Saturday, April 27, 2024

TN

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச கொண்டைக்கடலை – அரசாணை வெளியீடு!!

தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரகளுக்கு இனி ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரணமாக 5 கிலோ கொண்டைக்கடலை இலவசமாக  வழங்கப்படும் என்று தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அரசாணையினை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் நிவாரணங்கள்: கடந்த மார்ச் மாதம் முதல் மத்திய அரசால் கொரோனா நோய் பரவல் அச்சத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனை அடுத்து தொடர்ந்து சில...

தமிழகத்தில் ஜூன் மாதம் 10, 11 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள்?? வெளியான முக்கிய தகவல்!!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் மற்றும் கொரோனா பரவல் அச்சம் காரணமாக உயர்கல்வி மாணவர்களுக்கான பொதுத் தேர்வு ஜூன் மாதத்திற்கு பிறகே நடைபெறும் என்று அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பள்ளிகள் மூடல்: தமிழகத்தில் கொரோனா பரவல் அச்சம் காரணமாக கடந்த 8 மாதங்களாக பொது முடக்கம் பல வித தளர்வுகளுடன் பின்பற்றப்பட்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக...

அரசியல், மதம் சார்ந்த கூட்டங்களுக்கு வழங்கிய அனுமதி ரத்து – தமிழக அரசு அதிரடி!!

கடந்த மாதம் தமிழக அரசு கலாச்சார, மதம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் இதர கூட்டங்கள் நடத்த அனுமதி வழங்கியது. அதனை தற்போது ரத்து செய்துள்ளது. கொரோனா நோய் பரவல் பல நாடுகளில் இரண்டாம் அலை தொடங்கி வருவதால் அரசு இவ்வாறான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது. கொரோனா பரவல்: கடந்த மார்ச் மாதம் கொரோனா நோய் பரவல் காரணமாக நாடு...

9 தொழில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் – 16,000 பேருக்கு வேலை உறுதி!!

தமிழகத்தில் 7 நிறுவனங்கள் தொழில் தொடங்கி வணிகம் செய்ய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு 9 கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இதன் மூலமாக தமிழகத்தில் உள்ள 16 ஆயிரத்திற்கும் அதிகமான பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலீடுகளை ஈர்க்கும் திட்டம்: தமிழகத்தின் பொருளாதாரத்தை முன்னோக்கி நகர்த்தவும், மாநிலத்தில் உள்ள இளைஞர்களுக்கு...

தமிழகத்தில் மேலும் 26 தொழில் திட்டங்களுக்கு அனுமதி – 49,000 பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி!!

தமிழக அரசு சார்பாக தற்போது மேலும் 26 தொழில் திட்டங்களுக்கு அனுமதி அழைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 49 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. கடந்த 5 மாதங்களில் மட்டும் 55 நிறுவங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. முதலீட்டாளர்களை ஈர்க்கும் திட்டம்: தமிழகத்தில் தொழில் முனைவோர்களையும், தொழில் நிறுவனங்களையும் வெளிநாடுகளில் இருந்து...

வேலூர் முதன்மை பொறியாளர் வீட்டில் ரெய்டு – ரூ.3.58 கோடி ரொக்கம், 3 கிலோ தங்கம் பறிமுதல்!!

வேலூர் மண்டலத்தின் முதன்மை பொறியாளரின் வீட்டில் கணக்கில் காட்டப்படாத பல கோடி ரூபாய் ரொக்கம், கிலோ கணக்கில் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முதன்மை அதிகாரி வீட்டில் சோதனை: தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் வேலூர் மண்டலத்தின் சுற்றுசூழல் இணை முதன்மை பொறியாளராக பணிபுரிபவர், பன்னீர் செல்வம். 51...

தமிழக அரசு 9,627 கோடி கடன் பெற்றுக் கொள்ளலாம் – மத்திய அரசு அனுமதி!!

ஜிஎஸ்டி வரி வருவாய் இழப்பீட்டை சரி செய்யும் வகையில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வெளிச்சந்தையில் இருந்து கடன் பெற்று கொள்ளலாம் என்று அனுமதி அளித்துள்ளது. இதன் மூலமாக தமிழக அரசு 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் தொகையாக பெரும் என்று கூறப்பட்டுள்ளது. கடன் தொகை: ஆண்டுதோறும் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு...

தமிழக அரசுடன் 14 நிறுவனங்கள் ரூ.10 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் – 7 ஆயிரம் பேருக்கு புதிய வேலைவாய்ப்பு!!

பிரிட்டானியா பிஸ்கட் தயாரிப்பு நிறுவனம் உட்பட 14 நிறுவனங்கள் தமிழக அரசுடன் கைகோர்க்க முடிவு எடுத்துள்ளதை அடுத்து தமிழக முதல்வர் பழனிசாமி இன்று அந்த 14 நிறுவனங்களுடன் புரிந்துணவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்த மூலமாக தமிழகத்தில் உள்ள 7 ஆயிரம் பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பு: கடந்த மார்ச் மாதம்...

நேரடி நியமன அரசுப் பணிகளுக்கு வயது வரம்பு அதிகரிப்பு – பணியாளர் நிர்வாகம் அறிவிப்பு!!

தமிழகத்தில் உள்ள அரசுப் பணிகளுக்கு உச்ச வயது வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சில வகுப்பினரை சேர்ந்தவர்களுக்கு இந்த வயது வரம்பு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் இந்த அரசாணையை வெளியிட்டுள்ளார். தமிழக அரசு வேலைவாய்ப்பு: பல இளைஞர்களின் கனவு அரசு வேலை. அனைத்து தரப்பு பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் அரசு துறையில் பணிபுரிவதை...

ஆசிரியர்களுக்கான வயது வரம்பு 40 ஆக குறைப்பு – கல்வித்துறை புதிய அறிவிப்பு!!

தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கான வயது வரம்பு கல்வித்துறையால் குறைக்கப்பட்டுள்ளது. முதலில் 40 வயதிற்கு மேற்பட்டவர்களும் பணியில் நியமிக்கப்பட்டனர். ஆனால், இனி 40 வயது கடந்திருந்தால் பணியில் நியமிக்கபட மாட்டார்கள் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது. கல்வித்துறையில் சீர்திருத்தம்: தமிழக கல்வித்துறை பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகின்றது. கடந்த சில வருடங்களாக ஆசிரியர்களுக்கான வயது வரம்பு 58 ஆக இருந்தது....
- Advertisement -spot_img

Latest News

CSK அணியின் அடுத்த போட்டி எப்போது?? எந்த அணியுடன்? முழு விவரம் உள்ளே!!

IPL தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...
- Advertisement -spot_img