Wednesday, May 8, 2024

tamilnadu lockdown

தமிழகத்தில் அக்டோபர் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு?? வெளியான தகவல்!!

தமிழகத்தில் கொரோனா பரவல் இன்னும் குறையாத நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவக் குழுவுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். இந்நிலையில் அக்டோபர் 31 வரை மேலும் ஒரு மாதத்திற்கு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஊரடங்கு நீட்டிப்பு: கொரோனா பரவல் காரணமாக கடந்த 6...

முகக்கவசம் இல்லாமல் வெளியே வந்தால் ரூ.500 அபராதம் – காவல்துறை அறிவிப்பு..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில் உயிர் இழப்புகள் மற்றும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை முதல் இடத்தில் உள்ளது. இந்நிலையில் சென்னை மாநகர காவல்துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. ரூ.500 அபராதம்: தமிழகத்தில் ஏற்கனவே கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில்...

தமிழகத்தில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு, இலவச பொருட்கள், ரூ.1000 நிதியுதவி – தமிழக அரசின் அறிவிப்புகள்.!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து உள்ள நிலையில் நாளையுடன் முடிவடைய உள்ள ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30 வரை நீட்டித்து தமிழக அரசு அறிவித்து உள்ளது. மேலும் பல்வேறு அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு உள்ளன. தமிழக அரசின் அறிவிப்புகள்: தமிழகத்தில் ஏப்ரல் 30ம் தேதி வரை உலக சுகாதார நிறுவனத்தின் கருத்து மற்றும் மருத்துவ வல்லுனர்களின் அறிவுறுத்தலின்...

விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு சலுகைகள் – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலால் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் விவசாயிகளும், வியாபாரிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். எனவே அவர்களுக்கு உதவும் வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சலுகைகளை அறிவித்து உள்ளார். என்னென்ன அறிவிப்புகள்: ஊரடங்கு உத்தரவால் தமிழகம் முழுவதும் பல்வேறு தொழில்கள் முடங்கி உள்ளன. அத்தியாவசிய பொருட்களான...
- Advertisement -spot_img

Latest News

சென்னை விமான நிலையம் to கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் சேவை., வெளியான மாஸ் தகவல்!!!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை மாநகர் மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பயணிகள் எளிதாக கிளாம்பாக்கம் வந்து செல்வதற்கான...
- Advertisement -spot_img