Thursday, May 2, 2024

reserve bank

கடனை திரும்ப செலுத்தாமல் ஏய்ப்பு செய்தவர்களின் பட்டியல் – டாப் 10 லிஸ்ட்டை வெளியிட்ட ரிசர்வ் வங்கி!!

வங்கிகளில் கடன் பெற்று அதை வேண்டும் என்றே திரும்ப செலுத்தாமல் ஏய்ப்பு செய்தவர்களின் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது கடன் தொகை 5.34 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏய்ப்பு செய்தவர்களின் பட்டியல் வாங்கிய கடனை வேண்டுமென்றே செலுத்தாமல் ஏய்ப்பு செய்தவர்களின் பட்டியலில், முதல் 100 இடங்களில் இருக்கும் நிறுவனங்கள் செலுத்தாத...

கூட்டுறவு வங்கிகளை கட்டுப்படுத்த தங்களுக்கு முழு அதிகாரம் உண்டு – ரிசர்வ் வங்கி பதில் மனு!!

இந்தியாவில் உள்ள ஆயிரத்திற்கும் அதிகமான நகர்ப்புற வங்கிகளை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் வங்கிகளை கட்டுப்படுத்த தங்களுக்கு முழுமையான அதிகாரம் உள்ளது என்று ரிசர்வ் வங்கி சார்பில் பதில் மனு அளிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடு: இந்தியாவில் உள்ள 1,482 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் மற்றும் 58 பன்முக மாநில...

“கிரெடிட்” மற்றும் “டெபிட்” கார்டு பயன்பாடு – RBI இன் புதிய நடைமுறைகள்!!

டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளாக கருதப்படும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பாதுகாப்பு அம்சங்களுக்காக புதிய நடைமுறைகளை அறிவித்துள்ளது, மத்திய ரிசர்வ் வங்கி. இதன் மூலமாக வாடிக்கையாளர்களின் பணம் பாதுகாக்கப்படும் என்று நம்பப்படுகிறது. ரிசர்வ் வங்கி அறிவிப்பு: நாடு முழுவதிலும் தற்போது டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறை தான் பின்பற்றப்பட்டு வருகின்றது. இந்த பரிவர்த்தனையின் போது பாதுகாப்பு அம்சங்களை வலுப்படுத்த மத்திய...

மத்திய அரசுக்கு டிவிடெண்ட் வழங்குமா ரிசர்வ் வங்கி?? ஆகஸ்ட் 14 ஆம் தேதி முடிவு!!

இந்த நெருக்கடியான சூழ்நிலையில் மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி டிவிடெண்ட் வழங்குவது குறித்து வரும் 14 ஆம் தேதி முடிவு செய்யவுள்ளது. நெருக்கடியான சூழ்நிலை: மத்திய அரசுக்கு எப்போதும், ரிசர்வ் வங்கி நீதி வழங்கும். கடந்த ஜூன் மாதம் வரை மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி நிதியை வழங்கி உள்ளது. சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக மத்திய...

வங்கிகளில் EMI கட்டத் தேவையில்லை, வட்டி விகிதம் குறைப்பு – ரிசர்வ் வங்கி கவர்னரின் அறிவிப்புகள்..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. எனவே அன்றாட கூலித்தொழிலாளர்களும், தனியார் நிறுவன ஊழியர்களும் வேலை இல்லாமல் உள்ளனர். எனவே பொதுமக்கள் வங்கிகளில் கட்டவேண்டிய தவணைத்தொகையை மூன்று மாதத்திற்கு கட்டத் தேவையில்லை என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ்...
- Advertisement -spot_img

Latest News

முதலீட்டாளர்களுக்கு இரட்டிப்பு லாபம் தரும் சேமிப்பு திட்டம்., இவ்ளோ வட்டி கிடைக்கும்? முக்கிய தகவல்!!!

ஏழை, நடுத்தர மக்களின் சேமிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் 'கிசான் விகாஸ் பத்ரா...
- Advertisement -spot_img