Sunday, May 5, 2024

ipl 2020

2020 ஐபிஎல் தொடர் குறித்து பிசிசிஐ முக்கிய முடிவு – ஐபிஎல் நடக்குமா..? வெளியான ரகசியம்..!

2020 ஐபிஎல் தொடர் குறித்து அடுத்த கட்ட முடிவை பிசிசிஐ எடுத்துள்ளது. இந்த தகவலை பிசிசிஐ, எட்டு ஐபிஎல் அணிகள் மற்றும் போட்டியை ஒளிபரப்பும் நிறுவனங்களுக்கு மட்டும் தெரிவித்துள்ளது. 2020 ஐபிஎல் தொடர் நடக்குமா..? 2020 ஐபிஎல் தொடர் மார்ச் 29 அன்று துவங்க இருந்த நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வந்ததால் ஏப்ரல்...

காலவரையின்றி தள்ளிவைக்கப்படும் ஐபிஎல் 2020 போட்டிகள்..? கவலையில் ரசிகர்கள்..!

தற்போது நாடு முழுவதும் ஊரடங்கை மே 3ம் தேதி வரை பிரதமர் மோடி நீட்டித்துள்ளதால் ஐபிஎல் போட்டிகளும் தள்ளிப் போகவுள்ளன. இந்நிலையில் மே 3ம் தேதி வரை போட்டிகள் நடைபெறாது என்ற முடிவை பிசிசிஐ எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. ஐபிஎல் போட்டிகள் நடக்குமா..? கொரோனா வைரஸ் காரணமாக ஏப்ரல் 15ம் தேதிக்கு ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கொரோனா...

ஐ.பி.எல் தொடரில் எந்த டீம் கெத்து – சி.எஸ்.கே வா..? மும்பையா..? மஞ்ரேக்கர் Open Talk..!

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளில் எது சிறந்த அணி என்று தெரிவித்துள்ளார்.. கொரோனவால் தள்ளிப்போன ஐபிஎல் - நடக்குமா..? கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது. இதனால் சர்வதேச அனைத்து போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சில போட்டிகள்...

ஐபிஎல் போட்டியும் நடக்கும், டி20 உலக கோப்பையும் நடக்கும் – ஆஸ்திரேலியா வீரர் நம்பிக்கை..!

ஆஸ்திரேலியாவின் நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சாளரான பேட் கம்மின்ஸ் ஐபிஎல் மற்றும் டி20 உலக கோப்பை தொடர்கள் நடைபெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். கொரோனாவால் கிரிக்கெட் போட்டிகள் பாதிப்பு..! கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகளவில் ஏறக்குறைய அனைத்து விளையாட்டுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் 2020 சீசன் வரும் 15-ந்தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது....

மூத்த வீரர்களுக்கு மரியாதை இல்லை – இளம் வீரர்களை வறுத்தெடுக்கும் யுவராஜ் சிங்..!

ஐபிஎல் தரும் பணம் இளம் வீரர்களை திசை திருப்புவதாக கூறி அவர்களை விமர்சித்தும் மேலும் மூத்த வீரர்களுக்கு மரியாதை அளிப்பதில்லை எனவும் யுவராஜ் சிங் குற்றம் சாட்டி உள்ளார். திசை திருப்பும் ஐபிஎல்..! ஐபிஎல் நிறைய பணம் அளிப்பதால் இளம் வீரர்களின் கவனத்தை மாற்றி விடுகிறது. ஒருநாள் போட்டிகளில் ஆடும் இளம் வீரர்களின் கவனம் முழுவதும் ஐபிஎல்-இல்...

சோனமுத்தா போச்சா..! ஒரே மாதத்தில் CSK வுக்கு 200 கோடி அம்பேல் – கசிந்த தகவல்..!

கொரோனா வைரஸ் காரணமாக 2020 ஐபிஎல் தொடர் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் ஐபிஎல் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் ஷேர் மதிப்பு சரிவின் மூலம் சுமார் 200 கோடி ரூபாய் அளவுக்கு முதலீட்டை இழந்துள்ளது. ஐபிஎல் தொடர் நடக்க வாய்ப்பு குறைவு..! கொரோனா வைரஸ் இந்தியாவில் கடந்த சில நாட்களில் பல மடங்காக மாறி உள்ளது. 1600க்கும்...

ஐபிஎல் போட்டியை நடத்த ‘BCCI மாஸ்டர் பிளான்’ – உலகக்கோப்பை தள்ளிப்போக வாய்ப்பு..!

இந்தியாவில் பொழுதுபோக்கில் ஒன்றாக  கிரிக்கெட் விளையாட்டுபோட்டியான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) வருடாவருடம் நடைபெறும். ஆனால் தற்போது கொரோனாவைரஸ் காரணமாக தள்ளிப் போடப்பட்டுள்ள ஐபிஎல் போட்டிகளை ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் நடத்தலாமா என்பது குறித்து பிசிசிஐ யோசித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்டில் நடைபெறும் ஆசியா கோப்பை டி20 தொடரையும் தள்ளிப் போடுவது...

IPL லில் CSK மட்டும் ஜெயிச்சுகிட்டே இருக்க காரணம் என்ன..? ரகசியத்தை போட்டு உடைத்த டிராவிட்..!

ஐபிஎல் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து வெற்றிகளை குவித்து வரும் அணி என்றால் அது மிகை அல்ல. அந்த அணியின் வெற்றிக்கு காரணம் கேப்டன் தோனி என ஒரே வார்த்தையில் பலரும் பதில் சொன்னாலும் அந்த அணி நிர்வாகமும் ஒரு முக்கிய காரணம். CSK வெற்றிகள்..! ஐபிஎல் தொடரில் உள்ள எட்டு அணிகளில் தொடர்ந்து...

2020 ஐபிஎல் தொடர் ரத்தாகிறது..? கூட்டத்தை ரத்து செய்த பிசிசிஐ..!

கொரோனா வைரஸ் அதிகளவில் பாதிப்பு ஏற்படுத்துவதால் ஐபிஎல் அணி நிர்வாகள் கூட்டத்தை பிசிசிஐ ரத்து செய்துள்ளது. இதனால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் ரத்தாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 2020 ஐபிஎல் தொடர்..! இந்தாண்டு 13 வது ஐபிஎல் தொடர் வரும் 29 ம் தேதி துவங்குவதாக இருந்தது. வீரர்களின் நலன் கருதி பிசிசிஐ ஐபிஎல் தொடரை வரும்...

ஐ.பி.எல் தொடர் குறித்து 24 ம் தேதி ஆலோசனை – போட்டிகள் நடைபெறுமா..?

13 வது ஐ.பி.எல் தொடர் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் வருகிற 24 ம் தேதி ஐ.பி.எல் அணிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தவுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. கொரோனாவால் தள்ளிப்போன ஐபிஎல்..! 13 வது ஐ.பி.எல் போட்டிகள் மார்ச் 29ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் போட்டிகளை ஒத்திவைக்க வேண்டும்...
- Advertisement -spot_img

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -spot_img