Monday, May 6, 2024

tasmac 2020

மதுபான குடவுன் அலுவலருக்கு கொரோனா – டாஸ்மாக் கடைகள் பூட்டப்படுகிறதா..?

மதுரை மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபான கிடங்கு அலுவலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதால், மதுரையில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் பூட்டப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. டாஸ்மாக் கடைகள்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மத்தியிலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதுரை மாவட்டம் மணலூரில் உள்ள வடக்கு டாஸ்மாக் கிடங்கில் பணிபுரியும்...

தமிழகத்தில் கூடுதலாக 2 மணிநேரம் மதுபானம் விற்பனை – அரசு அறிவிப்பு..!

தமிழகத்தில் மே 31 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் தினமும் கூடுதலாக 2 மணிநேரம் மது விற்பனை நடைபெறும் என அரசு அறிவித்து உள்ளது. டாஸ்மாக் திறப்பு: தமிழகத்தில் மே 7ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு பல்வேறு எதிர்ப்புகளுக்கும் இடையில் மது விற்பனை ஜோராக நடைபெற்றது. ஒரே நாளில் 170 கோடி ரூபாய்...

தமிழகத்தில் 2 நாட்களில் ரூ. 294 கோடி டாஸ்மாக் வசூல் – ‘மது’ரை தான் டாப்..!

தமிழகத்தில் மே 7 முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டது. டோக்கன் சிஸ்டம், ஆதார் கார்டு அவசியம், சமூக இடைவெளி, வயது வாரியாக நேரம் என பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டும் அது முறையாக பின்பற்றப்படாததால் ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை திறக்க உயர்நீதிமன்றம் இன்று (மே 9) முதல் தடை விதித்து...

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம்

தமிழகத்தில் நேற்று (மே 7) முதல் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளில் உரிய விதிமுறைகளை பின்பற்றாத காரணத்தால் பொது ஊரடங்கு முடியும் வரை கடைகளை திறக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. டாஸ்மாக் திறப்பு: தமிழகத்தில் மே 3 முதல் மூன்றாம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த நிலையில் பல்வேறு விலக்குகள் அளிக்கப்பட்டன. இதனால்...

தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.170 கோடிக்கு மது விற்பனை – டாப் 5 மாவட்டங்கள்..!

தமிழகத்தில் நேற்று (மே 7) முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டது. டோக்கன் சிஸ்டம், ஆதார் கார்டு அவசியம், குடை, சமூக இடைவெளி, வயது வாரியாக நேரம் என பல்வேறு வித விதிமுறைகள் விதிக்கப்பட்டு போலீசார் பாதுகாப்புடன் மது விற்பனை நடைபெற்றது. இந்நிலையில் நேற்று மது விற்பனையில் தமிழகம் புது உச்சத்தை தொட்டது. டாஸ்மாக்...

டாஸ்மாக் கடைகளில் மது வாங்க வயது வாரியாக நேரம் ஒதுக்கீடு – தமிழக அரசு அறிவிப்பு..!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகளில் நாளை (மே 7) முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ளது. அப்பொழுது கூட்டத்தை தவிர்க்க வயது வாரியாக நேரத்தை தமிழக அரசு அறிவித்து உள்ளது. டாஸ்மாக் கடைகள்: தமிழகத்தில் கடந்த 40 நாட்களுக்கு மேலாக டாஸ்மாக் கடைகள் ஊரடங்கு உத்தரவால் அடைக்கப்பட்டு உள்ளது. தற்போது...

சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது – தமிழக அரசு அறிவிப்பு..!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ள நிலையில் வரும் மே 7 முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அரசு அறிவித்து இருந்தது. இதனால் மதுப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். டாஸ்மாக் கடைகள்: தமிழகத்தில் மே 7ம் தேதி முதல் காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அரசு அறிவித்து இருந்தது....
- Advertisement -spot_img

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் முக்கிய கேள்விகள் Part 3

https://www.youtube.com/watch?v=7uGPqI1IYJk Enewz Tamil WhatsApp Channel  TNPSC குரூப் 2, 2ஏ தேர்வர்களே., Course Pack உடன் இதெல்லாம் இலவசம்? உடனே முந்துங்கள்!!!
- Advertisement -spot_img