Thursday, May 2, 2024

sensex grow high

ஏற்றத்துடன் முடிவுக்கு வந்த வர்த்தகம் – இன்றைய பங்குசந்தை நிலவரம்!!

கொரோனா நோய்பரவலுக்கு மத்தியில் தற்போது அனைத்து மாநிலத்திலும் மிகுந்த கட்டுப்பாடுகளுடன் அனைத்து வகையான தொழில்களும் நடந்து வருகிறது. இந்நிலையில் தற்போது இன்றைய பங்குச்சந்தை நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பங்குச்சந்தை நிலவரம்: நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக நாடு முழுவதும் தற்போது பல்வேறு கட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் சில மாநிலங்களில் முழு நேர...

சரிவில் இருந்து மீண்ட பங்குச்சந்தை – இன்றைய மாலை நிலவரம்!!

கடந்த 2 நாட்களாக இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் புள்ளிகளில் சரிவை கண்டு வந்தது. தற்போது இன்று மாலை நிலவரப்படி இந்திய பங்கு சந்தை சரிவிலிருந்து மீண்டுள்ளது. இதனால் பங்கீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பங்குச்சந்தை: இந்த மாத தொடக்கத்தில் பங்கு சந்தை யாரும் எதிர்பாராத அளவிற்கு சென்செக்ஸ் புள்ளிகளில் வரலாற்று உச்சத்தை தொட்டது. மேலும் இந்த ஆண்டு இந்தியா...

வரலாறு காணாத சாதனை படத்தை பங்குச்சந்தை நிலவரம் – குஷியில் முதலீட்டாளர்கள்!!

கடந்த சில தினங்களாகவே இந்தியா பங்குச்சந்தையின் சென்செக்ஸ் புள்ளிகள் உச்சத்தை தொட்டு வருகிறது. தற்போது இன்றைய நிலவரப்படி வரலாற்று சாதனையை படைத்துள்ளது சென்செக்ஸ் புள்ளிகள். இதனால் முதலீட்டாளர்கள் குஷி அடைந்துள்ளனர். பங்குச்சந்தை: தற்போது தான் நம் நாடு கொரோனாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது. கடந்த கொரோனா காலத்தில் இந்தியா பங்குச்சந்தையின் சென்செக்ஸ் புள்ளிகள் கடுமையான...

மீண்டும் 50,000 புள்ளிகளை தாண்டிய சென்செக்ஸ் – இன்றைய பங்குச்சந்தை நிலவரம்!!

தற்போது நம் நாடு கொரோனா காலத்திற்கு பின்பு பொருளாதாரத்தில் இருந்து மீண்டு வருகிறது. மேலும் அனைத்து துறைகளும் தற்போது செயல்பட தொடங்கியுள்ளது. இதனை முன்னிட்டு மீண்டும் சென்செக்ஸ் புள்ளிகள் 50,000 தாண்டியுள்ளது. சென்செக்ஸ்: கடந்த ஆண்டு கொரோனா காலம் என்பதால் நாட்டில் அனைத்து துறைகளும் வேலையை நிறுத்தியது. இதனால் நாட்டின் பொருளாதாரமே சரிவை கண்டது. மேலும் பங்குச்சந்தையின்...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான சிறப்பு ஏற்பாடு., பள்ளிக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கை!!!

தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பள்ளிகளில் வாக்குப்பதிவுகள் முடிவடைந்த நிலையில், முறையான பராமரிப்பு இல்லாமல்...
- Advertisement -spot_img