Saturday, May 4, 2024

latest update about sasikala

சசிகலாவுக்கு நோட்டீஸ் அனுப்ப காவல்துறைக்கு அதிகாரம் இல்லை – டிடிவி தினகரன் பேட்டி!!

சசிகலாவுக்கு நோட்டீஸ் அனுப்ப காவல்துறைக்கு அதிகாரம் இல்லை, அதிமுக கட்சியையும் இரட்டை இலை சின்னத்தையும் கைப்பற்றும் பணி தொடர்ந்து நடைபெறும் என டிடிவி தினகரன் பேட்டி அளித்துள்ளார். டிடிவி தினகரன் பேட்டி நான்கு வருட சிறைத்தண்டனை முடித்து இன்று சசிகலா சென்னை திரும்பியுள்ளார். கொரோனா சிகிச்சை முடித்து மருத்துவமனையிலிருந்து பெங்களூரு வந்த சசிகலா, அதிமுக கொடியை அவர்...

சசிகலா வாகனத்தில் அதிமுக கொடி – நோட்டீஸ் அனுப்பிய போலீசார்!!

நான்கு ஆண்டுகளுக்கு பின்பு சிறையிலிருந்து விடுதலையான சசிகலா இன்று தமிழ்நாடு வருகைதந்துள்ளார். அவர் வந்த வாகனத்தில் தடையை மீறி அதிமுக கொடியை பறக்க விட்டதினால், கிருஷ்ணகிரி போலீசார் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். சசிகலாவுக்கு நோட்டீஸ் கடந்த மாதம் 20 ம் தேதி பெங்களூரு சிறையிலிருந்த சசிகலாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து அவருக்கு விக்டோரியா மருத்துவமனையில் தீவிர...

சசிகலாவிற்கு திடீர் உடல்நலக்குறைவு – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!!

சசிகலா கொரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அவருக்கு திடீரென்று உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயர்ரத்த அழுத்தம் கடந்த 20 தேதி பெங்களூரு அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை...

சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது – விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்!!

பெங்களூரு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வரும் சசிகலாவிற்கு தற்போது உடல் நிலை சீராக இருப்பதாக விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. உடல்நிலையில் முன்னேற்றம் கடந்த 20 ம் தேதி பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலாவுக்கு தீடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. கொரோனா மட்டுமல்லாது தீவிர நுரையீரல்...

சசிகலாவிற்கு ஒரு வாரம் மருத்துவமனையில் சிகிச்சை – கொரோனா தொற்று எதிரொலி!!

சசிகலாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் இன்னும் ஒரு வாரம் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெறுவார் என்று மருத்துவ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. அவர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பிரிவில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சசிகலாவிற்கு கொரோனா: பெங்களூரு சிறையில் சசிகலா உட்பட 3 பேர் சொத்து குவிப்பு வழக்கின் அடைப்படையில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்....

சசிகலாவின் திடீர் உடல்நலக்குறைவில் சந்தேகம் – மனித உரிமைகள் ஆணையத்தில் புகார்!!

சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற சசிகலா நடராஜன் விடுதலையாக இன்னும் சிலநாட்களே உள்ளநிலையில் அவருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டிருக்கும் அவரது திடீர் உடல்நலக்குறைவு குறித்து சந்தேகம் எழுந்துள்ளதாக மனித உரிமைகள் ஆணையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. உடல்நலக்குறைவு: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மீதான சொத்துகுவிப்பு வழக்கில் உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு கடந்த 4...
- Advertisement -spot_img

Latest News

மக்களே உஷார்.., அடுத்த 3 நாளைக்கு வானிலை இப்படி தான் இருக்கும்.., வானிலை மையம் தகவல்!!

தொடர்ந்து மாறி வரும் பருவ நிலை மாற்றம் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு நிலவ இருக்கும் வானிலை...
- Advertisement -spot_img