kerala corona attack
மாநிலம்
கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று – மீண்டும் ஊரடங்கிற்கு வாய்ப்பு!!
Kannan -
தற்போது கேரளா மாநிலத்தில் கொரோனாவின் பரவல் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து கேரளா மாநிலத்தில் முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் கேரளாவில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது என்னும் தகவல் வெளியாகியுள்ளது.
கேரளா:
இந்தியாவில் முதன்முறையாக கடந்த ஆண்டில் கேரளாவில் தான் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. தற்போது அனைத்து மாநிலங்களிலும் கொரோனா...
மாநிலம்
அரசு ஊழியர்களின் 25% சம்பள பிடித்தம் – அவசர சட்டம் பிறப்பிக்கும் மாநில அரசு..!
vijay -
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கி மத்திய மற்றும் மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. மாநில அரசுகளுக்கு நிதி பற்றாக்குறையால் செலவுகளை குறைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. அந்த வகையில் பேரிடர் காலங்களில் அரசு ஊழியர்களின் சம்பளத்தை 25% பிடித்துக் கொள்ளும் வகையில் கேரள...
மாநிலம்
கொரோனா தடுப்பில் அசத்தும் கேரளா அரசு – போக்குவரத்திலும் புதிய கட்டுப்பாடுகளை விதித்த முதல்வர்..!
Sudha -
கொரோனா தற்போது நாடெங்கிலும் கோர தாண்டவம் ஆடி வருகிறது. எனவே ஊரடங்கு உத்தரவால் போக்குவரத்துகள் யாவும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் ஏப்.,20ம் தேதிக்கு பிறகு, கேரளாவில் ஓரளவு கட்டுப்பாடுகளுடன் வாகனங்களுக்கான ‛ஒற்றை - இரட்டைப்படை' முறை அமல்படுத்தப்படும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கொரோனா
நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு...
மாநிலம்
கேரளாவின் மாஸ்டர் பிளான் – 56 % கொரோனா நோயாளிகள் வீடு திரும்பினர்.! பினராயி விஜயன் பெருமிதம்.!
Sudha -
கேரள மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவில் குணமடைந்து வருகின்றனர். புதிதாகக் கொரோனா பாதிப்புக்கு உள்ளவர்களின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் அதிகம் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்த கேரளா, தற்போது, 9ம் இடத்தை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் பினராயி விஜயன்
முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது "கேரள மாநிலம் முழுவதும் 387...
மாநிலம்
மதுபான கடைக்கு பூட்டு, சரக்கு அடிக்காம இருக்க முடியல..! விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட கேரள நபர்..!
admin -
கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் கேரளாவில் மதுக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளதை அடுத்து மது கிடைக்காததால் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.
ஊரடங்கு உத்தரவு..!
கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் 21 நாள்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவைக் கட்டுப்படுத்த இதைத் தவிர வேறு வழியில்லை என்று பிரதமர் அறிவித்துள்ளார். இந்தியா எடுத்த இந்த அதிரடி...
செய்திகள்
சீனா போல் மாறிவரும் கேரளா – பள்ளி, கல்லூரி மற்றும் தியேட்டர்களுக்கு பூட்டு..! கொரோனா பீதியில் வீட்டுக்குள் முடங்கிய மக்கள்..!
admin -
சீனாவின் ஹவான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் பரவத் தொடங்கி உள்ள கொரோனா வைரஸ் கேரளாவில் மட்டும் 12 பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் அங்கு பல தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
4000க்கு மேல் பலி..!
எகிப்து கப்பலில் கொரோனா.! நடுக்கடலில்...
Latest News
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு., இந்த தேதி வரை விண்ணப்பிக்கலாம்? வெளியான அறிவிப்பு!!!
தமிழக தொடக்க கல்வி மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடப்பு 2024-25 ஆம் கல்வியாண்டில்,...