Friday, April 26, 2024

raining in tamilnadu

தமிழகத்தில் இயல்பை விட 15 % மழைப்பதிவு குறைவு – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 28 ஆம் தேதி தொடங்கியது. இந்த வடகிழக்கு பருவமழை போன ஆண்டை விட இந்த ஆண்டு 15% குறைவாகவே தமிழகத்தில் பெய்து உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். 15% மழைப்பொழிவு குறைவு: தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் 28 ஆம் தேதி...

அடுத்த 24 மணிநேரத்தில் தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பல பகுதிகளில் வெளுத்து வாங்கி வருகிறது. நேற்று கொட்டிய மழையில் சென்னை, மதுரை, குற்றாலம் உள்ளிட்ட பல மாவட்ட மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். இருப்பினும் ஏரிகள், குளங்கள் மற்றும் அணைகள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைத்துளள்னர். இந்நிலையில் அடுத்த 24 மணிநேரத்தில் தென்தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக...

அடுத்த 2 நாட்களுக்கு 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலான இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் பெருகி, அணைகள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. வானிலை அறிக்கை: கடந்த அக்டோபர் 25ம்...

6 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில், வட தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு உள்ளது. உடனுக்குடன் அப்டேட்களை...

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அக்டோபர் 25ம் தேதி முதல் பருவமழை தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் நடவுப் பணிகளில் விவசாயிகள் இறங்கி உள்ளனர். வானிலை அறிக்கை: சென்னை வானிலை...

மதுரை, திருச்சி உட்பட 12 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் அடுத்த 24 மணிநேரத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக...

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தமிழகத்தின் உள் மாவட்டங்களின் பல இடங்களில் அதிகளவு மழை பெய்து வரும் நிலையில் அடுத்த 24 மணிநேரத்தில் கோவை, ஈரோடு உட்பட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வானிலை அறிக்கை: தமிழகத்தில் வெப்பச்சலனம், வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் நீலகிரி மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை...

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பல மாவட்டங்களிலும் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது. இந்நிலையில் அடுத்த 24 மணிநேரத்தில் 7 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. எந்தெந்த மாவட்டங்கள்..? தமிழகத்தில் அக்னி நட்சத்திரமும் தொடங்கி உள்ளதால் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலையில்...
- Advertisement -spot_img

Latest News

தீவிரமாகும் IPL களம்.. இன்று கொல்கத்தா – பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை..!

ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று (ஏப்ரல் 26) ஈடன் கார்டன்ஸ்...
- Advertisement -spot_img