கொரோனா தாக்கத்தால் தொழில் துறைகள் முடங்கி உள்ள நிலையில் வார இறுதி நாளான இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று 260 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து உள்ளது.
பங்குச்சந்தை வீழ்ச்சி:
இந்திய பங்குச்சந்தைகள் கொரோனா தாக்கத்தால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக பெரும் சரிவை சந்தித்து வருகின்றன. மத்திய அரசு அறிவித்த 20 லட்சம் கோடி மதிப்புள்ள திட்டங்களும் இதற்கு பயனளிப்பதாக இல்லாததால் பங்குச்சந்தைகள் சரிவில் உள்ளன.
உணவு டெலிவரி துறையிலும் கால் பதித்த ‘அமேசான்’ – SWIGGY, ZOMATO விற்கு இனி ஆப்பு..!
இந்நிலையில் வார இறுதி வர்த்தக நாளான இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 260 புள்ளிகள் சரிந்து 30,673 புள்ளிகளில் வர்த்தமானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 67 புள்ளிகள் குறைந்து 9,039 புள்ளிகளில் நிலை பெற்றுள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |