tamilnadu police fine for lock down violation
செய்திகள்
தமிழகத்தில் ஊரடங்கு மீறல் – 5 லட்சம் பேரை கைது செய்த போலீசார்..!
vijay -
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பிறப்பிக்கப்பட்டு உள்ள ஊரடங்கை மீறி தேவையற்ற காரணங்களுக்காக வெளியே வருபவர்கள், மாஸ்க் அணியாமல் வருபவர்களிடம் இருந்து இதுவரை ரூ. 10 கோடிக்கு மேல் அபராத தொகை வசூலிக்கப்பட்டு உள்ளது.
ஊரடங்கு மீறல்:
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. இந்நிலையில் அரசு கூறும் அறிவுரைகளை...
குற்றம்
10 கோடியை தாண்டிய அபராத வசூல் – தமிழக காவல்துறை அதிரடி..!
vijay -
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பிறப்பிக்கப்பட்டு உள்ள ஊரடங்கை மீறி தேவையற்ற காரணங்களுக்காக வெளியே வந்தவர்களிடம் இருந்து இதுவரை 10 கோடி ரூபாய்க்கு மேல் அபராத தொகை வசூல் செய்யப்பட்டு உள்ளது.
ஊரடங்கு மீறல்:
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. பரவலைத் தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வந்தாலும் மறுபுறம் விதிகளை...
குற்றம்
தமிழகத்தில் ஊரடங்கு விதிமீறல் – 7.63 கோடி ரூபாய் அபராதம் வசூல்..!
vijay -
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்டு உள்ள ஊரடங்கை மீறியவர்களிடம் இருந்து இதுவரை 7.63 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளது. லட்சக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
ஊரடங்கு விதிமீறல்:
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தமிழகம் உட்பட நாடு முழுவதும் மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 144 தடை உத்தரவும்...
குற்றம்
தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக ரூ. 4 கோடிக்கு மேல் அபராதம் – 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கைது..!
vijay -
இந்தியாவில் மே 17 வரை மூன்றாம் கட்ட ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ள நிலையில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு இருப்பதால் விதிகளை முறையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்யுமாறு காவல் துறையினர் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவுகள் கடுமையாக பின்பற்றப்படுகின்றன. விதிகளை மீறி உரிய காரணமின்றி வெளியே வருபவர்களை தமிழக போலீசார் கைது செய்து அபராதம்...
குற்றம்
தமிழகம் முழுவதும் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கைது, 3 கோடி ரூபாய் அபராதம் – ஊரடங்கு விதிமீறல்
vijay -
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் போதே தேவையற்ற காரணங்களுக்காக வெளியில் சுற்றுபவர்களை கைது செய்யும் போலீசார், அபராதமும் விதித்து வருகின்றனர்.
வாகனங்கள் பறிமுதல்:
தமிழக அரசின் துரித நடவடிக்கையால் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் பொழுது கொரோனவால் பாதிப்பு எண்ணிக்கையும், உயிர் இழப்புகளும் குறைவாகவே உள்ளது....
Latest News
மதுரையில் வெளுத்து வாங்கும் கனமழை., வைகை ஆற்றில் வெள்ள அபாயம்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!
சமீபகாலமாக கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், குமரி கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் மழை...