Thursday, May 2, 2024

sensex today

50 ஆயிரம் புள்ளிகளை கடந்த சென்செக்ஸ் – வரலாற்றில் முதல்முறை!!

வரலாற்றில் முதன்முறையாக சென்செக்ஸ் புள்ளிகள் 50,000 தொட்டுள்ளது. இதற்கு காரணம் அமெரிக்காவில் புதிய அதிபர் பதிவு ஏற்பதே. இந்தியாவின் பங்கு சந்தை புள்ளிகள் தற்போது அபரா வளர்ச்சி அடைந்து வருகிறது. சென்செக்ஸ்: கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவின் பங்கு சந்தை நிலவரம் படுமோசமாக குறைந்தது. அப்போது சென்செக்ஸ் புள்ளிகள் 30,000கும் கீழ் சென்றது. தற்போது...

வார இறுதி வர்த்தக நாள் – இந்திய பங்குச்சந்தை 260 புள்ளிகள் சரிவு..!

கொரோனா தாக்கத்தால் தொழில் துறைகள் முடங்கி உள்ள நிலையில் வார இறுதி நாளான இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று 260 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து உள்ளது. பங்குச்சந்தை வீழ்ச்சி: இந்திய பங்குச்சந்தைகள் கொரோனா தாக்கத்தால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக பெரும் சரிவை சந்தித்து வருகின்றன. மத்திய அரசு அறிவித்த 20 லட்சம்...

1,069 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் – இன்றைய பங்குச்சந்தை நிலவரம்..!

கொரோனா தாக்கத்தால் தொழில் துறைகள் முடங்கி உள்ள நிலையில் இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று 1,069 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து உள்ளது. பங்குச்சந்தை வீழ்ச்சி: இந்தியாவில் நான்காம் கட்டமாக ஊரடங்கு மே 31 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் 1 லட்சத்தை தாண்டி விட்டது. இதன் தாக்கம் பங்குச்சந்தையில் மிக...

இந்திய பங்குச்சந்தையை கடுமையாக தாக்கிய கொரோனா – வரலாறு காணாத வீழ்ச்சியால் நிறுத்தப்பட்ட வர்த்தகம்..!

கொரோனா வைரஸ் இந்தியாவில் இதுவரை 73 பேரை தாக்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா தாக்கத்தின் விளைவாக பங்குச்சந்தையில் வரலாறு காணாத அளவில் வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளது. இதனால் வர்த்தகம் ஒரு மணிநேரம் தள்ளி வைக்கப்பட்டது. மும்பை பங்குச்சந்தை நேற்று மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 2919 புள்ளிகள் சரிந்து, 32778 புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்தது. நிப்டி 868...

கொரோனாவால் இந்திய பங்குச்சந்தைகள் வரலாறு காணாத வீழ்ச்சி – ரூ. 5 லட்சம் கோடி இழப்பு..!

கொரோனா வைரஸினால் இந்திய பங்குச்சந்தைகள் வரலாறு காணாத அளவு கடும் சரிவை சந்தித்துள்ளது. தொடர்ந்து இரண்டு வாரங்களாக இந்திய பங்குச்சந்தை பெரும் சரிவை சந்தித்து வருகின்றன. வரலாறு காணாத சரிவு..! இந்தியா பங்குச்சந்தையின் மதிப்பு கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகப்பெரும் சரிவை சந்தித்துள்ளது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான சிறப்பு ஏற்பாடு., பள்ளிக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கை!!!

தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பள்ளிகளில் வாக்குப்பதிவுகள் முடிவடைந்த நிலையில், முறையான பராமரிப்பு இல்லாமல்...
- Advertisement -spot_img