Wednesday, May 1, 2024

tamilnadu schools reopening

தமிழகத்தில் 6, 7, 8ம் வகுப்புகளுக்கு விரைவில் பள்ளிகள் திறப்பு – புதிய பாடத்திட்டங்கள் வெளியீடு!!

தற்போது கொரோனாவில் இருந்து மீண்டு வருவதால் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து விரைவில் 6,7, மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அவர்களுக்கான புதிய குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களை தற்போது பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. பள்ளி: கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் கொரோனா...

தமிழகத்தில் அக்.1 முதல் பள்ளிகள் திறப்பு அரசாணை நிறுத்தி வைப்பு – முதல்வர் உத்தரவு!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அக்டோபர் 1 முதல் பள்ளிகள் திறப்பது தொடர்பான அரசாணை நிறுத்தி வைக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்து உள்ளார். இது குறித்து மருத்துவக் குழுவுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் எனவும் முதல்வர் கூறியுள்ளார். முதல்வர் ஆலோசனை: தமிழகத்தில் செப்டம்பர் 30ம் தேதியுடன் (நாளை) ஊரடங்கு உத்தரவு...

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். மேலும் இது குறித்த வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் எனவும் அமைச்சர் கேட்டுக்கொண்டு உள்ளார். பள்ளிகள் திறப்பு: கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலே நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள்...

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?? அமைச்சர் முக்கிய ஆலோசனை!!

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் உயர் அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தி உள்ளார். பள்ளிகள் திறப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் 4 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது. தனியார் பள்ளி...

தமிழக பள்ளிகளில் மாணவர் சேர்க்கை – ஆகஸ்ட் 10ல் முதல்வர் அறிவிப்பு!!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி அறிவிப்பார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். மாணவர் சேர்க்கை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் மாணவர்களின் படிப்பு கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது....

தமிழகத்தில் நவம்பர் மாதம் பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை தகவல்!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில், நவம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பு உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை வட்டார தகவல்கள் தெரிவித்து உள்ளன.  பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ள நிலையில் இது வெளியாகி உள்ளது. பள்ளிகள் திறப்பு: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்கள் எண்ணிக்கை...

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு & மாணவர் சேர்க்கை எப்போது?? அமைச்சர் விளக்கம்!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்கிற கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்து உள்ளார். மேலும் டிவி வாயிலாக நடத்தப்பட உள்ள வகுப்புகள் தொடர்பாகவும் அமைச்சர் பேசியுள்ளார். பள்ளிகள் திறப்பு: இந்தியா முழுவதும் கொரோனா பரவல் காரணமாக 4 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது....

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது..? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்..!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து உள்ள நிலையில் பள்ளிகள் திறப்பதற்கு இன்னும் நீண்ட காலம் ஆகலாம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்து உள்ளார். பள்ளிகள் திறப்பு: தமிழகத்தில் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் 3 மாதத்திற்கும் மேலாக பள்ளி, கல்லூரிகள் அடைக்கப்பட்டு உள்ளது. வழக்கமாக கோடை...
- Advertisement -spot_img

Latest News

முக்கிய வெற்றியை நோக்கி CSK.. இன்று பஞ்சாப் அணியுடன் பலப்பரீட்சை!!

இந்திய ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த, ஐபிஎல் தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது.  இத்தொடரின்...
- Advertisement -spot_img