நிவர் மாற்றும் புரவி போன்ற புயலின் பேரிடர் காரணமாக கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்துள்ளதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார். இதன்மூலம் 14.43 லட்சம்...
செய்திகள்
அனைத்து கிராமசபை கூட்டங்களும் ரத்து – தமிழக அரசு அறிவிப்பு!!
Kavya -
தமிழகத்தில் நாளை குடியரசு தினத்தன்று நடைபெறவிருந்த அனைத்து கிராம சபை கூட்டங்களும் கொரோனா தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
கிராமசபை கூட்டங்கள் ரத்து
ஒவ்வொரு வருடமும் மகாத்மா காந்தி பிறந்ததினம், சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய முக்கியமான நாட்களில் மாநிலம் முழுவதும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம். அதே போல...
Latest News
PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!
அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...